Back to homepage

Tag "க.பொ.த. உயர்தரப் பரீட்சை"

முகம் மூடிக் கொண்டு, பரீட்சை எழுதத் தடை

முகம் மூடிக் கொண்டு, பரீட்சை எழுதத் தடை 0

🕔10.Aug 2017

முகத்தை மூடி ஆடை அணிந்து கொண்டு, பரீட்சை எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, முகத்தை மூடிக்கொள்ளும் பெண் பரீட்சார்த்திகள்,  சிறிய தொலைபேசிகள் மற்றும் தொழிநுட்ப கருவிகளை மறைத்து வைத்துக் கொண்டு, பரீட்சை வினாக்களுக்கான விடைகளை கேட்டு எழுதியுள்ளதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன என்று, கல்வி அமைச்சர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும்...
ராஜித சேனாரத்ன மன்றத்தின் உதவியினால், தமிழ் மொழி மாணவர்கள் 22 பேர் பல்கலைக்கழகம் தெரிவு

ராஜித சேனாரத்ன மன்றத்தின் உதவியினால், தமிழ் மொழி மாணவர்கள் 22 பேர் பல்கலைக்கழகம் தெரிவு 0

🕔16.Jan 2017

  டொக்டர் ராஜித சேனாரத்ன மன்றத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட விஞ்ஞான கல்வித்திட்டத்தில் பயின்ற 24 மாணவர்களில் 22 பேர் பல்கழைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளதாக ராஜித சேனாரத்ன மன்றம் தெரிவித்துள்ளது. களுத்துறை மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் விஞ்ஞானப்பிரிவில் க.பொ.த உயர்தர வகுப்பில் படிக்கும் மாணவர்கள் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த வகுப்புககள் நடத்தப்பட்டன. இவ்வாறு பல்கலைக்கழகம்

மேலும்...
உயர்தரப் பரீட்சை கண்காணிப்பாளர்கள் நால்வருக்கு, ஆயுட்கால தடை

உயர்தரப் பரீட்சை கண்காணிப்பாளர்கள் நால்வருக்கு, ஆயுட்கால தடை 0

🕔16.Aug 2016

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபட்டிருந்த, கண்காணிப்பாளர்கள் நால்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்தார். இந்த நால்வருக்கும் பரீட்சை மண்டபங்களில் பணி புரிவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கிரிஉல்ல, நுவரெலிய மற்றும் வெலிவேரிய ஆகிய கல்வி வலயங்களில் கடமைகளில் ஈடுபட்ட கண்காணிப்பாளர்களுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்முறை உயர்தரப் பரீட்சைகள்

மேலும்...
உயர் தரப் பரீட்சை எழுதி விட்டுத் திரும்பிய மாணவர்கள் மீது, கத்திக் குத்து

உயர் தரப் பரீட்சை எழுதி விட்டுத் திரும்பிய மாணவர்கள் மீது, கத்திக் குத்து 0

🕔13.Aug 2016

க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்கள் மூவர், கத்திக் குத்துத் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி கத்திக் குத்துச் சம்பவம் இன்று மதியம் அக்குரஸ்ஸ பஸ் நிலையத்தில் இடம்பெற்றது. மேற்படி மாணவர்கள் மீது, இரண்டு நபர்கள் – இந்தத் தாக்குதலை நடத்தியிருந்தனர். கத்திக் குத்துக்கு இலக்கான மூன்று

மேலும்...
உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான மேலதிக வகுப்புகளுக்குத் தடை

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான மேலதிக வகுப்புகளுக்குத் தடை 0

🕔20.Jul 2016

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு இம்முறை தோற்றவுள்ள மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கல்விக் கருத்தரங்குகளுக்கு ஜூலை 27ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் இந்தத் தடையை விதித்துள்ளார். குறித்த உத்தரவை மீறி வகுப்புகளை நடத்துபவர்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற இலக்கத்துக்கோ அல்லது பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான

மேலும்...
உயர் தரப் பரீட்சை பெறுபேறு; கல்முனை ஸாஹிரா மாணவர்கள், மூன்று பிரிவுகளில் மாவட்டத்தில் முதலிடம்

உயர் தரப் பரீட்சை பெறுபேறு; கல்முனை ஸாஹிரா மாணவர்கள், மூன்று பிரிவுகளில் மாவட்டத்தில் முதலிடம் 0

🕔4.Jan 2016

– எம்.வை. அமீர் –கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர்கள் மூவர், க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின் படி –  மூன்று பிரிவுகளில் அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்று வரலாற்று சாதனை புரிந்துள்ளனர்.கணிதபிரிவில் என்.எம். சாதிர் மூன்று பாடங்களிலும் அதி திறமைச்சித்திகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதல்நிலை மாணவனாக பொறியியல் துறைக்குத் தெரிவாகியுள்ளார். புதிதாக அரசாங்கத்தனால் அறிமுகப்படுத்தப்பட்ட

மேலும்...
க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான, அனுமதி அட்டைகள்அனுப்பி வைப்பு

க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான, அனுமதி அட்டைகள்அனுப்பி வைப்பு 0

🕔7.Jul 2015

க.பொத.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்குரிய அனுமதி அட்டைகள், பரீட்சைகள் திணைக்களத்தினால் – நேற்று திங்கட்கிழமை தபாலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அனுப்பி வைக்கப்பட்டுள்ள அனுமதி அட்டைகளை, உரிய மாணவர்களிடம் உடனடியாக வழங்கி வைக்கும்படி, சகல அதிபர்களையும் பரீட்சைகள் ஆணையாளர் டபள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார அறிவுறுத்தியுள்ளார். க.பொ.த. உயர்தரப் பரீட்சையானது, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி ஆரம்பமாகி,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்