Back to homepage

Tag "கோட்டாபய ராஜபக்ஷ"

ரவிராஜ் கொலைக்கு 05 கோடி ரூபாய்; கோட்டா கொடுத்ததாக நீதிமன்றில் தெரிவிப்பு

ரவிராஜ் கொலைக்கு 05 கோடி ரூபாய்; கோட்டா கொடுத்ததாக நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔27.Feb 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்வதற்காக, 05 கோடி ரூபாவினை கொலையாளிகளுக்கு கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியதாக புலனாய்வுப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் லியனாராய்சி அபேரத்ன நேற்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் தெரிவித்தார். மேற்படி பணத்தொகை கருணா தரப்பினருக்கு வழங்கப்பட்டதாக, அவர் மேலும் கூறினார். கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே முன்னிலையில் ரவிராஜ் கொலை தொடர்பான

மேலும்...
தலைவர்கள் வெறுமனே பேசிக் கொண்டிருக்கின்றனர்: கோட்டாபய குற்றச்சாட்டு

தலைவர்கள் வெறுமனே பேசிக் கொண்டிருக்கின்றனர்: கோட்டாபய குற்றச்சாட்டு 0

🕔22.Feb 2016

நாட்டுக்கு சிறந்த தலைவர் ஒருவர் இல்லை என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கவலை தெரிவித்துள்ளார். ஹோகந்தர பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் சமய நிகழ்வொன்றின் போது, அவர் இதனைக் கூறினார். நாட்டிலுள்ள தலைவர்கள் வெறுமனே பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, காரியங்கள் எவற்றினையும் ஆற்றவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இவ்வாறானதொரு நிலையில், பிக்குகள்தான்

மேலும்...
மனித உரிமை ஆணையாளரின் வருகை, மிகப் பெரியதொரு நகைச்சுவை: கோட்டா விசனம்

மனித உரிமை ஆணையாளரின் வருகை, மிகப் பெரியதொரு நகைச்சுவை: கோட்டா விசனம் 0

🕔8.Feb 2016

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை வருகையானது மிகப் பெரியதொரு நகைச்சுவையாகும் என்று, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.யுத்த வீரர்களை சர்வதேச விசாரணைகளிலிருந்து பாதுகாக்குமாறு கோரும் மகஜரில் 10 லட்சம் கையெழுத்துக்களைப் பெறும் நடவடிக்கையினை இன்று திங்கட்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் ஆரம்பித்து வைத்தார்.இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத்

மேலும்...
பொன்சேகாவுக்கு MP பதவி வழங்கப்படவுள்ளமை தொடர்பில், கோட்டா நையாண்டி

பொன்சேகாவுக்கு MP பதவி வழங்கப்படவுள்ளமை தொடர்பில், கோட்டா நையாண்டி 0

🕔3.Feb 2016

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கவுள்ளதாக, பரவலாகச் செய்திகள் வெளியாகிவரும் நிலையில், அவ்விடயம்ட தொடர்பில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நையாண்டித்தனமான கருத்தொன்றினை வெளியிட்டுள்ளார். சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், “இடது – வலது எனக் கூறி ஆணையிட்டதற்கு மேலாக வேறெதும் திறமை

மேலும்...
நல்லாட்சியாளர்கள் ஹிட்லரை விடவும் மோசமாக நடந்து கொள்கின்றனர்: கோட்டா கொதிப்பு

நல்லாட்சியாளர்கள் ஹிட்லரை விடவும் மோசமாக நடந்து கொள்கின்றனர்: கோட்டா கொதிப்பு 0

🕔31.Jan 2016

உயர்மட்ட அரசியல்வாதிகளைப் பழிவாங்குவதற்காக, 25 வயதான மகனை கைது செய்வது ஏற்புடையதல்ல என்று மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.யோசித ராஜபக்ஷவின் கைது குறித்து கருத்து வெளியிடும் போதே இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இதன்போது அவர் தெரிவித்துள்ளதாவது;“நல்லாட்சி பற்றி பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் சர்வாதிகாரி ஹிட்லரை விடவும் மோசமாக

மேலும்...
கோட்டாவின் வழக்கிலிருந்து நீதியரசர் விலகல்

கோட்டாவின் வழக்கிலிருந்து நீதியரசர் விலகல் 0

🕔28.Jan 2016

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில் இருந்து நீதியரசர் பிரியந்த ஜயவர்தன விலகியுள்ளார்.பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் தன்னை கைது செய்வதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி, மேற்படி வழக்கினை கோட்டா தாக்கல் செய்துள்ளார்.மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் இந்த வழக்கிலிருந்து

மேலும்...
புதிய கட்சியில் மஹிந்த இருப்பார்; கோட்டா தெரிவிப்பு

புதிய கட்சியில் மஹிந்த இருப்பார்; கோட்டா தெரிவிப்பு 0

🕔23.Jan 2016

புதிதாக உருவாகவுள்ள கட்சியில் மஹிந்த ராஜபக்ஷ நிச்சயமாக அங்கம் வகிப்பார் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ ‘பிபிசி’யிடம் தெரிவித்தார். இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத ஒரு அரசியல் கலாசாரம் தற்போது நிலவுவதாகவும், அதனால் பலமான எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் கோட்டா கூறினார். இவ்வாறு உருவாகவுள்ள

மேலும்...
மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்; கோட்டா

மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்; கோட்டா 0

🕔22.Jan 2016

பொதுமக்கள் விரும்பினால், தான் அரசியலுக்கு வரத் தயார் என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ரக்னா லங்கா ஆயுத நிறுவனம் தொடர்பில், நேற்றைய தினம் ஜனாதிபதி விசாரணைக்குழு முன்பாக வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும்போதே, மேற்படி விடயத்தினை கோட்டா தெரிவித்தார்.நாட்டுக்கு பலமான எதிர்க்கட்சி ஒன்றின் அவசியம் குறித்தும் இதன்போது அவர் வலியுத்தினார்.இந்தநிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின்

மேலும்...
கோட்டாபய ராஜபக்ஷ, எட்டாவது தடவையாக ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்

கோட்டாபய ராஜபக்ஷ, எட்டாவது தடவையாக ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர் 0

🕔21.Jan 2016

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய ஊழல்கள் தொடர்பில் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று வியாழக்கிழமையும் ஆஜராகியுள்ளார். ரக்னா லங்கா ஆயுத நிறுவனம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கிணங்கவே, கோட்டா இன்று ஆஜரானார். இதற்கு முன்னர் முன்னரும் ஏழு தடவை, வாக்கு மூலம் வழங்கும் பொருட்டு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர்  விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜராயிருந்தார்.

மேலும்...
ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் கோட்டா ஆஜர்

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் கோட்டா ஆஜர் 0

🕔7.Jan 2016

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில், இன்று வியாழக்கிழமை ஆஜரானார்.எவன் கார்ட் தொடர்பான விசாரணையின் பொருட்டு, வாக்கு மூலம் வழங்குவதற்காகவே, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் வருகை தந்தார்.முன்னாள் கடற்படை தளபதி சோமதிலக திசாநாயக்க, பெற்றோலிய வள கட்டுப்பாட்டு திணைக்களத்தின் முன்னாள் தலைவர் சொய்சா உள்ளிட்டோரும் இதன்போது வருகை தந்தனர்.

மேலும்...
புலிகளுக்கு எதிரான போரை நிறுத்துவதற்கு டொனி பிளயர் முயற்சித்தார்; கோட்டாபய குற்றச்சாட்டு

புலிகளுக்கு எதிரான போரை நிறுத்துவதற்கு டொனி பிளயர் முயற்சித்தார்; கோட்டாபய குற்றச்சாட்டு 0

🕔6.Jan 2016

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை நிறுத்துவதற்கு, 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிரித்தானிய பிரதமராக அப்போது இருந்த டொனி பிளயர் முயற்சித்தார் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.ஆயினும், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதற்கு இணங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.இலங்கை வந்துள்ள பிரித்தானிய முன்னாள் பிரதமர் டொனி பிளயர், எதிர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தனை சந்தித்து

மேலும்...
‘சிங்க லே’ ஸ்டிகர் கலாசாரம்; இனக்கலவரமொன்றுக்கான முன்னேற்பாடு?

‘சிங்க லே’ ஸ்டிகர் கலாசாரம்; இனக்கலவரமொன்றுக்கான முன்னேற்பாடு? 0

🕔18.Dec 2015

இலங்கை முழுவதும் தற்போது ஸ்டிக்கர் கலாசாரமொன்று, திட்டமிட்டு பரப்பப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது, இனக்கலவரமொன்றுக்கான முன் ஆயத்தமாக இருக்கலாம் என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பொதுபல சேனா முக்கியஸ்தர்கள் இணைந்து அண்மைய நாட்களாக இலங்கையில் புதிய ஸ்டிக்கர் கலாசாரமொன்றை அறிமுகப்படுத்தியுள்ள’ர்.சிங்களவர்கள் சிங்கத்தின் வழித்தோன்றல்கள் என்று பெருமை பேசும் கோசங்களுடன் இந்த ஸ்டிக்கர்

மேலும்...
லசந்த கொலை விவகாரம்; கோட்டாவை நோக்கி, இன்னொரு பூதம்

லசந்த கொலை விவகாரம்; கோட்டாவை நோக்கி, இன்னொரு பூதம் 0

🕔17.Dec 2015

புகழ்பெற்ற ஊடகவியலாளரும், சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான லசந்த விக்கிரமதுங்க, தன்னைப் படுகொலை செய்தவர்கள் பயணித்த வாகன இலக்கங்களை எழுதி வைத்ததாகக் கூறப்படும் புத்தகமொன்றினை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர்  கோட்டாபய ராஜபக்ஷ மறைத்து, விசாரணையை திசைதிருப்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 09ம் திகதி லசந்த படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவர் தனது வீட்டிலிருந்து சண்டே லீடர்

மேலும்...
கோட்டா மற்றும் பொன்சேகாவுக்கு அமெரிக்கா தடை

கோட்டா மற்றும் பொன்சேகாவுக்கு அமெரிக்கா தடை 0

🕔15.Dec 2015

முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோருக்கு அமெரிக்காவினுள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இது தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அமெரிக்கா செல்வற்கான வீசாவுக்கு அண்மையில் விண்ணப்பித்திருந்த சரத் பொன்சேகாவின் வீசா விண்ணப்பம், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் நிராகரிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில்

மேலும்...
எவன்காட் நிறுவனம் தனக்கு பணம் கொடுக்க முற்பட்டதாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குற்றச்சாட்டு

எவன்காட் நிறுவனம் தனக்கு பணம் கொடுக்க முற்பட்டதாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குற்றச்சாட்டு 0

🕔5.Dec 2015

எவன்காட் நிறுவனம், தனக்கு பணம் கொடுக்க முற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்தார். மோதரையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே இதனைக் கூறினார். அங்கு அவர் மேலும் கூறுகையில்; “எவன்காட் நிறுவனத்தின் மாதாந்த இலாபம் ரூபாய் 430 மில்லியன் ரூபாய். இந்த கொடுக்கல் வாங்களில் பின்னால், முன்னாள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்