Back to homepage

Tag "கொரோனா வைரஸ்"

கொரோனா தொற்று காரணமாக இலங்கையர் ஒருவர் மரணம்

கொரோனா தொற்று காரணமாக இலங்கையர் ஒருவர் மரணம் 0

🕔27.Mar 2020

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சுவிஸர்லாந்தில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று முன்தினம் புதன்கிழமை இவர் மரணமடைந்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. வடக்கு மாகாணம் புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே, இவ்வாறு கொரோனா தொற்று காரணமாக இறந்துள்ளார். இவர் சுவிஸர்லாந்தில் குடியுரிமை பெற்றவராவார்.

மேலும்...
கொரோனாவினால் 18 லட்சம் வரையிலானோர் பாதிக்கப்படக் கூடும்: விஞ்ஞானிகள் சங்கம் எச்சரிக்கை

கொரோனாவினால் 18 லட்சம் வரையிலானோர் பாதிக்கப்படக் கூடும்: விஞ்ஞானிகள் சங்கம் எச்சரிக்கை 0

🕔27.Mar 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் 18 லட்சம் வரையிலான மக்கள் பாதிக்கக்கூடும் என லண்டனில் உள்ள விஞ்ஞானிகள் சங்கம் ஒன்று தெரிவித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த உலகம் பூராகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையிலேயே இதனை அந்தச் சங்கம் கூறியுள்ளது. தொற்றுக்குள்ளானவர்களை தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல் என்பவற்றினை கடைப்பிடிப்பதன் மூலம் பல லட்சம் உயிர்களை காப்பாற்ற

மேலும்...
கொரோனா: புதிய நோயாளர்கள் இன்றும் அடையாளம் காணப்படவில்லை; நால்வர் சுகமடைந்து வீடு திரும்பினர்

கொரோனா: புதிய நோயாளர்கள் இன்றும் அடையாளம் காணப்படவில்லை; நால்வர் சுகமடைந்து வீடு திரும்பினர் 0

🕔26.Mar 2020

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளர்கள் எவரும் இன்றைய தினமும் (வியாழக்கிழழை) நாட்டில் அடையாளம் காணப்படவில்லை என்று, சுகாதாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினமும் புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அங்கொடையிலுள்ள தொற்று நோயியல் வைத்தியசாலையிலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளர்கள் முழுமையாகக் குணமடைந்த நிலையில், இன்று அங்கிருந்து

மேலும்...
கொரோனா வைரஸ்: எங்கெல்லாம், எவ்வளவு நேரம் உயிர் வாழும் என்பது பற்றி அறிவீர்களா?

கொரோனா வைரஸ்: எங்கெல்லாம், எவ்வளவு நேரம் உயிர் வாழும் என்பது பற்றி அறிவீர்களா? 0

🕔26.Mar 2020

கொவிட் – 19 எனும் கொரோனா வைரஸ் கிருமியிடம் இருந்து தப்பிக்க கைப்பிடியை பிடிக்காமல் முழங்கையால் அழுத்திக் கதவுகளைத் திறப்பது, அலுவலக மேசைகளை கிருமிநாசினி மூலம் அடிக்கடி சுத்தம் செய்வது, பேருந்துகளில் கைபிடியைப் பிடிக்காமல் பயணிப்பது உள்ளிட்டவற்றை உலகெங்கும் உள்ள மக்கள் பின்பற்றி வருகின்றனர். அவற்றின் மேற்பரப்பில் ஒருவேளை கொரோனா வைரஸ் கிருமி இருந்தால் அதை

மேலும்...
கொரோனா தொற்று: நாட்டில் 100ஆவது நபர் அடையாளம் காணப்பட்டார்

கொரோனா தொற்று: நாட்டில் 100ஆவது நபர் அடையாளம் காணப்பட்டார் 0

🕔24.Mar 2020

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை (இன்று செய்வாய்கிழமை 03.03 மணி வரையில்) 100ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இன்றைய தினம் இதே காலப்பகுதியில் 03 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இருவர் முழுமையாக குணமடைந்துள்ளனர். இதேவேளை உலகளவில் இன்று மாலை 03.03 மணி வரையிலான

மேலும்...
கொரோனா: உலகளவில் 13,069 பேர் பலி; இன்று காலை வரை, நாட்டில் யாரும் புதிதாக அடையாளம் காணப்படவில்லை

கொரோனா: உலகளவில் 13,069 பேர் பலி; இன்று காலை வரை, நாட்டில் யாரும் புதிதாக அடையாளம் காணப்படவில்லை 0

🕔22.Mar 2020

நாட்டில் 77 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக (இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.03 மணி வரை) சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் கொரோனா தொற்றினால் இதுவரை எந்தவித மரணமும் நாட்டில் நிகழவில்லை என்பது ஆறுதலான செய்தியாகும். இதேவேளை, 222 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில், நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருந்த

மேலும்...
கொரோனாவை வைத்து அரசியல் செய்வதை தவிர்த்து, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்:  ஹரீஸ்

கொரோனாவை வைத்து அரசியல் செய்வதை தவிர்த்து, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: ஹரீஸ் 0

🕔20.Mar 2020

– எம்.என்.எம். அப்ராஸ், யூ.கே. காலித்தீன், பாறுக் ஷிஹான் – அரசியல் பிரச்சாரங்களை நிறுத்திவிட்டு கொரானோ தொற்று நோயின் தாக்கம் சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வை வழங்க சகலரும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் முன்வர வேண்டும் என முன்னாள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அழைப்பு விடுத்துள்ளார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள்

மேலும்...
கொரோனோவை கட்டுப்படுத்தத் தவறினால், மில்லியன் கணக்கானோர் உயிரிழக்க நேரிடும்: ஐ.நா. செயலாளர் எச்சரிக்கை

கொரோனோவை கட்டுப்படுத்தத் தவறினால், மில்லியன் கணக்கானோர் உயிரிழக்க நேரிடும்: ஐ.நா. செயலாளர் எச்சரிக்கை 0

🕔20.Mar 2020

வறிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தவறினால் மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். காட்டுத்தீ போன்று கொரோனா வைரஸ் பரவக்கூடியதெனவும் அவர் கூறியுள்ளார். சர்வதேச ஒற்றுமை தார்மீகக் கடமை அல்லவெனவும் அது ஒவ்வொருவரினதும் சுயவிருப்பின் பேரில் கடைப்பிடிக்கப்பட வேண்டியதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்...
புகை பிடித்தல், கொரோனா தொற்றை  தீவிரப்படுத்தும்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

புகை பிடித்தல், கொரோனா தொற்றை தீவிரப்படுத்தும்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை 0

🕔20.Mar 2020

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலுக்கான பிரதான காரணமாக அமைவது புகைப்பிடித்தல் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்த சங்கத்தின் செயலாளர் வைத்திய ஹரித அலுத்கே இதனைக் கூறினார். இந்த நிலைமை தொடர்பில் தொடர்ந்தும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தி வந்ததாகவும் அவர்

மேலும்...
கொரோனா தொற்று; நாட்டில் 65 பேர் பாதிப்பு: உலகளவில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலி

கொரோனா தொற்று; நாட்டில் 65 பேர் பாதிப்பு: உலகளவில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலி 0

🕔20.Mar 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று வெள்ளிக்கிழமை (காலை 11.03 மணி வரை) 65 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கிறது. இன்றைய தினம் 06 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்ட போதிலும், இன்னும் உறுதிப்படுத்தப்படாத 218 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, உலகளவில் மொத்தமாக கொரோனா தாக்கத்தினால்

மேலும்...
பொருட்கள் வாங்குவதில் மக்கள் முண்டியடிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், பெருமளவானோர் அலட்சியம்

பொருட்கள் வாங்குவதில் மக்கள் முண்டியடிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், பெருமளவானோர் அலட்சியம் 0

🕔20.Mar 2020

– முன்ஸிப் அஹமட், படங்கள்: ரி.எம். இம்தியாஸ் – நாடு முழுவதும் இன்று மாலை முதல் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வரவுள்ளதால், பொதுமக்கள் – தமக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதில் முண்டியடித்து வருகின்றனர். எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மரக்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் என, அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் முண்டியடித்து பொருட்களை கொள்வனவு செய்து

மேலும்...
நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்: இன்று மாலை முதல், திங்கள் வரை அமுல்

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்: இன்று மாலை முதல், திங்கள் வரை அமுல் 0

🕔20.Mar 2020

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அதற்கமைய இன்று வெள்ளிக்கிமை மாலை 06 மணி முதல், எதிர்வரும் திங்கட்கிழமை காலை 06 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, சில பகுதிகளில் இன்று காலை வரை அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம், 09 மணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு

மேலும்...
கொரோனா பெரிய நோயல்ல, தடிமனைப் போன்றது: முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தெரிவிப்பு

கொரோனா பெரிய நோயல்ல, தடிமனைப் போன்றது: முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தெரிவிப்பு 0

🕔19.Mar 2020

– முன்ஸிப் – “கொரோனா வைரஸ் தாக்கம் என்பது பெரியதொரு நோயல்ல” என்று, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்துள்ளார். “அது தடிமனைப் போன்றதொரு நோய்தான்” எனவும் அவர் கூறியுள்ளார். பொதுத் தேர்தலில் தேசிய காங்கிரஸில் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவோரின் வேட்புமனுவை இன்று வியாழக்கிழமை அம்பாறை கச்சேரியில் சமர்ப்பித்த பின்னர்,

மேலும்...
கொரோனா தாக்கம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59ஆக உயர்வு

கொரோனா தாக்கம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59ஆக உயர்வு 0

🕔19.Mar 2020

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதா மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (19ஆம் திகதி) புதிதாக 07 பேர், கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இலங்கையைப் பொறுத்தவரை கொரோ வைரஸ் தாக்கம் ஒப்பீட்டு ரீதியில் அதிகமானதாக உள்ளது. 138 கோடிக்கும் அதிகமான சனத்தொகையைக் கொண்ட இந்தியாவில் 168

மேலும்...
தேர்தல் பிற்போடப்பட்டது: மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார்

தேர்தல் பிற்போடப்பட்டது: மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார் 0

🕔19.Mar 2020

திட்டமிட்டபடி, ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதியன்று பொதுத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்றைய தினம் வேட்புமனுக்கள் பொறுப்பேற்கும் காலம் நிறைவடைந்த பின்னர், அவர் இந்த தகவலை ஊடகங்களுக்கு வெளியிட்டார். கொரோனா தொற்று காரணமாக தேர்தலை ஒத்தி வைக்குமாறு பல அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்