Back to homepage

Tag "கொரோனா வைரஸ்"

முகக் கவசங்களை பாவித்த பின்னர் அப்புறப்படுத்துவதற்கான சிறந்த வழி என்ன: பேராசிரியர் அஜந்த பெரேரா விளக்கம்

முகக் கவசங்களை பாவித்த பின்னர் அப்புறப்படுத்துவதற்கான சிறந்த வழி என்ன: பேராசிரியர் அஜந்த பெரேரா விளக்கம் 0

🕔16.Aug 2021

முகக் கவசங்களைப் பயன்படுத்திய பின்னர், அவற்றைக் குப்பைகளில் போட வேண்டாமெனவும் அவற்றை எரிக்க வேண்டும் எனவும் பேராசிரியர் அஜந்த பெரேரா தெரிவித்துள்ளார். “பல மில்லியன் கணக்கான முகக் கவசங்கள் வீசப்படுகின்றன. பலர் எந்தவிதமான சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களையும் பின்பற்றாது முகக்கவசங்களை வீசி எறிகின்றனர். முகக்கவசங்களை வீசும்போது, அவற்றை கொதிக்கும் நீரில் அவித்துவிட்டு அல்லது கிருமி நாசினி

மேலும்...
மேலுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

மேலுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு 0

🕔17.Feb 2021

கொரோனா வைரஸின் மற்றொரு புதிய வகையினை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸின் இன்னொரு புதிய வகையை பிரிட்டனில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். இந்நிலையில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. B.1.525 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை கொரோன வைரஸ், தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை

மேலும்...
சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா வந்திருக்க முடியாது: உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு

சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா வந்திருக்க முடியாது: உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு 0

🕔10.Feb 2021

கொரோன வைரஸ் ஓர் ஆய்வகத்தில் இருந்துதான் வந்தது என்பதை, கொரோனாவின் தோற்றுவாயைக் கண்டுபிடிக்கும் விசாரணையை நடத்திக் கொண்டிருக்கும் சர்வதேச நிபுணர்கள் குழு – கிட்டத்தட்ட மறுத்திருக்கிறது “கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் மாகாணத்தில் ஓர் ஆய்வகத்தில் இருந்து வெளியாகி இருக்க வாய்ப்பு இல்லை” என உலக சுகாதார அமைப்புத் திட்டத்தின் தலைவர் டொக்டர் பீட்டர் பென்

மேலும்...
கொரோனாவை துல்லியமாக கண்டறியும் நாய்கள்: ஜேர்மன் கால்நடை மருத்துவமனை பயிற்சி

கொரோனாவை துல்லியமாக கண்டறியும் நாய்கள்: ஜேர்மன் கால்நடை மருத்துவமனை பயிற்சி 0

🕔7.Feb 2021

மனித உமிழ்நீர் மாதிரிகளில் கொரோனா வைரஸை 94 வீதம் துல்லியத்துடன் கண்டறிவதற்கு, ஜேர்மன் கால்நடை மருத்துவமனையொன்று நாய்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் உயிரணுக்களிலிருந்து வரும் ‘கொரோனா வாசனையை’ அடையாளம் காண்பதற்கு இந்த நாய்கள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன என்று, ஜெர்மனியின் ஆயுதப்படை கல்லூரியில் நாய்களுக்கு சேவை வழங்கும் கால்நடை மருத்துவர் எஸ்தர் ஷால்கே கூறியுள்ளார். கொரோனாவை கண்டறியும்

மேலும்...
உலகளவில் கொரோனா மரணம் 15 லட்சத்தை தாண்டியது: முதலிடத்தில் அமெரிக்கா

உலகளவில் கொரோனா மரணம் 15 லட்சத்தை தாண்டியது: முதலிடத்தில் அமெரிக்கா 0

🕔4.Dec 2020

உலகளவில் கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று வெள்ளிக்கிழமை 15 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரையில் 06 கோடியே 56 லட்சத்து 298 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், மேற்படி மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில் 04 கோடி 54 லட்சத்து 31 ஆயிரத்து 944 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனாவினால் 15 லட்சத்து 14,827 பேர்

மேலும்...
கொரோனா தொற்று; பணப் பரிமாற்றத்தை குறைத்துக் கொள்ளுங்கள்:  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

கொரோனா தொற்று; பணப் பரிமாற்றத்தை குறைத்துக் கொள்ளுங்கள்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் 0

🕔7.Nov 2020

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு பண பரிமாற்றத்தை குறைத்துக் கொள்வது முக்கியமான விடயமாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு அவதானம் செலுத்துமாறு சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் சமந்த ஆனந்த கூறியுள்ளார். பண பரிமாற்றத்தின் பின் கைகளை சுத்தமாக கழுவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள

மேலும்...
கொரோனா வைரஸ்; ஆயுட்காலம் தொடர்பில் சரியான தகவல் இல்லை: ஆபரணங்கள் அணிவதை தவிர்க்கவும்

கொரோனா வைரஸ்; ஆயுட்காலம் தொடர்பில் சரியான தகவல் இல்லை: ஆபரணங்கள் அணிவதை தவிர்க்கவும் 0

🕔17.Oct 2020

கொரோனா வைரஸ் – கைத் தொலைபேசி, பேனை, இரும்பு போன்றவற்றில் அதிக காலம் உயிருடன் இருக்க கூடும் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் மகளிர் மருத்துவ நிபுணர் உத்பலா அமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் தேவையற்ற ஆபரணங்கள் அணிவதனை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸின் ஆயுட்காலம் தொடர்பில் சரியான தகவல்

மேலும்...
ஊரடங்குச் சட்டம் இன்று முதல் நீக்கப்படுகிறது

ஊரடங்குச் சட்டம் இன்று முதல் நீக்கப்படுகிறது 0

🕔28.Jun 2020

கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் வகையில் அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வந்த ஊரடங்குச் சட்டம் இன்றிலிருந்து முழுவதுமாக நீக்கப்படுகிறது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. நள்ளிரவு 12 மணிமுதல் அதிகாலை 4.00 மணி வரையிலான ஊரடங்குச் சட்டம் இறுதியாக அமுலில் இருந்து வந்தது. கொரோ வைரஸ் தொற்றினைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 20ஆம் திகதி

மேலும்...
அதிக கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் இன்று அடையாளம் காணப்பட்டனர்

அதிக கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் இன்று அடையாளம் காணப்பட்டனர் 0

🕔26.May 2020

நாட்டில் இன்றைய தினம் (மாலை 06 மணிவரை) 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். ஒரே தினத்தில் அதிகளவான கோரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டமை இதுவே முதன்முறையாகும். இதனால் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,278 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை 712 பேர் கொரோனா தொற்றிலிருந்து சுகமடைந்துள்ளனர். உலகளவில் 55 லட்சத்து

மேலும்...
உலக சுகாதார அமைப்பு, சீனாவுக்காக இயங்குகிறது என, நினைக்கத் தோன்றுகிறது: அமெரிக்க ஜனாதிபதி குற்றச்சாட்டு

உலக சுகாதார அமைப்பு, சீனாவுக்காக இயங்குகிறது என, நினைக்கத் தோன்றுகிறது: அமெரிக்க ஜனாதிபதி குற்றச்சாட்டு 0

🕔8.Apr 2020

உலக சுகாதார அமைப்பானது, சீனாவை மையமாகக் கொண்டு அந்த நாட்டுக்காக இயங்கும் அமைப்பாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ் நடவடிக்கைகளில் உலக சுகாதார அமைப்பு முறையாகச் செயல்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை

மேலும்...
அது கடினமானதாகவும், ஸ்மார்ட்டானதாகவும் உள்ளது: கொரோனா குறித்து ட்ரம்ப் தெரிவிப்பு

அது கடினமானதாகவும், ஸ்மார்ட்டானதாகவும் உள்ளது: கொரோனா குறித்து ட்ரம்ப் தெரிவிப்பு 0

🕔6.Apr 2020

“கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறது. பார்க்கலாம்’ என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே, அவர் இதனைக் கூறினார். இதேவேளை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள ட்ரம்ப்; ‘நாம் நமது கண்ணுக்குத் தெரியாத எதிரி குறித்து அறிந்து வருகிறோம். அது கடினமானதாகவும்

மேலும்...
பெண் புலிக்கு கொரோனா: உலகிலேயே முதல்முறையாக மனிதனிடமிருந்து விலங்குக்கு பரவல்

பெண் புலிக்கு கொரோனா: உலகிலேயே முதல்முறையாக மனிதனிடமிருந்து விலங்குக்கு பரவல் 0

🕔6.Apr 2020

நான்கு வயதான பெண் புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா – நியூயார்க்கின் பிரோன்க்ஸ் வன விலங்கு பூங்காவிலுள்ள நாடியா என்ற பெண் புலியே கொரோனா பாதிப்பு ஏற்பட்ட முதல் வன விலங்கு என்று கூறப்படுகிறது. லோவாவில் உள்ள தேசிய விலங்குகள் ஆராய்ச்சி மையம் நாடியா என்ற புலிக்கு கொரோனா பாதிப்பு

மேலும்...
கொரேனா பாதிப்பு: 10 லட்சத்தை எட்டுகிறது

கொரேனா பாதிப்பு: 10 லட்சத்தை எட்டுகிறது 0

🕔2.Apr 2020

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை (இன்று வியாழக்கிழமை காலை 10 மணி வரை) 9,37,170-ஆக உள்ளது. எந்தெந்த நாடுகள் எவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என இங்கே தெரிந்து கொள்ளுங்கள். இந்த எண்ணிக்கை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பரிசோதனை நிலைக்கு ஏற்றவாறே இந்த எண்ணிக்கை இருக்கும்.

மேலும்...
15 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் கருவி: அடுத்த வாரம் வருகிறது

15 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் கருவி: அடுத்த வாரம் வருகிறது 0

🕔31.Mar 2020

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினை 15 நிமிடங்களில் அறிந்து கொள்ளும் புதிய கருவியை அவுஸ்ரேலியா கண்டுபிடித்துள்ளது. இந்த நிலையில் குறித்த கருவியினை கொண்டு அடுத்த வாரத்தில் பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்பிணி தாய்மார்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்குமானால் இந்த கருவி மூலம் இலகுவாக பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என அந்நாட்டின் தேசிய

மேலும்...
கொரோனா தொற்று: சென்னையிலிருந்து நாடு திரும்பியோர் குறித்து, சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை

கொரோனா தொற்று: சென்னையிலிருந்து நாடு திரும்பியோர் குறித்து, சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை 0

🕔28.Mar 2020

நாட்டில் இன்று சனிக்கிழமை (மாலை 4.00 மணி வரை) கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 04 புதிய நோயாளர்கள் அடையாளம காணப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் இருவர் சமீபத்தில் இந்தியாவின் சென்னையில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த 14 நாட்களில் சென்னையில் இருந்து இலங்கைக்குத் திரும்பிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்