Back to homepage

Tag "கொழும்பு"

பொடிமெனிக்கே தடம் விலகியது

பொடிமெனிக்கே தடம் விலகியது 0

🕔5.Sep 2016

– க. கிஷாந்தன் – பொடிமெனிக்கே புகையிரதம், பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றபோது, இன்று திங்கட்கிழமை  தண்டவாளத்தை விட்டும் தடம் விலகியது. இதனால், மலையக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றபோது, குறித்த புகையிரதத்தின் பயணிகள் பெட்டியொன்று தடம் விலகியது. கொட்டகலை – ஹட்டன் புகையிரத நிலையங்களுக்கிடையில்,

மேலும்...
புகையிரதத்தில் மோதுண்டு, 04 யானைகள் பலி

புகையிரதத்தில் மோதுண்டு, 04 யானைகள் பலி 0

🕔17.Aug 2016

புகையிரதத்தில் மோதுண்டு நான்கு காட்டு யானைகள் நேற்றிரவு உயிரழந்துள்ளன. தலைமன்னாரில் இருந்து, கொழும்பு நோக்கி பயணித்த புகைவண்டியிலேயே இந்த யானைகள் மோதுண்டுள்ளன. தலைமன்னாரில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த ரயில், இரவு 11.45 மணியளவில் செட்டிக்குளம் மெனிக்பாம் புகையிரத வீதியில் கூட்டமாக நின்ற யானைகளின் மீது மோதியதில் 04 யானைகள்

மேலும்...
மஹிந்தவின் பாத யாத்திரை, இரண்டாம் நாளாகத் தொடர்கிறது

மஹிந்தவின் பாத யாத்திரை, இரண்டாம் நாளாகத் தொடர்கிறது 0

🕔29.Jul 2016

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின்பாத யாத்திரையின் இரண்டாம் நாள் நடவடிக்கை மாவனல்லை உத்துவான்கந்த பிரதேசத்திலிருந்து ஆரம்பித்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகவும், ஆட்சியை மீளக் கைப்பற்றும் நோக்கிலும் இந்தப் பாத யாத்திரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கண்டி தலதா மாளிகையில் விஷேட வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், பேராதெனியவில் இருந்து மாவனல்லை கனேதென்ன பிரதேசம் வரை சென்ற

மேலும்...
முகத்தை மறைத்து பர்தா அணிந்து வந்த ஆண், பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது

முகத்தை மறைத்து பர்தா அணிந்து வந்த ஆண், பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது 0

🕔23.Jul 2016

முகத்தை மறைக்கும் வகையில் பர்தா அணிந்திருந்த ஆண் ஒருவர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பயணிகள் வந்திறங்கும் பகுதியில் வைத்து இன்று சனிக்கிழமை  காலை – இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் கொழும்பைச் சேர்ந்த முஸ்லிம் நபர் எனத் தெரியவருகிறது. பொலிஸாரிடம் இவர் கூறுகையில்; கட்டார் நாட்டிலிருந்து தனது காதலி, நாட்டுக்கு வருவதாகவும், அவரை

மேலும்...
டீசல் பௌசர் கவிழ்ந்து விபத்து

டீசல் பௌசர் கவிழ்ந்து விபத்து 0

🕔22.Jul 2016

– க. கிஷாந்தன் – ஹப்புத்தளை மற்றும் பண்டாரவளை புகையிரத நிலையத்துக்கு அருகாமையில், கொழும்பு – பதுளை பிரதான வீதியில், டீசல் பௌசர் ஒன்று கவிழ்ந்து செவ்வாய்கிழமை விபத்துக்குள்ளானது. இதன்போது காயமடைந்த பௌசர் வண்டியின் சாரதி, தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்து கொண்டிருந்த டீசல் பௌசர் வண்டியே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்...
பிரதியமைச்சர் பாலிதவுக்கு இருதய சத்திர சிகிச்சை

பிரதியமைச்சர் பாலிதவுக்கு இருதய சத்திர சிகிச்சை 0

🕔9.Jul 2016

பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவுக்கு இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில், நேற்று வெள்கிக்கிழமை, இந்த சந்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிரதியமைச்சர் பாலித தேவரப்பெரும – கடந்த ஜுன் மாதம் 30 ஆம் திகதி, தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார். முன்னதாக, இவர் உண்ணா விரதம் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மீகஹதென்ன பாடசாலையில், மாணவர்கள் சிலருக்கு

மேலும்...
அலவி மௌலானா வைத்தியசாலையில் அனுமதி; நேரில் சென்று சுகம் விசாரித்தார் ஹக்கீம்

அலவி மௌலானா வைத்தியசாலையில் அனுமதி; நேரில் சென்று சுகம் விசாரித்தார் ஹக்கீம் 0

🕔7.Jun 2016

– ஷபீக் ஹுஸைன் – சுகவீனமுற்றுள்ள முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அஸ் ஸெய்யத் அலவி மெளலானாவை அமைச்சர் ரஊப் ஹக்கீம் – மருத்துவமனைக்கு சென்று இன்று செவ்வாய்கிழமை சுகம் விசாரித்தார். சுகயீனமுற்றிருக்கும் மூத்த அரசியல்வாதியும்இ முன்னாள் மேல் மாகாண ஆளுநருமான அஸ் ஸெய்யத் அலவி மெளலானா கொழும்புஇ தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும்...
வேன் விபத்து

வேன் விபத்து 0

🕔5.May 2016

– க. கிஷாந்தன் –கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற வேன்,  ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் பீக் ரெஸ்ட் விடுதி பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை விபத்துக்குள்ளாகியது. இந்த நிலையில், வேனில் பயணித்தவர்கள் விபத்து நடைபெற்றமையினையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.குறித்த வேன், பீக் ரெஸ்ட் விடுதி பகுதியில் வீதியை விட்டு விலகி மதில் ஒன்றில் மோதியதில்

மேலும்...
96 கிலோ கஞ்சா, யாழ்ப்பாணத்தில் மீட்பு; சந்தேக நபர் தப்பியோட்டம்

96 கிலோ கஞ்சா, யாழ்ப்பாணத்தில் மீட்பு; சந்தேக நபர் தப்பியோட்டம் 0

🕔4.Apr 2016

யாழ்ப்பாணம் – கொடிகாமம் உசன் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 96 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சாவை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்புக்கு எடுத்துச் செல்வதற்காக இந்தக் கஞ்சா – தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில் கஞ்சாவை வைத்திருந்த நபர் தப்பியோடியுள்ளார்.யாழ்ப்பாணம் ஊடாக கொழும்புக்கு மேற்படி கஞ்சா கடத்தப்படவுள்ளதாக கிடைத்த ரகசிய தகவல் ஒன்றையடுத்து, போதைப்பொருள் தடுப்பு

மேலும்...
கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக முஜிபுர் ரஹ்மான் நியமனம்

கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக முஜிபுர் ரஹ்மான் நியமனம் 0

🕔24.Nov 2015

கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவராக,  நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடித்தம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து கிடைத்துள்ளது.நாடாளுமன்ற தவிசாளர் குழு உறுப்பினரும், மத்திய கொழும்பு தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரையின்பேரில், கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின்

மேலும்...
வெலே சுதாவுக்கு மரண தண்டனை

வெலே சுதாவுக்கு மரண தண்டனை 0

🕔14.Oct 2015

போதைப் பொருள் கடத்தல்காரரான வெலே சுதா என அழைக்கப்படும் கம்பொள விதானகே சமந்த குமாரவுக்கு இன்று புதன்கிழமை காலை மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ப்ரீதி பத்மன் சூரசேன இந்தத் தீர்ப்பினை வழங்கினார்.கல்கிஸ்ஸை பிரதேசத்தில் 2008 ஆம் ஆண்டு, 7.05 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை, தன்வசம் வைத்திருந்தார் எனும்

மேலும்...
தங்கம் கடத்த முயன்ற இலங்கையர்கள் கேரளாவில் கைது

தங்கம் கடத்த முயன்ற இலங்கையர்கள் கேரளாவில் கைது 0

🕔12.Aug 2015

தங்கம் கடத்துவதற்கு முயன்ற இலங்கையர் இருவரை, இந்தியாவின் கேரளா மாநில சுங்கப் பிரிவினர், நேற்று செவ்வாய்கிழமை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுறது. மேற்படி இருவரும், கொழும்பிலிருந்து கேரளாவின் நெடும்பாசேரி விமான நிலையத்தில் வந்திறங்கிய போதே, கைது செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொன்றும் 200 கிராம் எடைகொண்ட 04 தங்கக் கட்டிகளை, இவர்கள் தங்களின் கால்களில் கட்டியிருந்த பண்டேஜுக்குள் மறைத்து வைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்...
கொழும்பு நகரில் அடுத்த 05 ஆண்டுகளுக்குள், 75 ஆயிரம் புதிய வீடுகள்

கொழும்பு நகரில் அடுத்த 05 ஆண்டுகளுக்குள், 75 ஆயிரம் புதிய வீடுகள் 0

🕔7.Aug 2015

– அஸ்ரப் ஏ. சமத் –கொழும்பு நகரில், அடுத்த 05 ஆண்டுகளுக்குள் 75 ஆயிரம் வீடுகள் நிரமாணிக்கப்பட்டு, வீடில்லாத குடும்பங்களுக்கு அவ் வீடுகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு நகரை அழகுபடுத்தல் என்ற திட்டத்தின் கீழ், கடந்த ஆட்சிக் காலத்தில் வீடுகளை இந்தோருக்கும், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கும் – இவ்வாறான வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டம் வகுத்துள்ளது.தேசிய வீடமைப்பு அபிவிருத்தி

மேலும்...
கொழும்பு முஸ்லிம்கள் ஒன்றுபட்டால், 03 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெறலாம்; மேயர் முசம்மில் தெரிவிப்பு

கொழும்பு முஸ்லிம்கள் ஒன்றுபட்டால், 03 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெறலாம்; மேயர் முசம்மில் தெரிவிப்பு 0

🕔1.Aug 2015

– அஸ்ரப் ஏ. சமத் – அம்பாறை மாவட்ட முஸ்லிம்களைப்போன்று, கொழும்பு மாவட்ட முஸ்லிம்களும் ஒன்றுபட்டால்,  03 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொழும்பில் வென்றெடுக்க முடியுமென்று கொழும்பு மாநகரசபை மேயா் மேயா் ஏ.ஜெ.எம். முசம்மில் தெரிவித்தார். ஐ.தே.கட்சி சார்பாக, கொடும்பு மாவட்டத்தில் போட்டியிடும் பெரோசா முசம்மிலை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்திலே மேயர் முசம்மில் மேற்கண்டவாறு கூறினார். அவர்

மேலும்...
மதுக் கடை மேல் பகுதியில் பாடசாலை; அதிர்ச்சித் தகவலை போட்டுடைத்தார் முஜிபுர் ரஹ்மான்

மதுக் கடை மேல் பகுதியில் பாடசாலை; அதிர்ச்சித் தகவலை போட்டுடைத்தார் முஜிபுர் ரஹ்மான் 0

🕔28.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் – மதுக் கடை இயங்குகின்ற கட்டிடம் ஒன்றின் மேல் பகுதியில், முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்கும் சர்வதேச பாடசாலையொன்று நடத்தப்பட்டு வரும் அதிர்ச்சிகரமான தகவலொன்றினை, மேல் மாகாணசபை உறுப்பினரும், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.கட்சியில் போட்டியிடுகின்றவருமான முஜிபுர் ரஹ்மான் வெளிப்படுத்தினார். முஜிபுர் ரஹ்மானை ஆதரித்து, நேற்று திங்கட்கிழமையிரவு  வெள்ளவத்தை மெரைன் ரைவ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்