Back to homepage

Tag "கொரோனா"

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது 0

🕔30.Oct 2020

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணியின் போது கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10,105 என, சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்திருந்தது. இவர்களில் 5,804 பேர் நோய்க்காண சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,282 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் இதுவரை 19 பேர் கொரோனா தொற்று காரணமாக

மேலும்...
கொரோனா தொற்றுக்குள்ளானவர் சுற்றித் திரிந்ததால், வட்டகொட நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

கொரோனா தொற்றுக்குள்ளானவர் சுற்றித் திரிந்ததால், வட்டகொட நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு 0

🕔28.Oct 2020

– க. கிஷாந்தன் – கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட வட்டகொட யோக்ஸ்போட் தோட்ட பகுதியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் பத்து குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவருடன் தொடர்பை பேணியவர்கள் விபரமும் திரட்டப்பட்டு வருகின்றன. இவர் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் பிரகாரமே

மேலும்...
உடலை ஏமாற்றுவதில் ஆற்றல் கொண்டது; தாக்கி விட்டு ஓடும் கொலையாளியைப் போன்றது: கொவிட் 19 குறித்து புதிய தகவல்

உடலை ஏமாற்றுவதில் ஆற்றல் கொண்டது; தாக்கி விட்டு ஓடும் கொலையாளியைப் போன்றது: கொவிட் 19 குறித்து புதிய தகவல் 0

🕔27.Oct 2020

ஒரு சிறிய வைரஸ், நாம் முன்பு வாழ்ந்த வாழ்க்கையை முற்றும் முழுவதுமாக திருப்பிப் போட்டுவிட்டது. இதற்கு முன்பும் நாம் வைரஸ்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். பெருந்தொற்றுகளை கூட எதிர்கொண்டிருக்கிறோம். ஆனால், வைரஸ் பரவும் போதெல்லாம் இவ்வாறு உலகம் முடங்குவது இல்லை. இதற்கு முன்பு இந்தளவுக்கு உலகம் முடங்கியதும் இல்லை. ஆனால் கொரோனா வைரஸால் முடங்கி இருக்கிறது. ஏன் கொரோனா

மேலும்...
கொரோனாவினால் மேலும் இருவர் மரணம்: பலியானோர் எண்ணிக்கை பத்தொன்பது

கொரோனாவினால் மேலும் இருவர் மரணம்: பலியானோர் எண்ணிக்கை பத்தொன்பது 0

🕔27.Oct 2020

கொரோனா காரணமாக நாட்டில் மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர். வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவனும் மற்றும்கொழும்பு – 02 பகுதியை சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். 75 வயதுடைய பெண் காலில்

மேலும்...
கொரோனா; இன்றும் ஒருவர் பலி: மரண எண்ணிக்கை 17ஐ எட்டியது

கொரோனா; இன்றும் ஒருவர் பலி: மரண எண்ணிக்கை 17ஐ எட்டியது 0

🕔27.Oct 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் இன்றைய தினமும் ஒருவர் மரணமடைந்துள்ளார். கோரோனா காரணமாக நாட்டில் பலியான 17ஆவது நபர் இவர் என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணமடைந்தவர் ஜா – எல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஆண் ஒருவராவார். இவர் ஈரல் நோயினால் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினமும் கொரோனாவினால்

மேலும்...
நாடாளுமன்றம் மூடப்பட்டது: ஊழியர்களுக்கும் அனுமதியில்லை

நாடாளுமன்றம் மூடப்பட்டது: ஊழியர்களுக்கும் அனுமதியில்லை 0

🕔26.Oct 2020

நாடாளுமன்றத்தை இரண்டு நாட்களுக்கு மூடவுள்ளதாக நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நீல் இந்தவல தெரிவித்துள்ளார். அதற்கமைய இன்று திங்கட்கிழமையும் நாளையும் நாடாளுமன்றம் மூடப்படவுள்ளது. இந்த இரண்டு நாட்களிலும் கிருமி தொற்று நீக்கப்படவுள்ளமையினால் ஊழியர்களை சேவைக்கு சமூகமளிக்கு வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் புதன் கிழமை நாடாளுமன்ற நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன், அன்றை தினம் அறிவித்தல் விடுக்கப்பட்டால்

மேலும்...
நாட்டில் கொரோனாவினால் 16ஆவது நபர் மரணம்

நாட்டில் கொரோனாவினால் 16ஆவது நபர் மரணம் 0

🕔26.Oct 2020

நாட்டில 16ஆவது கொரோனா மரணம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த நபர் கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்தவராவார். இதேவேளை, நேற்று இரவு 11 மணி வரையிலான தகவல்களின் படி, நாட்டில் இதுவரை 7,872

மேலும்...
கிழக்கில் ஒரேநாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று; கல்முனை பிராந்தியத்தில் 09 பேர் பாதிப்பு

கிழக்கில் ஒரேநாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று; கல்முனை பிராந்தியத்தில் 09 பேர் பாதிப்பு 0

🕔24.Oct 2020

கொரோனா தொற்றினால் கிழக்கு மாகாணத்தில் ஒரேநாளில் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் ஏ. லதாகரன் தெரிவித்துள்ளார். “இதற்கமைய திருகோணமலை மாவட்டத்தில் 06 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேரும், கல்முனைப் பிராந்தியத்தில் 09 பேரும், அம்பாறையில் ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். கல்முனைப் பிராந்தியத்தில் – கல்முனைக்குடியில் 03 பேரும்

மேலும்...
கொரோனாவினால் 15ஆவது நபர் மரணம்; பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 07 ஆயிரத்தை தாண்டியது

கொரோனாவினால் 15ஆவது நபர் மரணம்; பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 07 ஆயிரத்தை தாண்டியது 0

🕔24.Oct 2020

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நபரொருவர் இன்று சனிக்கிழமை மரணமாகியுள்ளார். இதன்படி, மொத்தமாக 15 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிக்கின்றது. இன்று உயிரிழந்தவர் குளியாப்பிட்டி – உனலீய பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடையவராவார். இவர் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்

மேலும்...
கொழும்பின் சில பகுதிகளுக்கும் ஊரடங்கு அமுல்; கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கொழும்பின் சில பகுதிகளுக்கும் ஊரடங்கு அமுல்; கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு 0

🕔22.Oct 2020

கொழும்பின் சில பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய மட்டக்குளிய, முகத்துவாரம், வெல்லம்பிட்டி, புளூமெண்டால் மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பொலிஸ் பகுதிகளில் உடனடியாக ஊரடங்கு அமுல் செய்யப்படும் என ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட பொலிஸ் பகுதிகள் வழியாக வாகனங்கள் பயணிக்க முடியும். ஆனால் எந்த வாகனத்தையும் நிறுத்தவும் அவற்றில ஆட்களை

மேலும்...
சம்மாந்துறையில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை

சம்மாந்துறையில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை 0

🕔18.Oct 2020

– ஐ.எல்.எம். நாஸிம் – ‘கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பொறுவோம்’ எனும் தொனிப்பொருளில், கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பான வழிமுறைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் நேற்று சனிக்கிழமை சம்மாந்துறையில் விநியோகிக்கப்பட்டதுடன், ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன. சம்மாந்துறை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச செயலகம், பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி

மேலும்...
கொரோனா; பாதுகாப்பு நடவடிக்கையை உதாரசீனம் செய்வோருககு எதிராக சட்ட நடவடிக்கை: விசேட வர்த்தமானியில் அமைச்சர் கையெழுத்து

கொரோனா; பாதுகாப்பு நடவடிக்கையை உதாரசீனம் செய்வோருககு எதிராக சட்ட நடவடிக்கை: விசேட வர்த்தமானியில் அமைச்சர் கையெழுத்து 0

🕔15.Oct 2020

முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பேணாமைக்கான தண்டனை மற்றும் முக்கிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான விசேட வர்த்தமானியில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கையொப்பமிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவியுள்ளதாகவும் இதனால், முழு நாடும் பாதுகாப்பற்ற நிலைமைக்கு சென்றுள்ளமையினை அடுத்து அரசாங்கம்

மேலும்...
கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்தல் வேண்டும்: தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர்

கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்தல் வேண்டும்: தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் 0

🕔12.Oct 2020

தற்போதைய சூழ்நிலையில் கொரோனா வைரஸுடன் நாம் வாழப் பழக்கிக் கொள்ள வேண்டும் என, தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முழு உலகிலும் காணப்படுவதாகவும், அதனை இலங்கையில் மாத்திரம் கட்டுப்படுத்தி முழுமையாக ஒழிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
பல்கலைக்கழக மாணவி ஒருவரும் கொரோனா தொற்றினால் பாதிப்பு: பி.சி.ஆர். பரிசோதனையில் உறுதி

பல்கலைக்கழக மாணவி ஒருவரும் கொரோனா தொற்றினால் பாதிப்பு: பி.சி.ஆர். பரிசோதனையில் உறுதி 0

🕔10.Oct 2020

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவியொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை வழங்கப்பட்டதன் காரணமாக குறித்த மாணவி கடந்த வாரமே பாணந்துறையிலுள்ள தனது வீட்டுக்குச் சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மாணவி, மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணொருவரின் உறவினருடன் தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளார். இந்த காரணத்தால் அந்த மாணவிக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட

மேலும்...
நாடு முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து உள்ளது: பொலிஸ் பேச்சாளர் எச்சரிக்கை

நாடு முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து உள்ளது: பொலிஸ் பேச்சாளர் எச்சரிக்கை 0

🕔9.Oct 2020

நாடு முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து காணப்படுகின்றது என பொலிஸ் பேச்சாளர் அஜித்ரோகன தெரிவித்துள்ளார். பொதுமக்களை முக்கவசங்களை அணியுமாறும்சுகாதார விதிமுறைகைளை பின்பற்றுமாறும் அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையின் பல ஊழியர்களை தனிமைப்படுத்துவதற்காக இன்னமும் கண்டுபிடிக்க வேண்டிய நிலையிலுள்ளதாக, பொலிஸாரும் புலனாய்வு பிரிவினரும் தெரிவித்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். நேற்றுவரை 400 தொழிலாளர்களே தங்களை அடையாளப்படுத்தியுள்ளனர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்