Back to homepage

Tag "கொரோனா"

அனைவரும் அர்ப்பணிப்புக்குத் தயாராக வேண்டும்; நாட்டை அராஜக நிலைக்குக் கொண்டுவரத் தயாராகாதீர்கள்: ஜனாதிபதி

அனைவரும் அர்ப்பணிப்புக்குத் தயாராக வேண்டும்; நாட்டை அராஜக நிலைக்குக் கொண்டுவரத் தயாராகாதீர்கள்: ஜனாதிபதி 0

🕔20.Aug 2021

நாட்டை மீண்டும் ஒரு முறை முற்றாக முடக்கினால், இந்நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும். அது, இந்த நாடு பொறுத்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலை அல்ல எனத் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இனிவரும் நாட்களில், இந்நாட்டை நீண்ட காலத்துக்கு மூடி வைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின், நாட்டிலுள்ள அனைவரும், மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்குத் தயாராக வேண்டுமென்றும் அனைவரிடமும்

மேலும்...
நாட்டை மூன்று வாரங்களுக்கு முடக்குமாறு, அரசாங்கத்தின் பங்காளிகள் ஜனாதிபதிக்கு கடிதம்

நாட்டை மூன்று வாரங்களுக்கு முடக்குமாறு, அரசாங்கத்தின் பங்காளிகள் ஜனாதிபதிக்கு கடிதம் 0

🕔19.Aug 2021

மூன்று வாரங்களுக்கு குறைந்தது நாட்டை முடக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகள் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளனர். குறைந்தபட்டம் மூன்று வாரங்களுக்கு நாட்டை முடக்காமல் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்தியசாலைகளினால் தாங்க முடியும் அளவுக்கு குறைக்க முடியாது என்று நம்புவதாகவும் அவர்கள் அந் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். நமது மக்கள் சக்தி தலைவர் அதுரலியே

மேலும்...
சிலாபம் நகரை ஒரு வாரம் மூடுவதற்கு தீர்மானம்

சிலாபம் நகரை ஒரு வாரம் மூடுவதற்கு தீர்மானம் 0

🕔18.Aug 2021

சிலாபம் நகரை ஒரு வார காலம் மூடுவதற்கு சிலாபம் நகர சபை தீர்மானித்துள்ளதாக, நகர சபையின் உப தலைவர் சட்டத்தரணி ஏ.டப்ளியூ. சாதிக்குல் அமீன் தெரிவித்துள்ளார். சிலாபம் மருத்துவ அதிகார பிரிவிற்குள் 700 கொரோனா நோயாளர்கள் இணங்காணப்பட்டதையடுத்து, கொரோனா பாதுகாப்பு சம்பந்தமாக நகர சபையின் தலைவர் துசான் அபேசேகர தலைமையில் இடம்பெற்ற விஷேட கலந்துறையாடலின் போதே

மேலும்...
நாடாளுமன்றில் தனது பக்க நியாயத்தை கூறிய றிசாட்; பேசக் கூடாது எனத் தடுத்த ஆளுந்தரப்பினர்: சபாநாயகரும் சந்தர்ப்பம் வழங்க மறுப்பு

நாடாளுமன்றில் தனது பக்க நியாயத்தை கூறிய றிசாட்; பேசக் கூடாது எனத் தடுத்த ஆளுந்தரப்பினர்: சபாநாயகரும் சந்தர்ப்பம் வழங்க மறுப்பு 0

🕔17.Aug 2021

தனக்கெதிராக மேற்கொண்டுவரும் விசாரணை தொடர்பாக சபையில் தெரிவிக்க முற்பட்ட றிஷாத் பதியுதீனுக்கு சபையில் ஆளும் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் சபாநாயகரும் ஆளும் தரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. நாடாளுமன்றத்தில் இன்று (17) இடம்பெற்ற கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்19) (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம்

மேலும்...
நாடாளுமன்ற ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா: இன்று மேற்கொண்ட அன்ரிஜன் சோதனை முடிவு

நாடாளுமன்ற ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா: இன்று மேற்கொண்ட அன்ரிஜன் சோதனை முடிவு 0

🕔17.Aug 2021

நாடாளுமன்ற ஊழியர்கள் 12 பேர் கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் இன்று (17) மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் சோதனைகளையடுத்து இவ்விடயம் கண்டறியப்பட்டது. நாடாளுமன்றத்தில் 275 பேருக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும், இவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அடங்குவர் என நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. மேற்படி சோதனையில் 12

மேலும்...
நாட்டு வைத்தியர் தம்மிக்கவின் ‘பாணி மருந்து’க்கான தற்காலிக அனுமதி ரத்து

நாட்டு வைத்தியர் தம்மிக்கவின் ‘பாணி மருந்து’க்கான தற்காலிக அனுமதி ரத்து 0

🕔11.Aug 2021

கேகாலையைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் தம்மிக்க பண்டார என்பவர், கொரோனாவை சுகப்படுத்தும் எனக் கூறித் தயாரித்த ‘பாணி மருந்து’க்கு வழங்கப்பட்ட தற்காலிக அனுமதிப் பத்திரம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. கொவிட் தொற்றுக்கு வழங்கப்பட்ட ஆயுர்வேத சிகிச்சைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் இன்று (11) கலந்து கொண்டு பேசிய – ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர் டொக்டர்

மேலும்...
வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கொரோனாவுக்குப் பலி

வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கொரோனாவுக்குப் பலி 0

🕔11.Aug 2021

வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் கோணலிங்கம் கருணானந்தராசா கொவிட் தொற்று காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். திடீரென அவர் சுகயீனமடைந்த நிலையில் நேற்று முன்தினம் அன்ரிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இதன்போது அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இந்த நிலையிலேயே இன்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

மேலும்...
உம்றா: வெளிநாட்டவர்களுக்கு நிபந்தனையுடன் இன்று தொடக்கம் அனுமதி

உம்றா: வெளிநாட்டவர்களுக்கு நிபந்தனையுடன் இன்று தொடக்கம் அனுமதி 0

🕔9.Aug 2021

கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டவர்கள் உம்றா கடமையினைச் செய்வதற்கு இன்று முதல் (09ஆம் திகதி) அனுமதி வழங்கப்படும் என சஊதி அரேபியா அறிவித்துள்ளது. கொரோனா பரவலையடுத்து, வெளிநாட்டு யாத்திரிகர்களுக்கு தனது எல்லையை சஊதி அரேபியா மூடி 18 மாதங்களின் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக மாதாந்தம் 60,000 உம்றா யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும்,

மேலும்...
கொரோனா; மூன்றாவது தடுப்பூசி வேண்டாம்: உலக சுகாதார ஸ்தாபனம் வேண்டுகோள்

கொரோனா; மூன்றாவது தடுப்பூசி வேண்டாம்: உலக சுகாதார ஸ்தாபனம் வேண்டுகோள் 0

🕔5.Aug 2021

இரண்டு முறை கொரோனா தடுப்பூசிகளை செலுத்துதலுக்கு மேலதிகமாக மூன்றாவது தடவையாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் இறுதி வரை நிறுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதானி டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேஸஸ் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இந்த செயற்பாடு மூலம் ஒவ்வொரு நாட்டிலும் 10 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசிகளை

மேலும்...
கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொண்டால், மயக்க மருந்து எடுக்கக் கூடாது: பரவும் தகவலின் உண்மைத் தன்மை என்ன? #factchecking

கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொண்டால், மயக்க மருந்து எடுக்கக் கூடாது: பரவும் தகவலின் உண்மைத் தன்மை என்ன? #factchecking 0

🕔27.Jul 2021

– முன்ஸிப் அஹமட் – ‘கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட எவரும் எந்த வகையான மயக்க மருந்துகளையும், உள்ளூர் மயக்க மருந்து அல்லது பல்மருத்துவரின் மயக்க மருந்துகளையும் கூட உட்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது’ எனும் தகவலொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இவ்வாறு மயக்க மருந்து எடுத்துக் கொண்டால் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்

மேலும்...
மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க முடியுமா: உள மருத்துவர் விளக்கம்

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க முடியுமா: உள மருத்துவர் விளக்கம் 0

🕔15.Jul 2021

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்க முடியும் என உளவியல் மருத்துவ நிபுணர் நீல் பெனாண்டோ தெரிவித்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நித்திரை இன்றி இருப்பார்களாயின் அது முதலாவது அறிகுறியாக கண்டறியப்படும். அதன்பின்னர் அவர்கள், வழமையான செயற்பாடுகளில் இருந்து விலகி வேறு சில அறிகுறிகளையும் வெளிப்படுத்துவார்கள். எனவே, அவர்கள் தொடர்பில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும்

மேலும்...
மத வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி: புதிய வழிகாட்டியை வெளியிட்டது சுகாதார அமைச்சு

மத வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி: புதிய வழிகாட்டியை வெளியிட்டது சுகாதார அமைச்சு 0

🕔10.Jul 2021

கொரோனா நோய் தொற்றை கருத்திற் கொண்டு, நாட்டில் விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டி ஒன்றை சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. நடைமுறையில் உள்ள நடமாட்ட கட்டுப்பாடுகள் இன்று(10) முதல் தளர்த்தப்பட்டுள்ளன. எனினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தைடை மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதேவேளை நாட்டிலுள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அனுமதி

மேலும்...
மத்திய கிழக்கின் 06 நாடுகளில் இருந்து வருவோருக்கு, இலங்கைக்குள் நுழையத் தடை

மத்திய கிழக்கின் 06 நாடுகளில் இருந்து வருவோருக்கு, இலங்கைக்குள் நுழையத் தடை 0

🕔29.Jun 2021

மத்திய கிழக்கின் ஆறு நாடுகளில் இருந்து வருவோருக்கு இலங்கைக்குள் நுழைவதற்கு ஜூலை 01ஆம் திகதி முதல் தடை விதிக்கப்படவுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஜூலை 13 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. சஊதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார், குவைத்,

மேலும்...
கல்முனை மாநகர சபையில் 29 பேருக்கு கொரோனா; திண்மக் கழிவகற்றலில் குறைபாடுகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளுமாறு மேயர் கோரிக்கை

கல்முனை மாநகர சபையில் 29 பேருக்கு கொரோனா; திண்மக் கழிவகற்றலில் குறைபாடுகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளுமாறு மேயர் கோரிக்கை 0

🕔28.Jun 2021

– பாறுக் ஷிஹான் – கொரோனா தொற்று காரணமாக கல்முனை மாநகர சபை ஊழியர்கள் 29 பேர்  பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில்,  திண்மக் கழிவகற்றலில் குறைபாடுகள்ஏற்பட்டால் பொறுத்துக் கொண்டு தமக்கு ஒத்துழைப்புகளை வழங்குமாறு கல்முனை மாநகர சபையின் மேயர் ஏ.எம். றகீப் கோரிக்கை விடுத்துள்ளார். கல்முனை மாநகர சபையின் கேட்போர் கூடத்தில் இன்று மாலை  நடைபெற்ற ஊடக

மேலும்...
கொரோனா வைரஸ்; 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கு ஆசியாவில் பரவியதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ்; 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கு ஆசியாவில் பரவியதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0

🕔25.Jun 2021

உலகையே ஆட்டிப்படைத்து வரும் தற்போதைய கொரோனா வைரஸ், 20,000 ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கு ஆசியாவில் பரவியதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். அதன் மரபணுத் தாக்கமும் தெற்காசியப் பகுதிகளில் காணப்படுவதாக இந்த ஆராய்ச்சி கூறுகிறது. ‘கரென்ற் பயோலஜி’ (Current Biology) என்ற ஆய்விதழில் வெளியான கட்டுரையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்போது சீனா,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்