Back to homepage

Tag "கொவிட்"

வைத்தியசாலைகளில் 50 சதவீதமான கட்டில்களை கொவிட் தொற்றாளர்களுக்கு ஒதுக்கவும்: அமைச்சு உத்தரவு

வைத்தியசாலைகளில் 50 சதவீதமான கட்டில்களை கொவிட் தொற்றாளர்களுக்கு ஒதுக்கவும்: அமைச்சு உத்தரவு 0

🕔14.Aug 2021

அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் உள்ள மொத்த நோயாளர் கட்டில்களில் 50 சதவீத கட்டில்களை கொவிட் நோயாளர்களுக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஒதுக்குமாறு சுகாதார அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவசர நோயாளிகள், கர்ப்பிணி தாய்மார்கள் போன்றோருக்கு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை மற்றும் சிசேரியன் போன்ற வழமையான நடவடிக்கைகளில் தலையிடாமல், கொவிட் நோயாளர்களுக்கு வைத்தியசாலைகளில் இடம்

மேலும்...
ராஜாங்க அமைச்சர் பிரசன்னவுக்கு கொவிட் தொற்று: 14 நாட்களில் 05 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதிப்பு

ராஜாங்க அமைச்சர் பிரசன்னவுக்கு கொவிட் தொற்று: 14 நாட்களில் 05 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதிப்பு 0

🕔13.Aug 2021

ராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தன்னை தனிமைப்படுத்திய பின்னர் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் தான் கொவிட் தொற்றுக்கு ஆளாயுள்ளமை கண்டறியப்பட்டதாக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது, இதேவேளை தனது நெருங்கிய சகாக்காள் தம்மைத் தனிமைப்படுத்தி பிசிஆர் அல்லது அன்ரிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் ராஜாங்க அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 14

மேலும்...
மகனின் திருமண வரவேற்பு நிகழ்வை,  ரத்துச் செய்தார் அமைச்சர் சுதர்ஷினி

மகனின் திருமண வரவேற்பு நிகழ்வை, ரத்துச் செய்தார் அமைச்சர் சுதர்ஷினி 0

🕔12.Aug 2021

ராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே, கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெறவிருந்த தனது ஒரே மகனின் திருமண வரவேற்பை ரத்துச் செய்துள்ளார். நாட்டின் தற்போதைய கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டு, இந்த திருமண வரவேற்பு நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அமைச்சரின் மகனுடைய திருணம் – தேவாலயமொன்றில் சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ்

மேலும்...
கொவிட் தடுப்பூசி தொடர்பில் கர்ப்பிணிகளுக்கு விடுக்கப்படும் செய்தி

கொவிட் தடுப்பூசி தொடர்பில் கர்ப்பிணிகளுக்கு விடுக்கப்படும் செய்தி 0

🕔12.Aug 2021

மூன்று மாதங்கள் நிறைவடைந்த அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் இம்மாத இறுதிக்குள் தடுப்பூசியை வழங்குவதற்கான விசேட செயற்றிட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தலைவர், விசேட வைத்தியர் பிரதீப் சில்வா கூறியுள்ளார். இதேவேளை கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்ட கர்ப்பிணி தாய்மார்களின் எண்ணிக்கையில் திருப்தி கொள்ளக்கூடியதாக இல்லை என்று மகப்பேறு மற்றும் பெண்ணியல் நோய் மருத்துவ நிபுணர்கள்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு கொவிட் தொற்று உறுதி

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு கொவிட் தொற்று உறுதி 0

🕔6.Aug 2021

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவருவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண திஸாநாயகவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹம்பாந்தோட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சிக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை பொதுஜன பெரமுனவின்

மேலும்...
பொதுச் சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய நபர் கைது

பொதுச் சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய நபர் கைது 0

🕔4.Aug 2021

பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் மீது எச்சில் துப்பி, அவரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய 48 வயதுடைய நபர் ஒருவர் கிரிஉல்ல – புஸ்குலதெனிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொவிட் பாதிப்புக்குள்ளான சந்தேக நபரின் மகனுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, அவரின் வீட்டுக்கு குறித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வந்துள்ளார். இதன்போதே, குறித்த பொதுச் சுகாதார

மேலும்...
அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு கொவிட் தொற்று: ஹிரு தொலைக்காட்சி நிகழ்சியில் நேற்று கலந்து கொண்டமை தொடர்பில் கேள்வி

அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு கொவிட் தொற்று: ஹிரு தொலைக்காட்சி நிகழ்சியில் நேற்று கலந்து கொண்டமை தொடர்பில் கேள்வி 0

🕔3.Aug 2021

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளார் என உறுதியாகியுள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையின் அடிப்படையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளைய தினம் அவரை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, தான் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருப்தாக தனது பேஸ்புக் பக்கத்ல்திலும் உறுதி செய்துள்ளார். இது இவ்வாறிருக்க, அமைச்சர்

மேலும்...
அட்டாளைச்சேனையில் 200 குடும்பங்களுக்கு ‘சொலாறிஸ் எனர்ஜி’ நிறுவனம் உலருணவு பகிர்ந்தளிப்பு

அட்டாளைச்சேனையில் 200 குடும்பங்களுக்கு ‘சொலாறிஸ் எனர்ஜி’ நிறுவனம் உலருணவு பகிர்ந்தளிப்பு 0

🕔3.Jul 2021

– எம்.ஏ. றமீஸ் – கொவிட் தொற்று காரணமாக தமது வாழ்வாதாரத்தினை இழந்துள்ள அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு உலருணவுப் பொதிகளை ‘சொலாறிஸ் எனர்ஜி’ நிறுவனம் நேற்று முன்தினம் வழங்கியது. பிரதேச செயலகத்தின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நசீல் தலைமை தாங்கினார். வருமானம்

மேலும்...
தொழிலுக்காக வெளிநாடு செல்வோருக்கு கொவிட் தடுப்பூசி: பெற்றுக் கொடுக்க தீர்மானம்

தொழிலுக்காக வெளிநாடு செல்வோருக்கு கொவிட் தடுப்பூசி: பெற்றுக் கொடுக்க தீர்மானம் 0

🕔27.Jun 2021

தொழிலுக்காக வௌிநாடு செல்லும் அனைவருக்கும் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க அரசாங்கம தீர்மானித்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வோருக்கு கொவிட் தடுப்பூசி பெற வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தி இருந்ததை தொடர்ந்து, கொவிட் தடுப்பு தேசியக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. வௌிநாட்டு தொழிலுக்குத் தேவையான தொழில் ஒப்பந்தம், வீசா

மேலும்...
கொரோனாவால் முஸ்லிம்கள் விகிதாசார ரீதியாக அதிகளவில் மரணம்: தமிழர்கள் மிகக் குறைவு

கொரோனாவால் முஸ்லிம்கள் விகிதாசார ரீதியாக அதிகளவில் மரணம்: தமிழர்கள் மிகக் குறைவு 0

🕔24.Jun 2021

– முன்ஸிப் அஹமட் – இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக மரணித்தவர்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கையே விகிதாசார அடிப்படையில் அதிகம் என தெரிய வந்துள்ளது. முஸ்லிம் சமூகத்தினுள் 7631 பேருக்கு ஒருவர் எனும் விகிதத்தில் கொவிட் மரணம் நிகழ்ந்துள்ளது. சிங்களவர்களில் 15972 பேருக்கு ஒருவரும், தமிழர் சமூகத்தில் 20024 நபர்களுக்கு ஒருவர் எனும் விகிதத்திலும் கொவிட் மரணம்

மேலும்...
கொரோனா தடுப்பூசி பெற்றோர்: முழு விவரம்

கொரோனா தடுப்பூசி பெற்றோர்: முழு விவரம் 0

🕔21.Jun 2021

நாட்டில் இதுவரை 24 லட்சத்து 72 ஆயிரத்து 807 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. நேற்றைய தினத்தில் (20) மாத்திரம் 2,644 பேருக்கு சீனாவின் சினோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது

மேலும்...
100 கோடி கொவிட் தடுப்பூசிகளை, ஏழை நாடுகளுக்கு வழங்கப் போவதாக ஜி7 நாடுகள் அறிவிப்பு

100 கோடி கொவிட் தடுப்பூசிகளை, ஏழை நாடுகளுக்கு வழங்கப் போவதாக ஜி7 நாடுகள் அறிவிப்பு 0

🕔11.Jun 2021

ஏழை நாடுகளுக்க நூறு கோடி கொவிட் தடுப்பூசிகளை ஜி7 நாடுகள் வழங்கும் என பிரிட்டன் அறிவித்துள்ளது. ஏற்கெனவே 50 கோடி தடுப்பூசிகளை வழங்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பிரிட்டன் மட்டும் சுமார் 10 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசியை வழங்கும் என்று அந்நாட்டின் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். முதல் 50 லட்சம் டோஸ்கள் வரும்

மேலும்...
கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை:  சுகாதாரப் பரிசோதகர் சங்க தலைவர்

கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை: சுகாதாரப் பரிசோதகர் சங்க தலைவர் 0

🕔6.Jun 2021

நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கின்ற போதும், தினமும் அறிக்கை செய்யப்படும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவிற்கு குறையவில்லை என, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். ஏராளமானோர் பயணக் கட்டுப்பாடுகளை மீறுவதாகவும் அவர் கூறியுள்ளார். “பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால், அடுத்த வார இறுதிக்குள் நோயாளிகளின் எண்ணிக்கையில் குறைவு

மேலும்...
05 ஆயிரம் ரூபா உதவு தொகை வழங்குவதை படம் பிடித்து வெளியிடும் கேவலம்; மக்களின் கௌரவத்துக்கு மதிப்பளிக்குமாறு சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தல்

05 ஆயிரம் ரூபா உதவு தொகை வழங்குவதை படம் பிடித்து வெளியிடும் கேவலம்; மக்களின் கௌரவத்துக்கு மதிப்பளிக்குமாறு சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தல் 0

🕔3.Jun 2021

– அஹமட் – கொவிட் நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கும் 05 ஆயிரம் ரூபா உதவு தொகையினை, உரியவர்களுக்கு வழங்குவதைப் படம் பிடித்து, அவற்றினை சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளியிடுவது குறித்து சமூக ஆர்வலர்கள் தமது கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளனர். தமது சொந்தப் பணத்தில் மற்றவர்களுக்கு உதவும் போது கூட, பகிரங்கப்படுத்தாமல் உதவி செய்வதே நல்ல

மேலும்...
தேவைகளை நிறைவேற்று: அரசிடம் கோரிக்கை முன்வைத்து, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்கள் ஆர்ப்பாட்டம்

தேவைகளை நிறைவேற்று: அரசிடம் கோரிக்கை முன்வைத்து, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔3.Jun 2021

– பைஷல் இஸ்மாயில் – கொவிட் தொற்றுடனான போரில் முன்னரங்கில் பணியாற்றும் தாதியர்களுக்கான வசதிகளை செய்து தருமாறு அரசிடம் கோரிக்கை விடுத்து, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி உத்தியோகத்தர்கள் இன்று வியாழக்கிழமை வைத்தியசாலையின் முற்றலில் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கொவிட்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்