கொழும்பின் சில பகுதிகளுக்கும் ஊரடங்கு அமுல்; கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு 0
கொழும்பின் சில பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய மட்டக்குளிய, முகத்துவாரம், வெல்லம்பிட்டி, புளூமெண்டால் மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பொலிஸ் பகுதிகளில் உடனடியாக ஊரடங்கு அமுல் செய்யப்படும் என ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட பொலிஸ் பகுதிகள் வழியாக வாகனங்கள் பயணிக்க முடியும். ஆனால் எந்த வாகனத்தையும் நிறுத்தவும் அவற்றில ஆட்களை