Back to homepage

Tag "கொரேனா"

ஜனாஸா எரிப்பு விவகாரம்; நீதிமன்ற முடிவு ஏமாற்றமளித்துள்ளது, அரசியல் ரீதியாகவே இனி முயற்சிக்க வேண்டும்: நிஸாம் காரியப்பர்

ஜனாஸா எரிப்பு விவகாரம்; நீதிமன்ற முடிவு ஏமாற்றமளித்துள்ளது, அரசியல் ரீதியாகவே இனி முயற்சிக்க வேண்டும்: நிஸாம் காரியப்பர் 0

🕔1.Dec 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை, மேற்கொண்டு விசாரிப்பதற்கு நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளமை மிகவும் துரதிஷ்டமான ஒரு நிகழ்வாகுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். நிஸாம் காரியப்பர் கவலை தெரிவித்தார். பிரதம

மேலும்...
கொரோனா; சடலங்களை எரிக்க பணம் கேட்கும் அரசு: எதிர்ப்பை வெளியிடும் முஸ்லிம்கள்

கொரோனா; சடலங்களை எரிக்க பணம் கேட்கும் அரசு: எதிர்ப்பை வெளியிடும் முஸ்லிம்கள் 0

🕔30.Nov 2020

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மரணிப்பவர்களின் இறுதிக் கிரியைகளை நடத்தும் பொருட்டு, இறந்தவர்களின் குடும்பத்தவர்கள் சவப்பெட்டிகளை தமக்கு பெற்றுத் தர வேண்டுமென அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், கொரோனாவினால் மரணித்த முஸ்லிம்கள் சிலரின் குடும்பத்தவர்கள் இதனை நிராகரித்துள்ளனர். இதேவேளை முஸ்லிம்களை பழிவாங்குவதற்காக, அவர்களின் சமய நம்பிக்கைக்கு எதிரான முறையில்,

மேலும்...
பெட்டிக்கும் சாம்பலுக்கும் காசு கேட்கும் அரசு: குரூரத்தின் உச்சம்

பெட்டிக்கும் சாம்பலுக்கும் காசு கேட்கும் அரசு: குரூரத்தின் உச்சம் 0

🕔28.Nov 2020

– சுஐப் எம். காசிம் – முஸ்லிம் சமூகத்தின் சமகால வலிகள், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்த வலிகளை நீக்க என்ன வழிகள் உள்ளன. இந்த எதிர்பார்ப்புக்கள் இனவாதத்தின் மனச்சாட்சியை இன்னும் தொடவில்லை. எவ்வளவு நியாயங்களை எடுத்துச் சொன்னாலும்,விஞ்ஞான ரீதியாக எத்தனை விளக்கங்களை முன்வைத்தாலும் இனவாதத்தின் பகுத்தறிவுக்கு இது புலப்படவுமில்லை. இதனால், முஸ்லிம் சமூகத்தின்

மேலும்...
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் சட்டம் 14  நாட்கள் வரை நீடிக்கும்: மாகாண சுகாதார பணிப்பாளர்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் சட்டம் 14 நாட்கள் வரை நீடிக்கும்: மாகாண சுகாதார பணிப்பாளர் 0

🕔28.Nov 2020

– பாறுக் ஷிஹான் – அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் கீழுள்ள பிரதேசங்களில், 07 தொடக்கம் 14 நாட்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்படும் என, கிழக்கு மாகாண மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்  அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.  கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில்

மேலும்...
கொரோனாவினால் பலியானோர் தொகை நாட்டில் அதிகரிப்பு: 04 மரணங்கள் இன்றும் பதிவாகின

கொரோனாவினால் பலியானோர் தொகை நாட்டில் அதிகரிப்பு: 04 மரணங்கள் இன்றும் பதிவாகின 0

🕔24.Nov 2020

நாட்டில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கிணங்க மொத்தமாக 94 பேர் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பலியாகியுள்ளனர். கினிகத்தேன பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண், சியம்பலாபே பகுதியில் வசிக்கும் 54 வயதுடைய ஆண், கொழும்பு 15இல் வசிக்கும் 73 வயதுடைய பெண் மற்றும் பண்டாரகம –

மேலும்...
திங்கட்கிழமை பாடசாலைகள் திறக்கப்படுகின்றன: கல்வி அமைச்சர் அறிவிப்பு

திங்கட்கிழமை பாடசாலைகள் திறக்கப்படுகின்றன: கல்வி அமைச்சர் அறிவிப்பு 0

🕔19.Nov 2020

அரசாங்க பாடசாலைகளை வழமை போன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகள் வழமை போன்று மூன்றாம் தவணைக்காக ஆரம்பமாகவுள்ளது. தரம் 06 முதல் 13 வரையான மாணவர்களே பாடசாலை வர வேண்டும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார். எவ்வாறயினும் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள பாடசாலைகள்

மேலும்...
30 நிமிடங்களில் முடிவு; கொரோனாவை கண்டறியும் அன்டிஜன் பரிசோதனை ஆரம்பம்

30 நிமிடங்களில் முடிவு; கொரோனாவை கண்டறியும் அன்டிஜன் பரிசோதனை ஆரம்பம் 0

🕔18.Nov 2020

கொரோனா வைரஸ் நோயாளிகளை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் துரித அன்டிஜன் (Antigen) பரிசோதனைகளை இலங்கையில் இன்று முதல் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திபில், தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட மருத்துவர் சுதத் சமரவீர இதுதொடர்பாக தெரிவிக்கையில்; இந்த பரிசோதனைகளை மேற்கொள்ளுவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியிருப்பதாக கூறினார்.

மேலும்...
மீனை பச்சையாக உட்கொண்ட முன்னாள் அமைச்சர்: அச்சத்தை போக்கும் முயற்சி

மீனை பச்சையாக உட்கொண்ட முன்னாள் அமைச்சர்: அச்சத்தை போக்கும் முயற்சி 0

🕔17.Nov 2020

‘மீன்கள் மூலம் கொரோனா தொற்று ஏற்படலாம்’ எனும் அச்சத்தை போக்கும் வகையில், கடற்றொழில் ராஜாங்க முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினருமான திலீப் வெத ஆராச்சி – ஊடகவியலாளர்கள் முன்பாக பச்சையாக மீன் ஒன்றை உட்கொண்டார். கொரோனா தொற்று அச்சத்தால் மீனை வாங்குவதற்கு மக்கள் அச்சம் கொண்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் திலீப்

மேலும்...
மத்திய கிழக்கு நாடுகளில் மட்டும், 67 இலங்கையர் கொரோனாவினால் ஒக்டோபர் வரை பலி

மத்திய கிழக்கு நாடுகளில் மட்டும், 67 இலங்கையர் கொரோனாவினால் ஒக்டோபர் வரை பலி 0

🕔11.Nov 2020

கொரோனாவினால் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை மத்திய கிழக்கு நாடுகளில் மாத்திரம் 67 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மத்திய நிலையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.  அதேவேளை கொரோனா தொற்றினால் இலங்கையில் 42 ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று புதன்கிழமை பிற்பகல்  உறுதிப்படுத்தியுள்ளது. இதன் படி இலங்கையிலும் மத்திய

மேலும்...
கொரோனாவினால் மேலும் 05 பேர் பலி: மரணப் பட்டியல் 29 ஆக அதிகரிப்பு

கொரோனாவினால் மேலும் 05 பேர் பலி: மரணப் பட்டியல் 29 ஆக அதிகரிப்பு 0

🕔5.Nov 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் பிம்புர வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். இவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டிருந்த

மேலும்...
கொரோனா தொற்றாளர்களில் 60 வீதமானோருக்கு நோய் அறிகுறிகள் தென்படாமை சிக்கலாக உள்ளது: சுகாதார அமைச்சர்

கொரோனா தொற்றாளர்களில் 60 வீதமானோருக்கு நோய் அறிகுறிகள் தென்படாமை சிக்கலாக உள்ளது: சுகாதார அமைச்சர் 0

🕔4.Nov 2020

நாட்டில் கொரோனா தொற்றாளர்களில் 60 சதவீதமானோருக்கு நோயின் அறிகுறிகள் தென்படாமை சிக்கலாக அமைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்தின் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முழு நாட்டினதும் தற்போதைய நிலைமையை விரைவில் கட்டுப்படுத்த முடியும் என அவர் நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வெளியிட்டார். சுகாதார நடவடிக்கைக்காக உலக வங்கியிடமிருந்து 128 மில்லியன் டொலர்கள்

மேலும்...
கொழும்பு பெண் உயிரிழப்பு: கொரோனா மரணப் பட்டியல்: 23ஆக உயர்ந்தது

கொழும்பு பெண் உயிரிழப்பு: கொரோனா மரணப் பட்டியல்: 23ஆக உயர்ந்தது 0

🕔3.Nov 2020

நாட்டில் 23 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவர் நேற்று திங்கட்கிழமை அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனையின் போது அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பெண் காய்ச்சல், இருமல், தொண்டை வலி ஆகிய நோய்களினால் பீடிக்கப்பட்டிருந்ததாக

மேலும்...
கொரோனாவினால் 68 வயது பெண்ணொருவர் பலி

கொரோனாவினால் 68 வயது பெண்ணொருவர் பலி 0

🕔3.Nov 2020

நாட்டில் கொரோனா காரணமாக நபரொருவர் மணிதுள்ளார். இது கொரோனா தொற்றினால் ஏற்பட்ட 22ஆவது இறப்பகும். கொழும்பு, ஜம்பெட்டா வீதியை சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேற்கொண்ட பரிசோதனைகளின் போது, அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று பிள்பகல்

மேலும்...
கொரோனா பாதிப்புடன் இறுதியாக மரணித்தவர், போதைப் பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிப்பு

கொரோனா பாதிப்புடன் இறுதியாக மரணித்தவர், போதைப் பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிப்பு 0

🕔2.Nov 2020

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட நபர், போதைப் பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகிறது. போதைப்பொருளுக்கு அடிமையான 27 வயது இளைஞர் ஒருவர், நோய் அறிகுறிகளுடன் கடந்த 31ஆம் திகதி பாணந்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தபோது வைத்தியசாலைக்குள்ளேயே தற்கொலை செய்துகொண்டிருந்தார். இவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பிரேத பரிசோதனையின்போது உறுதி

மேலும்...
சமூகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை: ராணுவத் தளபதி தகவல்

சமூகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை: ராணுவத் தளபதி தகவல் 0

🕔10.Oct 2020

மினுவங்கொட ஆடைத்தொழில்சாலையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தவிர, சமூகத்தில் இருந்து இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சிலா தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இன்று சனிக்கிழமை காலை கலந்து கொண்ட போதே அவர் இதனைக் கூறினார். இதுவரையில் 1083 பேர் மினுவங்கொட கொத்தணியில் கொரோனா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்