ரவிராஜ் கொலைக்கு 05 கோடி ரூபாய்; கோட்டா கொடுத்ததாக நீதிமன்றில் தெரிவிப்பு 0
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்வதற்காக, 05 கோடி ரூபாவினை கொலையாளிகளுக்கு கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியதாக புலனாய்வுப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் லியனாராய்சி அபேரத்ன நேற்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் தெரிவித்தார். மேற்படி பணத்தொகை கருணா தரப்பினருக்கு வழங்கப்பட்டதாக, அவர் மேலும் கூறினார். கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே முன்னிலையில் ரவிராஜ் கொலை தொடர்பான