Back to homepage

Tag "கொவிட்"

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்தேகம தேரர், கொவிட் தொற்றுக்குப் பலி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்தேகம தேரர், கொவிட் தொற்றுக்குப் பலி 0

🕔30.May 2021

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்தேகம சமித தேரர் ( வயது 68) நேற்று இரவு காலமானார். அவர் மாத்தறையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார். கொவிட் தொற்றுக்காக கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்த அவர், சில நாட்களுக்கு முன்பு குணமடைந்த நிலையில் விகாரைக்குத் திரும்பியிருந்தார். ஆனாலும் சுவாசக் கோளாறு

மேலும்...
மொரட்டுவ மாநகர சபை மேயர் கைது; நண்பர்களுக்கு தடுப்பூசி செலுத்துமாறு ‘டோக்கன்’ வழங்கியதால் தகராறு

மொரட்டுவ மாநகர சபை மேயர் கைது; நண்பர்களுக்கு தடுப்பூசி செலுத்துமாறு ‘டோக்கன்’ வழங்கியதால் தகராறு 0

🕔28.May 2021

மொரட்டுவ மாநகர சபையின் மேயர் சமன் லால் பெனாண்டோ இன்று வெள்ளிக்கிழமை கல்கிசை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் மேயர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மொரட்டுமுல்ல பகுதியில் நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது, வைத்தியர் ஒருவரின் கடமைகளுக்கு மேயர் இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தன்னால்

மேலும்...
வெளியில் செல்லும் போது, ஜுலை தொடக்கம் முகக் கவசங்கள் தேவையில்லை: தென்கொரியா அறிவிப்பு

வெளியில் செல்லும் போது, ஜுலை தொடக்கம் முகக் கவசங்கள் தேவையில்லை: தென்கொரியா அறிவிப்பு 0

🕔27.May 2021

கொவிட் தொற்றுக்கு எதிராக குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள், எதிர்வரும் ஜூலை மாதம் முதல், வெளியில் செல்லும்போது முகக் கவசங்கள் அணியத் தேவையில்லை என்று தென் கொரியா நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்துக்குள் தென் கொரியா தனது 52 மில்லியன் மக்களில் குறைந்தது 70 வீதமானோருக்கு தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், வயதானவர்களுக்கு

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் நளின் மற்றும் அவரின் மனைவிக்கு கொவிட் தொற்று

நாடாளுமன்ற உறுப்பினர் நளின் மற்றும் அவரின் மனைவிக்கு கொவிட் தொற்று 0

🕔25.May 2021

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம், அவர் கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று செவ்வாய்கிழமை தெரியவந்துள்ளது. இதேவேளை அவரின் மனைவியும் கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் அவரின் மனைவியும் நேற்று முன்தினம்

மேலும்...
பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வியமைச்சர் பீரிஸ் அறிவிப்பு

பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வியமைச்சர் பீரிஸ் அறிவிப்பு 0

🕔17.May 2021

பாடசாலை விரைவில் திறக்க வேண்டுமாயின், பாடசாலைகளினுள் தேவையான சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது, அவர் இதனை தெரிவித்தார்.  இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்; “பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திலுள்ள ஆசிரியர்களுக்கு தற்போது கொவிட் தடுப்பூசி

மேலும்...
சலுசல, லக்சல நிறுவனங்களின் தலைவர், கொவிட் தொற்றுக்குப் பலி

சலுசல, லக்சல நிறுவனங்களின் தலைவர், கொவிட் தொற்றுக்குப் பலி 0

🕔17.May 2021

லக்சல நிறுவனத்தின் தலைவர் பிரதீப் குணவர்தன இன்று திங்கட்கிழமை காலமானார். கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் மரணமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெரஹெரவிலுள்ள சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. பிரதீப் குணவர்தன இறக்கும் போது சலுசலாவின் தலைவராகவும் பணியாற்றி வந்தார்.

மேலும்...
நாடு முழுவதும் மூன்று வகையான பயணக் கட்டுப்பாடுகள்; இன்று தொடக்கம் 31ஆம் திகதி வரை அமுல்

நாடு முழுவதும் மூன்று வகையான பயணக் கட்டுப்பாடுகள்; இன்று தொடக்கம் 31ஆம் திகதி வரை அமுல் 0

🕔12.May 2021

கொவிட் பரவல் காரணமாக, நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் மூன்று வகையான முடிவுகளை அரசு எடுத்துள்ளது. அவை வருமாறு; 01) இன்று 12ஆம் திகதி இரவு 11.00 மணி முதல் நாளை 13ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரையில் நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது (இது ஊடரங்கு சடத்தை ஒத்தது).

மேலும்...
மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு: இன்று நள்ளிரவு தொடக்கம் அமுல்

மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு: இன்று நள்ளிரவு தொடக்கம் அமுல் 0

🕔10.May 2021

கொவிட் தொற்று வேகமாக பரவுவதால் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கஅரசாங்கம் முடிவு செய்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் மே மாதம 30 வரை இந்தப் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என்று, ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். கொவிட் – 19 பணிக்குழு, அரச வைத்திய

மேலும்...
வர்த்தக நிலையங்கள் அனைத்தும் இரவு 07 மணிக்கு முன் மூடப்பட வேண்டும்: கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகுணன் அறிவிப்பு

வர்த்தக நிலையங்கள் அனைத்தும் இரவு 07 மணிக்கு முன் மூடப்பட வேண்டும்: கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகுணன் அறிவிப்பு 0

🕔10.May 2021

சகல கடைகளும் இரவு 07 மணிக்கு முன் மூடப்பட வேண்டும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜி. சுகுணன் அறிவுறுத்தல் விடுத்தார். கொரோனா 03 ஆவது அலையின் தாக்கம் தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பொன்றினை இன்று திங்கட்கிழமை இரவு கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையில் நடத்தியபோது, இதனைக் கூறினார். அவர் மேலும்

மேலும்...
கொவிட் நோயாளர்களுக்கு வீட்டில் சிகிச்சை வழங்க திட்டம்: ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன

கொவிட் நோயாளர்களுக்கு வீட்டில் சிகிச்சை வழங்க திட்டம்: ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன 0

🕔8.May 2021

நோய் அறிகுறிகள் தென்படாத கொவிட் தொற்றாளர்களுக்கு அவர்களது வீட்டிலேயே சிகிச்சை அளிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக ஔடத உற்பத்திகள் வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதேபோல, நோயாளிகளின் பராமரிப்பு குறித்த முறையான திட்டம் ஒன்றை அரசாங்கம் செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். “வீட்டில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நோயாளிகள்

மேலும்...
சாதாரண தரப் பரீட்சை; 55 கொவிட் தொற்றாளர்கள் எழுதுகின்றனர்: ஆணையாளர் தெரிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை; 55 கொவிட் தொற்றாளர்கள் எழுதுகின்றனர்: ஆணையாளர் தெரிவிப்பு 0

🕔5.Mar 2021

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கொவிட் தொற்றிய 55 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர் என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார். பரீட்சை மோசடிகளையும், குழறுபடிகளையும் தவிர்க்கும் வகையில் சகல பரீட்சை நிலையங்களையும் உள்ளடக்கும் வகையிலான விசேட மேற்பார்வை வேலைத்திட்டம் அமுலாவதாகவும் அவர்

மேலும்...
ஹாபிஸ் நஸீரின் வேண்டுகோளுக்காவே, ஓட்டமாவடியில் கொவிட் ஜனாஸாகள் அடக்கம் செய்யப்பட்டன: அவரின் ஊடகப் பிரிவு தெரிவிப்பு

ஹாபிஸ் நஸீரின் வேண்டுகோளுக்காவே, ஓட்டமாவடியில் கொவிட் ஜனாஸாகள் அடக்கம் செய்யப்பட்டன: அவரின் ஊடகப் பிரிவு தெரிவிப்பு 0

🕔5.Mar 2021

கொரோனாவால் மரணமானவர்களின் ஜனாஸாக்களை ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்ய அனுமதிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டதற்கிணங்கவே, ஏறாவூரைச் சேர்ந்த இரண்டு ஜனாஸாக்கள் இன்று ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்பட்டதாக, ஹாபிஸ் நஸீரின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்றில் உயிரிழந்த, ஏறாவூரைச் சேர்ந்த இருவரின் ஜனாஸாக்கள்

மேலும்...
கொவிட் உடல்கள்: ஓட்டமாவடியில் அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

கொவிட் உடல்கள்: ஓட்டமாவடியில் அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம் 0

🕔5.Mar 2021

கொவிட் தொற்று காரணமாக மரணித்தவர்களின் உடல்களை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரில் உள்ள மஜ்மா நகர் காணியில் நல்லடக்கம் செய்வதற்கான ஒழுங்குகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான ஒழுங்குகளை மேற்கொள்வதற்காக காத்தான்குடி ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், கல்குடா தொகுதி முஸ்லிம் பிரதேச பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்று

மேலும்...
கொவிட் உடல்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்கள் வெளியீடு

கொவிட் உடல்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்கள் வெளியீடு 0

🕔4.Mar 2021

கொவிட் தாக்கம் ஏற்பட்ட நிலையல் மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. கொவிட் மரணங்கள் தொடர்பில் இறந்தவர்களின்உறவினர்கள், காலம் தாமதிக்காது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். அதனை எழுத்து மூலம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறவினர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்படும் எழுத்து ஆவணங்கள்,

மேலும்...
கொவிட் உடல்களை இரணைதீவில்அடக்கம் செய்ய எதிர்ப்பு; ஆர்ப்பாட்டத்துக்கும் நாளை ஏற்பாடு: பங்குத் தந்தை அறிவிப்பு

கொவிட் உடல்களை இரணைதீவில்அடக்கம் செய்ய எதிர்ப்பு; ஆர்ப்பாட்டத்துக்கும் நாளை ஏற்பாடு: பங்குத் தந்தை அறிவிப்பு 0

🕔2.Mar 2021

கொவிட் தாக்கம் காரணமாக இறந்தவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அதற்கு இரணைதீவு கத்தோலிக்கப் பங்குத் தந்தை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ள மேற்படி பங்குத் தந்தை; அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை எதிர்த்து, நாளைய தினம் அங்குள்ள மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தவுள்ளதாகவும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்