Back to homepage

Tag "சதொச"

சதொச – யூ லீட் ஒப்பந்தம் கைச்சாத்து

சதொச – யூ லீட் ஒப்பந்தம் கைச்சாத்து 0

🕔24.May 2018

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான லங்கா சதொச நிறுவனமும், யூ லீட் (You Lead)  நிறுவனமும் முக்கிய ஒப்பந்தமொன்றை, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை கைச்சாத்திட்டன. லங்கா சதொச நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் மனித வலு மற்றும் ஊழியர்களின் திறன்களை விருத்தி செய்வதற்கான பயிற்சி நெறிகளுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பாகவே இந்த ஒப்பந்தம்

மேலும்...
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுகளை வழங்குமாறு, அமைச்சர் றிசாட் அவசர உத்தரவு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுகளை வழங்குமாறு, அமைச்சர் றிசாட் அவசர உத்தரவு 0

🕔22.May 2018

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேச செயலாளர் ஊடாக உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு சதொச நிறுவனத் தலைவருக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார். நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினாலும் மற்றும் வெள்ள அனர்த்தத்தினாலும் சுமார் 38,000 இற்கும் அதிகமான மக்கள்

மேலும்...
ஆகப் பெரிய வலையமைப்பாக ‘சதொச’ சாதனை: அமைச்சர் றிசாட் மகிழ்ச்சி

ஆகப் பெரிய வலையமைப்பாக ‘சதொச’ சாதனை: அமைச்சர் றிசாட் மகிழ்ச்சி 0

🕔5.Jan 2018

தூர சிந்தனையுடனும் பல்வேறு சவால்களுக்கும் மத்தியில் இந்த வருட இறுதிக்குள் 500 சதொச விற்பனை நிலையங்களை திறந்துவைக்கும் அரசாங்கத்தின் இலக்கு வெற்றிகரமாக நிறைவு பெறும் என்று, அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். அதன் பின்னர், சதொச கிளைகள் திறந்துவைக்கப்படுவதை நிறுத்தி, அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் ஊடாக, சதொசவுடன் இணைந்து நாடு முழுவதிலும் அத்தியாவசியப் பொருட்களை ஒரே விலையிலும்

மேலும்...
றிசாத் பதியுதீனுக்கு, அமைச்சர் சந்திம நன்றி தெரிவிப்பு

றிசாத் பதியுதீனுக்கு, அமைச்சர் சந்திம நன்றி தெரிவிப்பு 0

🕔30.Dec 2017

“எனது வேண்டுகோளை உடன் ஏற்று, திக்கும்புர மக்களுக்காக லங்கா சதொச கிளையை அமைத்துத் தந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என்று, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். காலி மாவட்டத்தின் திக்கும்புர பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட லங்கா சதொச கிளை அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று வெள்ளக்கிழமை இடம்பெற்றது.

மேலும்...
அரிசி மோசடி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட்

அரிசி மோசடி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட் 0

🕔29.Nov 2017

  – சுஐப் எம். காசிம் – சதொச நிறுவனத்தை தாம் பொறுப்பேற்க முன்னர் 2014 ஆம் ஆண்டு அரிசி இறக்குமதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு, சதொச நிறுவனத்தின் தற்போதைய தலைவர் மற்றும் நிறுவன உயரதிகாரிகள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இந்த விசாரணைக்குத் தேவையான

மேலும்...
சதொச ஊடாக எதிர்வரும் வாரத்தில் 65 ரூபாய்க்கு தேங்காய் விற்கப்படும்: நிறுவன தலைவர் தெரிவிப்பு

சதொச ஊடாக எதிர்வரும் வாரத்தில் 65 ரூபாய்க்கு தேங்காய் விற்கப்படும்: நிறுவன தலைவர் தெரிவிப்பு 0

🕔8.Nov 2017

– பரீட் இஸ்பான் –நாடுபூராகவுமுள்ள 370 சதொச கிளைகளிலும் வரும் வாரத்தில் 12 லட்சம் தேங்காய்களை 65 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனத் தலைவர் டி.எம்.கே.பி. தென்னக்கோன் தெரிவித்தார்.இன்று புதன்கிழமை வொக்ஸ்வல் வீதியில் அமைந்துள்ள சதொச தலைமையக்கத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.வறட்சி காரணமாக நாட்டில் ஏற்பட்ட தேங்காய்

மேலும்...
நஷ்டத்தில் பொறுப்பேற்ற சதொச, லக்சல உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகின்றன: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

நஷ்டத்தில் பொறுப்பேற்ற சதொச, லக்சல உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகின்றன: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு 0

🕔1.Nov 2017

  – பரீட் இஸ்பான் – நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த போது பொறுப்பேற்கப்பட்ட சதொச, லக்சல, சீனி மற்றும் அரச வரத்தக கூட்டுத் தாபனம்  போன்ற நிறுவனங்கள் தற்போது லாபத்தில் இயங்கி வருகின்றன என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்று புதன்கிழமை வொக்ஸ்வல் வீதியில் அமைந்துள்ள சதொச  நிறுவனத்தில்  இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே,

மேலும்...
இந்தியாவிருந்து 72ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி, இலங்கை வந்தடைந்தது

இந்தியாவிருந்து 72ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி, இலங்கை வந்தடைந்தது 0

🕔10.Oct 2017

இந்தியாவிலிருந்து 12500 மெற்றிக் தொன்  பச்சை நாட்டு அரிசி, இன்று செவ்வாய்கிழமை கொழும்பு துறைமுகத்துக்கு வந்து சேந்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இலங்கையில் ஏற்பட்ட அரிசித் தட்டுப்பாட்டை அடுத்து அமைச்சரவையின் வாழ்க்கைச் செலவு உபகுழு மேற்கொண்ட முடிவுக்கமைய, இலங்கை அரசாங்கம் இந்திய தனியார் துறையினரிடம் இருந்து 72,000 மெற்றிக் தொன் அரிசியை

மேலும்...
நான் பொறுப்பேற்ற பிறகு, பொருட்களை சதொச இறக்குமதி செய்வதில்லை: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட்

நான் பொறுப்பேற்ற பிறகு, பொருட்களை சதொச இறக்குமதி செய்வதில்லை: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட் 0

🕔28.Jul 2017

கொக்கெய்ன் சம்பவத்துக்கும் சதொச நிறுவனத்துக்கும் இடையில் எந்தவிதமான தொடர்புகளும் கிடையாது என்று,  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, சபையின் இன்று வெள்ளிக்கிழமை எழுப்பிய வாய் மூல வினாவுக்கு பதில் அளிக்கும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். “சதொசவை நான் பொறுப்பேற்ற பின்னர், இந்த நிறுவனம் எந்தவொரு பண்டங்களையும் நேரடியாக இறக்குமதி செய்யவில்லை. தனியார் வழங்குநர் மூலமே பொருட்களை இறக்குமதி செய்கின்றோம்”

மேலும்...
கொகெய்னும், அமைச்சர் றிசாத் பதியுதீனும்: எரியும் வீட்டில் பிடுங்கும் அயோக்கியம்

கொகெய்னும், அமைச்சர் றிசாத் பதியுதீனும்: எரியும் வீட்டில் பிடுங்கும் அயோக்கியம் 0

🕔27.Jul 2017

– ஆசிரியர் கருத்து – வஞ்சகம் தீர்ப்பது பாவமாகும். பாவத்துக்கு பயராமல் வஞ்சகம் தீர்க்க நினைப்பவர்கள் கூட, எல்லா நேரங்களிலும் அதைச் செய்வதில்லை. நமக்கு தொந்தரவாக இருக்கும் ஒரு நாயை அடித்து விரட்டுவதென்றாலும், அது தூங்கும் போது, அதைச் செய்யக் கூடாது என்பார்கள். அடுத்த மனிதனின் வலியில் மகிழ்வது, கொடிய மிருகத்தின் குணத்துக்கு ஒப்பானதாகும். அமைச்சர்

மேலும்...
அமைச்சர் றிசாத்தை பதவி நீக்குவதற்காகவே, ஆனந்த தேரர் அபாண்டம் சுமத்துகிறார்

அமைச்சர் றிசாத்தை பதவி நீக்குவதற்காகவே, ஆனந்த தேரர் அபாண்டம் சுமத்துகிறார் 0

🕔21.Jul 2017

  சதொச களஞ்சியசாலையில் கைப்பற்றப்பட்ட கொகெய்ன், வில்பத்துவில் இருந்து கொண்டுவரப்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீனும் அவருடைய சகோதரருமே சம்பந்தப்பட்டிருப்பதாகவும் ஆனந்த சாகர தேரர் அப்பட்டமான பொய் ஒன்றைக் கூறி, மக்களை பிழையாக வழிநடாத்தப் பார்க்கின்றார் என்று, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சீனிக் கொள்கலன் சுங்கத் திணைக்களத்தினால்

மேலும்...
சீனியுடன் வந்த கொகெய்ன்; அமைச்சர் றிசாத் மீதும் சந்தேகமுள்ளது, அவர் பதவி விலக வேண்டும்: ஆனந்த சாகர தேரர்

சீனியுடன் வந்த கொகெய்ன்; அமைச்சர் றிசாத் மீதும் சந்தேகமுள்ளது, அவர் பதவி விலக வேண்டும்: ஆனந்த சாகர தேரர் 0

🕔21.Jul 2017

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என, பஹியங்கல ஆனந்த சாகர தேரர் வலியுறுத்தியுள்ளார். சதொச களஞ்சியசாலைக்கு கொண்டுவரப்பட்ட சீனியடங்கிய கொள்கலனிலிருந்து 218 கிலோகிராம் கொகெய்ன் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் கூறினார். நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட

மேலும்...
சீனியுடன் வந்த கொகெய்ன் விவகாரம் தொடர்பில் 07 பேர் கைது

சீனியுடன் வந்த கொகெய்ன் விவகாரம் தொடர்பில் 07 பேர் கைது

🕔20.Jul 2017

சதொச நிறுவனத்துக்காகக் கொண்டு வரப்பட்ட சீனியடங்கிய கொள்கலனில் இருந்து கைப்பற்றப்பட்ட கொகெய்ன் 3.2 பில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். சதொச நிறுவனத்துக்காக பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீனியடங்கிய கொளகலனிலிருந்து 218 கிலோகிராம் எடையுடைய கொகெய்ன் போதைப் பொருளை, நேற்று புதன்கிழமை பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். ரத்மலானயிலுள்ள சதொச நிறுவனத்துக்குச்

மேலும்...
சதொசவுக்கான சீனியுடன், கொகெய்ன் வந்ததது எப்படி? மாபியாக்களின் செயற்பாடு பின்னணியில் உள்ளதா?

சதொசவுக்கான சீனியுடன், கொகெய்ன் வந்ததது எப்படி? மாபியாக்களின் செயற்பாடு பின்னணியில் உள்ளதா? 0

🕔20.Jul 2017

ரத்மலான சதொச களஞ்சியசாலைக்கு ஒறுகொடவத்தையிலிருந்து ரஞ்சிதா பல்சஸ் நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்டிருந்த சீனியை  கொள்கலனிலிருந்து, இறக்குவதற்கு முன்னதாகவே, அதிலிருந்த கொகெய்ன் கண்டு பிடிக்கப்பட்டதாாக சதொச நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி. தென்னக்கோன் தெரிவித்தார். பொருட்களை இறக்குவதற்கு முன்னர், வழமையான நடைமுறையின் பிரகாரம் ஊழியர்கள் கொள்கலனைத் திறந்து பார்த்த போது வித்தியாசமான பொதிகள் இருந்ததைக் கண்டதாகவும், அதனையடுத்து, பொலிசாருக்கு சதொச

மேலும்...
சதொச நிறுவனத்தில் பிளாஸ்டிக் அரிசி; வதந்தி, நம்ப வேண்டாம்

சதொச நிறுவனத்தில் பிளாஸ்டிக் அரிசி; வதந்தி, நம்ப வேண்டாம் 0

🕔5.Jun 2017

  சதொச நிறுவனத்தில் பிலாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும், அதனை யாரும் நம்ப வேண்டாமெனவும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் ஊடகப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. சதொச நிறுவனத்தினூடாக பாவனைக்குப் பொருத்தமில்லாத றப்பர் பாஸ்மதிஅரிசி விற்கப்பட்டு வருவதாக சில திட்டமிட்ட குழுக்கள் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இந்த திட்டமிட்ட நடவடிக்கையானது கைத்தொழில் மற்றும் வணிக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்