கொவிட் மரணம்: 10 ஆயிரத்தைக் கடந்தது 0
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தினார். நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 189 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,140 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இதுவரையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை