Back to homepage

Tag "கொவிட் – 19"

புதிய சுகாதார வழிகாட்டி வெளியானது: 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்

புதிய சுகாதார வழிகாட்டி வெளியானது: 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் 0

🕔18.Aug 2021

புதிய சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன வௌியிட்டுள்ளார். இந்த வழிகாட்டுதல்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என, அந்த சற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய சுகாதார வழிகாட்டுதலின் படி; * ஒருவர் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற முடியும். ஆனால் வேலைக்காக அல்லது

மேலும்...
நாடாளுமன்ற ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா: இன்று மேற்கொண்ட அன்ரிஜன் சோதனை முடிவு

நாடாளுமன்ற ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா: இன்று மேற்கொண்ட அன்ரிஜன் சோதனை முடிவு 0

🕔17.Aug 2021

நாடாளுமன்ற ஊழியர்கள் 12 பேர் கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் இன்று (17) மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் சோதனைகளையடுத்து இவ்விடயம் கண்டறியப்பட்டது. நாடாளுமன்றத்தில் 275 பேருக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும், இவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அடங்குவர் என நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. மேற்படி சோதனையில் 12

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானோர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை:   எத்தனை பேர் என்பதும் அம்பலம்

நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானோர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை: எத்தனை பேர் என்பதும் அம்பலம் 0

🕔17.Aug 2021

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரில் 146 பேர் மாத்திரமே ஓகஸ்ட் 12ஆம் திகதிய நிலவரப்படி தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என தகவல் அறியும் உரிமையின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு வழங்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தடுப்பூசி திட்டமானது ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இப்போது வரை 146 நாடாளுமன்ற உறுப்பினர்களே தடுப்பூசியைப்

மேலும்...
கிழக்கின் மூன்று மாவட்டங்களுக்கும் அவசர தொலைபேசி இலக்கங்கள்: கொவிட் குறித்து தொடர்பு கொள்ளலாம்

கிழக்கின் மூன்று மாவட்டங்களுக்கும் அவசர தொலைபேசி இலக்கங்கள்: கொவிட் குறித்து தொடர்பு கொள்ளலாம் 0

🕔17.Aug 2021

– பைஷல் இஸ்மாயில் –  கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கும் கொவிட் 19 குறித்து தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி (Hotline) இலக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அந்தந்த மாவட்டத்துக்கு வழங்கி வைக்கப்பட்ட இலக்கத்துடன், குறித்த மாவட்ட மக்கள் தொடர்பு கொண்டு கொவிட் 19 நோய்த் தொற்று பற்றிய மேலதிக வைத்திய ஆலோசனைகளையும் அதற்கான தீர்வுகளையும் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள

மேலும்...
மரணம் கடுமையாக அதிகரிக்கலாம்; உலக சுகாதார நிறுவனம் இலங்கைக்கு எச்சரிக்கை: உயிர் காப்பதற்கான பரிந்துரையும் வெளியீடு

மரணம் கடுமையாக அதிகரிக்கலாம்; உலக சுகாதார நிறுவனம் இலங்கைக்கு எச்சரிக்கை: உயிர் காப்பதற்கான பரிந்துரையும் வெளியீடு 0

🕔14.Aug 2021

நாட்டில் கொரோனா தொற்று மற்றும் மரண எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவல்களைச் சுட்டிக்காட்டி, உலக சுகாதார நிறுவன (WHO) நிபுணர் குழு இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்பாராத அளவில் சுகாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்பதோடு, மக்களுக்கு அவசியமான சுகாதார சேவையின் இயலுமை குறைந்து கொண்டு செல்வதையும் அவர்கள் சுட்டிக்

மேலும்...
வெளியில் செல்லும்போது, கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான அட்டை அவசியமாகிறது

வெளியில் செல்லும்போது, கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான அட்டை அவசியமாகிறது 0

🕔13.Aug 2021

கொவிட் தொற்றுக்கான தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டமைக்கான அட்டையை பொதுமக்கள் வெளியில் செல்லும் போது, தம்வசம் வைத்திருக்க வேண்டுமென ராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். பொது இடங்களில் நடமாடும் போது, பொதுமக்கள் இது தொடர்பில் சோதனையிடப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடைகள், உணவகங்கள் மற்றும் சுப்பர் மார்கட் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வோர் தம்முடன் – கொவிட் தொற்றுக்கு

மேலும்...
கொவிட் தொற்றாளர்களுக்கு வீட்டில் வைத்து சிகிச்சை: நாடு முழுவதும் அமுல்

கொவிட் தொற்றாளர்களுக்கு வீட்டில் வைத்து சிகிச்சை: நாடு முழுவதும் அமுல் 0

🕔9.Aug 2021

கொவிட் தொற்றாளர்களை வீட்டில் வைத்து சிகிச்சையளிக்கும் நடைமுறை இன்று (09) தொடக்கம் ஆரம்பமாகிறது. இதன் முதற் கட்டமாக மேல் மாகாணத்தில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த இந்த முறை, இன்று முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் 02 முதல் 65 வயதிற்குட்பட்ட நபர்களுக்கு, அவர்களுக்கு தென்படும் அறிகுறிகளுக்கு அமைய, மருத்துவ

மேலும்...
வைத்தியசாலைகள் சிலவற்றில் அவசர நிலை பிரகடனம்: அதிகரிக்கும் கொவிட் நிலை

வைத்தியசாலைகள் சிலவற்றில் அவசர நிலை பிரகடனம்: அதிகரிக்கும் கொவிட் நிலை 0

🕔5.Aug 2021

கொவிட் நிலமையை கருத்திற் கொண்டு காலி மற்றும் ரத்தினபுரி வைத்தியசாலைகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலைகளில் நிலவும் சூழ்நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ரத்தினபுரி வைத்தியசாலையில் பணிப்பாளர் கூறியுள்ளார். அத்துடன் கொவிட் தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதாலும் வைத்தியசாலையில் கடமையாற்று பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாலும் இவ்வாறு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக காலி

மேலும்...
கொவிட் தடுப்பு மருந்து செலுத்தும் நடவடிக்கை: நேற்றைய தினம் நாட்டில் சாதனை

கொவிட் தடுப்பு மருந்து செலுத்தும் நடவடிக்கை: நேற்றைய தினம் நாட்டில் சாதனை 0

🕔27.Jul 2021

அதிகளவு கொவிட் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட நாளாக, நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. இதன்படி நேற்றைய தினம் 04 லட்சத்து 37 ஆயிரத்து 878 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 356,628 பேருக்கு சினோபாம் முதலாவது தடுப்பூசி நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 55,722 பேருக்கு சினோபாம்

மேலும்...
கொவிட் தடுப்பூசிகளுக்காக 1500 கோடி ரூபாவுக்கும் மேல் செலவு: தகவல் வெளியிட்டார் அமைச்சர் சன்ன ஜயசுமன்ன

கொவிட் தடுப்பூசிகளுக்காக 1500 கோடி ரூபாவுக்கும் மேல் செலவு: தகவல் வெளியிட்டார் அமைச்சர் சன்ன ஜயசுமன்ன 0

🕔25.Jul 2021

இலங்கைக்கு 1 கோடியே 21 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட கொவிட் தடுப்பூசிகள் இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அவற்றுள் நூற்றுக்கு 72 சதவீதமானவை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டவை என்றும் அவர் கூறியுள்ளார். அதனடிப்படையில் 80 லட்சம் சினோபார்ம், 05 லட்சம் எக்ஸ்டரா செனகா, 180,000 ஸ்புட்னிக் V மற்றும்

மேலும்...
ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள்: ‘வில் கிளப்’ அன்பளிப்பு

ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள்: ‘வில் கிளப்’ அன்பளிப்பு 0

🕔19.Jul 2021

கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காகவும், பாதுகாப்புக்காகவும் பயன்படுத்தும் வகையிலான ஒரு தொகுதி வைத்திய உபகரணங்கள், ஆலையடிவேம்பு சுகாதாரப் பணிமனை மற்றும் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலை ஆகியவற்றுக்கு இன்று திங்கட்கிழமை அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன. அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட ‘வில் கிளப்’ (WILL club) இந்த உபகரணங்களை

மேலும்...
கொவிட் தடுப்பூசி: 51 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு முதலாது டோஸ் போடப்பட்டுள்ளது

கொவிட் தடுப்பூசி: 51 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு முதலாது டோஸ் போடப்பட்டுள்ளது 0

🕔16.Jul 2021

நாட்டில் இதுவரை 51 லட்சத்து 61 ஆயிரத்து 127 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நேற்றைய தினத்தில் (15) மாத்திரம் 280,011 பேருக்கு சீனாவின் சினோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. மேலும், சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 27,117 பேருக்கு போடப்பட்டுள்ளதாகவும்

மேலும்...
மத்திய கிழக்கிலிருந்து இலங்கை வருவோருக்கான தடையில் தளர்வு

மத்திய கிழக்கிலிருந்து இலங்கை வருவோருக்கான தடையில் தளர்வு 0

🕔30.Jun 2021

மத்திய கிழக்கிலுள்ள 06 நாடுகளிலிருந்து இலங்கைக்குள் வருவதற்கு விதிக்கப்படவிருந்த தடையில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சஊதி அரேபியா, ஐக்கிய அரபு ராச்சியம், கட்டார், குவைத், ஓமான் மற்றும் பஹ்ரெய்ன் ஆகிய நாடுகளுக்கு கடந்த 14 நாட்களுக்குள் பயணித்தவர்கள், இலங்கை வருவதற்கு நாளை 01ஆம் திகதி தொடக்கம் விதிக்கப்படவிருந்த தடை சில நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து

மேலும்...
அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதலாவது கொவிட் தொற்றாளர் சுகமடைந்து வீடு திரும்பினார்

அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதலாவது கொவிட் தொற்றாளர் சுகமடைந்து வீடு திரும்பினார் 0

🕔29.Jun 2021

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இயங்கும் கொவிட்-19 இடைத்தங்கல் பராமரிப்பு நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதலாவது கொரோனா தொற்றாளர் – பூரண சுகமடைந்து வீடு திரும்பினார். இதன்போது கொவிட் -19 இடைத்தங்கல் பராமரிப்பு நிலையத்தின் பொறுப்பதிகாரி, உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து குறித்த நபருக்கு நினைவுப் பரிசு வழங்கும்

மேலும்...
சினோபார்ம் தடுப்பூசி: மேலும் ஒரு மில்லியன் ‘டோஸ்’ நாட்டை வந்தடைந்தன

சினோபார்ம் தடுப்பூசி: மேலும் ஒரு மில்லியன் ‘டோஸ்’ நாட்டை வந்தடைந்தன 0

🕔9.Jun 2021

நாட்டுக்கு மேலும் ஒரு மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். குறித்த தடுப்பூசிகள் இன்று புதன்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதி தொடக்கம் இதுவரை மொத்தம் 3.1 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கை பெற்றுள்ளது. கொவிட்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்