Back to homepage

Tag "கொரோனா"

தெஹிவளை மிருகக் காட்சி சாலையில், மற்றொரு சிங்கத்துக்கும் கொரோனா பாதிப்பு

தெஹிவளை மிருகக் காட்சி சாலையில், மற்றொரு சிங்கத்துக்கும் கொரோனா பாதிப்பு 0

🕔24.Jun 2021

தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் மற்றொரு சிங்கத்துக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஷீனா என்ற 12 வயது சிங்கம் ஒன்றே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் தொற்றுக்குள்ளான தோர் என்ற சிங்கம் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தென்கொரியாவிலிருந்து 2012ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 11 வயதுடைய தோர் எனும் ஆண்

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவு; கொரோனா நோயாளர்களுக்கும் கட்டில்கள்: அத்தியட்சகர் தெரிவிப்பு

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவு; கொரோனா நோயாளர்களுக்கும் கட்டில்கள்: அத்தியட்சகர் தெரிவிப்பு 0

🕔18.Jun 2021

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கொவிட் நோயாளர்களுக்கான படுக்கைகள் உள்ளடங்கிய தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) எதிர்வரும் வாரங்களில் திறக்கப்படவுள்ளது. வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் இதனைத் தெரிவித்தார். மிகுந்த பிரயத்தனங்களுக்கு மத்தியில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மேற்படி தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜுலை மாதம் திறக்கப்படவுள்ள இந்த தீவிர சிகிச்சைப்

மேலும்...
சிங்கத்துக்கு கொரோனா: தெஹிவளை மிருக காட்சி சாலையில் உறுதி

சிங்கத்துக்கு கொரோனா: தெஹிவளை மிருக காட்சி சாலையில் உறுதி 0

🕔18.Jun 2021

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் வசித்துவரும் சிங்கம் ஒன்றுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிங்கம் 03 நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தமையினால், மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப மருத்துவ பரிசோதனைகளுக்கமைய, இருமல் மற்றும் தொண்டை நோவினால் சிங்கம் அவதிப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதன்பின்னர் சிங்கத்தின் சளி மாதிரி – பேராதனை கால்நடை மருந்துவ பீடத்துக்கு அனுப்பப்பட்டு, அது தொடர்பான மேலதிக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய,

மேலும்...
100 கோடி கொவிட் தடுப்பூசிகளை, ஏழை நாடுகளுக்கு வழங்கப் போவதாக ஜி7 நாடுகள் அறிவிப்பு

100 கோடி கொவிட் தடுப்பூசிகளை, ஏழை நாடுகளுக்கு வழங்கப் போவதாக ஜி7 நாடுகள் அறிவிப்பு 0

🕔11.Jun 2021

ஏழை நாடுகளுக்க நூறு கோடி கொவிட் தடுப்பூசிகளை ஜி7 நாடுகள் வழங்கும் என பிரிட்டன் அறிவித்துள்ளது. ஏற்கெனவே 50 கோடி தடுப்பூசிகளை வழங்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பிரிட்டன் மட்டும் சுமார் 10 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசியை வழங்கும் என்று அந்நாட்டின் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். முதல் 50 லட்சம் டோஸ்கள் வரும்

மேலும்...
புகைத்தல் பழக்கத்தை 48 வீதமானோர் கைவிட உதவிய கொரோனா பெருந்தொற்று: நாட்டில் நடந்த மாற்றம்

புகைத்தல் பழக்கத்தை 48 வீதமானோர் கைவிட உதவிய கொரோனா பெருந்தொற்று: நாட்டில் நடந்த மாற்றம் 0

🕔4.Jun 2021

கொவிட் பரவலையடுத்து, நாட்டில் புகைப்பிடிப்பவர்களில் 48 சதவீதமானோர் இந்த பழக்கத்தை கைவிட்டுள்ளனர் என, மதுபானம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. இது ஒரு நல்ல போக்கு என தெரிவித்துள்ள அந்த நிலையம், புகைப்பழக்கத்தை கைவிட்டவர்களில் சுமார் 50 சதவீதமானோர் மீண்டும் இந்தப் பழக்கத்தைத் தொடர மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. மதுபானம் மற்றும் போதைப்

மேலும்...
5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம்

5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம் 0

🕔1.Jun 2021

கொரோனா வைரஸ் பரவலினால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை நாளை புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி அறிவித்துள்ளார். இலங்கைக் கடலில் தரித்திருந்த ‘எக்ஸ் பிரஸ் பேல்’ (X-Press Pearl) என்ற கப்பல் தீப்பற்றியமையினால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அரசாங்கம் இதற்கென 3000 கோடி ரூபாவை

மேலும்...
முன்னெப்போதையும் விட அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய காலகட்டத்தில், சமித தேரரின் மறைவு பெரும் இழப்பாகும்: முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா

முன்னெப்போதையும் விட அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய காலகட்டத்தில், சமித தேரரின் மறைவு பெரும் இழப்பாகும்: முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா 0

🕔30.May 2021

ஒரே தேசமாக ஒன்றிணைந்து நாட்டின் உயர்வுக்கு முன்னெப்போதையும் விட அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய இந்தக் காலகட்டத்தில், அனைத்து மக்களினதும் அன்பு கௌரவம் மற்றும் வரவேற்பை பெற்ற பத்தேகம சமித தேரின் மறைவு நாட்டிற்கு பெரும் இழப்பாகும் என, முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தென்மாகாண சபை உறுப்பினருமான பத்தேகம

மேலும்...
டொனால்ட் டரம்ப் செலுத்திக் கொண்ட கொரோனா மருந்து, 84 வயது இந்தியரைக் காப்பாற்றியது: இலங்கை விலை 03 லட்சத்து 28 ஆயிரம் ரூபா

டொனால்ட் டரம்ப் செலுத்திக் கொண்ட கொரோனா மருந்து, 84 வயது இந்தியரைக் காப்பாற்றியது: இலங்கை விலை 03 லட்சத்து 28 ஆயிரம் ரூபா 0

🕔30.May 2021

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொரோனாவில் இருந்து காப்பாற்றிய ‘அன்ரிபொடி கொக்டய்ல்’ (Antibody cocktail) மருந்து, இந்தியாவைச் சேர்ந்த 84 வயதான மொஹபத் சிங் என்பவருக்கு செலுத்தப்பட்டதன் மூலம், அவர் கொரோனா தொற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். அந்த வகையில், ட்ரம்பை குணப்படுத்திய மருந்தால் இந்தியாவில் குணமான முதல் நபர் என மொஹபத் சிங் அறியப்படுகிறார். கடந்த

மேலும்...
கொரோனா பாதிப்பு: மீண்டும் 05 ஆயிரம் ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானம்

கொரோனா பாதிப்பு: மீண்டும் 05 ஆயிரம் ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானம் 0

🕔28.May 2021

கொரோனா பாதிப்பு மற்றும் நடமாட்டத் தடை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டு, ஜூன் மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சமுர்த்தி பெறுநர்கள், தொழில் இழந்தோர் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இவ்வாறு நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக 30 மில்லியன் ரூபாவினை

மேலும்...
நாட்டுக்குள் வருவதற்கான பயணத் தடை 01ஆம் திகதி தொடக்கம் நீக்கம்

நாட்டுக்குள் வருவதற்கான பயணத் தடை 01ஆம் திகதி தொடக்கம் நீக்கம் 0

🕔26.May 2021

இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக பயணத் தடையை ஜூன் 01ஆம் திகதி தொடக்கம் நீக்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும், கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவுக்குச் சென்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மேலதிக அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று, இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உபாலி தர்மதாச தெரிவித்தார். கொரோனா தொற்றினுடைய

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று: அவரே உறுதி செய்தார்

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று: அவரே உறுதி செய்தார் 0

🕔20.May 2021

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். இதனை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். ‘எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது நான் கொழும்பு ‘சென்ட்ரல்’ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் காய்ச்சல், இருமல் இருந்தமையினால் நேற்றுமுன்தினம் அண்டிஜன் பரிசோதனை செய்துகொண்டேன். அதன் முடிவு

மேலும்...
நாட்டுக்குள் வர முடியாது, ஆனால் வெளியேறலாம்: 10 நாட்களுக்கு விமான போக்குவரத்து அதிகாரசபை எடுத்துள்ள தீர்மானம்

நாட்டுக்குள் வர முடியாது, ஆனால் வெளியேறலாம்: 10 நாட்களுக்கு விமான போக்குவரத்து அதிகாரசபை எடுத்துள்ள தீர்மானம் 0

🕔19.May 2021

இலங்கையில் அனைத்து பயணிகள் வருகையும் 21 முதல் மே 31ஆம் திகதி வரை தடை செய்யப்படவுள்ளன. இம்மாதம் 21 ஆம் திகதி இரவு 11.59 மணி முதல் மே 31ஆம் திகதி இரவு 11.59 வரை, விமான வருகை நிறுத்தப்படும் என, இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போதுள்ள ஏற்பட்டுள்ள கொரோனா

மேலும்...
பொறுப்பற்ற வகையில் தகவல் வெளியிட்ட டொக்டர் கொஸ்தா:  நாடாளுமன்றில் இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு

பொறுப்பற்ற வகையில் தகவல் வெளியிட்ட டொக்டர் கொஸ்தா: நாடாளுமன்றில் இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு 0

🕔19.May 2021

– பைஷல் இஸ்மாயில் – கிண்ணியாவில் இறந்த கொரோனா நோயாளிகளின் உடல்கள் ரகசியமாக அடக்கம் செய்யப்படுவதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டி.ஜீ.எம். கொஸ்தா கூறிய விடயத்தை வாபஸ் பெற வேண்டும் என நாடளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். இல்லாவிட்டால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறினார். நேற்றைய

மேலும்...
திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், கொரோனா தொற்று காணரமாக உயிரிழப்பு

திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், கொரோனா தொற்று காணரமாக உயிரிழப்பு 0

🕔18.May 2021

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. துரைரட்ன சிங்கம் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமானதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலை மாவட்டம் – மூதூர், சேனையூரில் 1941 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு 80 வயது தாண்டியுள்ளது. 2002ஆம் ஆண்டு தமிழ்

மேலும்...
சலுசல, லக்சல நிறுவனங்களின் தலைவர், கொவிட் தொற்றுக்குப் பலி

சலுசல, லக்சல நிறுவனங்களின் தலைவர், கொவிட் தொற்றுக்குப் பலி 0

🕔17.May 2021

லக்சல நிறுவனத்தின் தலைவர் பிரதீப் குணவர்தன இன்று திங்கட்கிழமை காலமானார். கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் மரணமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெரஹெரவிலுள்ள சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. பிரதீப் குணவர்தன இறக்கும் போது சலுசலாவின் தலைவராகவும் பணியாற்றி வந்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்