Back to homepage

Tag "கொரோனா வைரஸ்"

கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை உயர்வு

கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை உயர்வு 0

🕔31.Jan 2020

கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 213ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, உலகம் முழுவதும் 9700 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி இருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையர்கள் எவரும் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகவில்லை எனினும், இலங்கை வந்திருந்த சீனப் பெண் ஒருவர் அந்த வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதேவேளை, இந்தியாவின்

மேலும்...
கொரோனா வைரஸ்: முகம் மூடி அணியத் தேவையில்லை: அமைச்சர் பந்துல

கொரோனா வைரஸ்: முகம் மூடி அணியத் தேவையில்லை: அமைச்சர் பந்துல 0

🕔30.Jan 2020

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள முகமூடி அணிய வேண்டிய நிலை, தற்போது இலங்கையில் இல்லை என்று, தேசிய தொற்று நோயியல் பிரிவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் தேவையற்ற நேரத்தில் முகமூடி அணிவதால், பணம்தான் வீண் விரயமாகிறது என்றும் அவர் கூறியுள்ளார். “நோயற்றவர்கள் முகமூடி அணிய வேண்டிய அவசியம்

மேலும்...
கொரோனா தொற்றுள்ளதாக சந்தேகிக்கப்பட்ட 23 பேர், வெள்ளிக்கிழமை முதல் வைத்தியசாலையில் அனுமதி

கொரோனா தொற்றுள்ளதாக சந்தேகிக்கப்பட்ட 23 பேர், வெள்ளிக்கிழமை முதல் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔29.Jan 2020

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் 23 பேர் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். 08 பேரிடமிருந்து பெறப்பட்ட ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாகவும், அவற்றில் மூன்று பேரின் அறிக்கைகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன என்றும் டொக்டர் சமரவீர மேலும் கூறியுள்ளார்.

மேலும்...
இலங்கையிலும் கொரனோ வைரஸ்: சீனர்களுக்கு உடனடி வீசா முறை ரத்து

இலங்கையிலும் கொரனோ வைரஸ்: சீனர்களுக்கு உடனடி வீசா முறை ரத்து 0

🕔28.Jan 2020

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான பெண் ஒருவர் நாட்டில் முதன் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து வருகை தந்த ஒருவருடைய இரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையிலேயே இந்த வைரஸ் தாக்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவிலிருந்து வருகை

மேலும்...
தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வருக்கும், கொரோன வைரஸ் பாதிப்பில்லை

தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வருக்கும், கொரோன வைரஸ் பாதிப்பில்லை 0

🕔27.Jan 2020

தொற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 04 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என மருத்துவ ஆய்வு நிறுவன பணிப்பாளர் தெரிவித்துள்ளார். சந்தேகத்திற்கு இடமான நோய் அறிகுறிகள் காரணமான சீன பிரஜைகள் மூவர் மற்றும் இலங்கையர் ஒருவர் நேற்று மற்றும் நேற்று முன்தினம் அங்கொடயிலுள்ள தொற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். சீனாவில் கல்வி பயின்று இலங்கை வந்த யுவதி

மேலும்...
கொரோனா வைரஸ்: அறிகுறிகள் என்ன? தற்காப்பது எப்படி?

கொரோனா வைரஸ்: அறிகுறிகள் என்ன? தற்காப்பது எப்படி? 0

🕔26.Jan 2020

சீனாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் நாட்டில் பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. தெற்காசியாவில் பல நாடுகளில் இந்த வைரஸ் பரவி வரும் நிலையில்; காய்ச்சல், இருமல், தடிமல், சுவாசிப்பதில் சிரமம், இயற்கை கழிவு நீராக வெளியேறுதல். தலைவலி, தொண்டையில் வலி , உடம்பு வலி, மூக்கில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்