Back to homepage

Tag "கைது"

24 மணி நேரமும் மூடிய அறைக்குள் என்னை அடைத்து வைத்திருக்கிறார்கள்: ஜனாதிபதி முன்னிலையில் நியாயம் கேட்ட றிஷாட் பதியுதீன்

24 மணி நேரமும் மூடிய அறைக்குள் என்னை அடைத்து வைத்திருக்கிறார்கள்: ஜனாதிபதி முன்னிலையில் நியாயம் கேட்ட றிஷாட் பதியுதீன் 0

🕔4.Aug 2021

இருபத்து நான்கு மணிநேரமும் தன்னை மூடிய அறைக்குள் வைத்துக்கொண்டு, மலசலகூடத்துக்கு மட்டும் வெளியில் செல்ல அனுமதிப்பதாக, சி.ஐ.டி யில் 102 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) நாடாளுமன்றுக்கு சமூகமளித்திருந்த நிலையில், அங்கு உரையாற்றிய றிஷாட் பதியுதீன் இந்த விடயத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமரை விழித்துக்

மேலும்...
பொதுச் சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய நபர் கைது

பொதுச் சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய நபர் கைது 0

🕔4.Aug 2021

பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் மீது எச்சில் துப்பி, அவரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய 48 வயதுடைய நபர் ஒருவர் கிரிஉல்ல – புஸ்குலதெனிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொவிட் பாதிப்புக்குள்ளான சந்தேக நபரின் மகனுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, அவரின் வீட்டுக்கு குறித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வந்துள்ளார். இதன்போதே, குறித்த பொதுச் சுகாதார

மேலும்...
சமூக வலைத்தளக் காதல்: பெண்ணின் படத்தை வெளியிடப் போவதாக அச்சுறுத்தி கப்பம் கோரிய சம்பவத்தில் இருவர் கைது

சமூக வலைத்தளக் காதல்: பெண்ணின் படத்தை வெளியிடப் போவதாக அச்சுறுத்தி கப்பம் கோரிய சம்பவத்தில் இருவர் கைது 0

🕔28.Jul 2021

வெள்ளவத்தையில் வசிக்கும் பெண்ணொருவரிடமிருந்து 07 லட்சம் ரூபா கப்பம் பெற முயன்ற ஆண்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த 33 வயதான பெண் 02 வருடங்களுக்கு முன்னர், தற்போது பிரிட்டனில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருடன் சமூக வலைத்தளம் வழியாக காதல் தொடர்பில் இருந்துள்ளார். இந்த நிலையில் இவர்களின் உறவு முறிந்ததை அடுத்து, குறித்த

மேலும்...
போதைப் பொருள் வியாபாரி உள்டோர், ராணுவத்தினரின் சுற்றி வளைப்பில் நிந்தவூரில் கைது

போதைப் பொருள் வியாபாரி உள்டோர், ராணுவத்தினரின் சுற்றி வளைப்பில் நிந்தவூரில் கைது 0

🕔24.Jul 2021

– பாறுக் ஷிஹான் – போதைப் பொருள் வியாபாரி ஒருவர் உட்பட நால்வர் ராணுவத்தினரின் சுற்றி வளைப்பில் நிந்தவூர் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். சம்மாந்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு போதைப்பொருள் வியாபாரிகளை கைது செய்வதற்காக ராணுவத்தினரால் இந்த சுற்றி வளைப்பை மேற்கொண்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். நிந்தவூர் ராணுவ

மேலும்...
றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்ட மூவர் கைது

றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்ட மூவர் கைது 0

🕔23.Jul 2021

சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். றிசாட் பதியுதீனின் மனைவி சஹாப்தீன் ஆயிஷா மற்றும் மனைவியின் தந்தை முகம்மட் சஹாப்தீன் (70 வயது) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, சிறுமியை கொழும்புக்கு அழைத்து வந்து றிசாட்

மேலும்...
போதைப் பொருள் வர்த்தகர்களிடம் லஞ்சம் பெற முயற்சித்த ராணுவத்தினர் மூவர் கைது

போதைப் பொருள் வர்த்தகர்களிடம் லஞ்சம் பெற முயற்சித்த ராணுவத்தினர் மூவர் கைது 0

🕔22.Jul 2021

லஞ்சம் பெற முயன்ற ராணுவத்தினர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் வர்த்தகத்தை தொடர்வதற்காக சிலாபம் மற்றும் சீதுவை பகுதிகளில் இரண்டு பேரிடம் மேற்படி ராணுவத்தினர் லஞ்சம் பெற்றுள்ளனர். இதன்படி, சிலாபம் – மையக்குளம் பகுதியில் கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவரிடம்

மேலும்...
இளைஞர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் தவிசாளர் உள்ளிட்ட இருவர் கைது

இளைஞர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் தவிசாளர் உள்ளிட்ட இருவர் கைது 0

🕔12.Jul 2021

இளைஞர்கள் இருவரைத் தாக்கினார் எனும் குற்றச்சாட்டில் சிலாபம் நகர சபைத் தவிசாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிலாபம் நகர சபைத் தவிசாளர் துஷான் அபேசேகர உள்ளிட்ட இருவரை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவத்துள்ளனர். சிலாபம் – சீத்தாவத்தை பகுதியில் நேற்றிரவு 8.45 மணியளவில் நடைபெறற சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள்

மேலும்...
சஹ்ரானின் வகுப்பில் கலந்து கொண்டதாகக் கூறப்படுபவர் கைது

சஹ்ரானின் வகுப்பில் கலந்து கொண்டதாகக் கூறப்படுபவர் கைது 0

🕔8.Jul 2021

ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான்ஹாசிம் நடத்திய அடிப்படைவாத வகுப்புக்களில் கலந்துகொண்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளான். நாரம்மல பகுதியை சேர்ந்த 24 வயதுடைய மொஹமட் சியாம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண கூறியுள்ளார். இதுவரையில் இவ்வாறான வகுப்புக்களில் கலந்துகொண்டமை தொடர்பில் 14

மேலும்...
மருதமுனை வீடொன்றில் இருந்து எம்16 ரக துப்பாக்கிக்கான தோட்டாக்கள் மீட்பு: சந்தேக நபரும் கைதானார்

மருதமுனை வீடொன்றில் இருந்து எம்16 ரக துப்பாக்கிக்கான தோட்டாக்கள் மீட்பு: சந்தேக நபரும் கைதானார் 0

🕔7.Jul 2021

– பாறுக் ஷிஹான் – வீடொன்றில் இருந்து 15 துப்பாக்கி தோட்டாக்கள் அடங்கிய பொதி ஒன்றினை கல்முனை பொலிஸார் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை 05ஆம் கிராம சேவகர் பிரிவு அல்-ஹம்றா வீதியில்  உள்ள வீடொன்றின் கூரையில் எம்-16 துப்பாக்கிக்கு பயன்படுத்தும் தோட்டாக்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்ட வீட்டு

மேலும்...
இணையத் தளம் ஊடாக பாலியல் தேவைக்கு கல்கிஸ்ஸையில் சிறுமி விற்கப்பட்ட விவகாரம்: மாலைதீவு முன்னாள் அமைச்சர் கைது

இணையத் தளம் ஊடாக பாலியல் தேவைக்கு கல்கிஸ்ஸையில் சிறுமி விற்கப்பட்ட விவகாரம்: மாலைதீவு முன்னாள் அமைச்சர் கைது 0

🕔5.Jul 2021

இலங்கையில் 15 வயது சிறுமியொருவர் பாலியல் தேவைகளுக்காக இணையத்தளம் ஊடாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று கைதுசெய்யப்பட்ட மாலைதீவு பிரஜை, அந்த நாட்டின் முன்னாள் நிதி ராஜாங்க அமைச்சர் என தெரியவந்துள்ளது. கல்கிசையில் 15 வயதான சிறுமியொருவர் பாலியல் தேவைகளுக்காக பலருக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் சிறுமியின் தாய் உட்பட 32

மேலும்...
புலிகளைப் போற்றி எழுதியவர் கைது

புலிகளைப் போற்றி எழுதியவர் கைது 0

🕔3.Jul 2021

புலிகள் இயக்கம் மற்றும் அதன் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனைப் போற்றி, சமூக ஊடகத்தில் எழுதியமைக்காக, திருகோணமலையில் 24 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்பு பிரிவினரால் அவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். ஆட்டோ சாரதியான

மேலும்...
அம்பியுலன்ஸ் வாகனத்தை சேதப்படுத்திய நபர் கைது

அம்பியுலன்ஸ் வாகனத்தை சேதப்படுத்திய நபர் கைது 0

🕔29.Jun 2021

கம்பஹா வைத்தியசாலைக்குச் சொந்தமான ‘அம்பியுலன்ஸ்’ வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பியுலன்ஸ் சேதப்படுத்தப்பட்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றதை அடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அம்பியுலன்ஸ் சாரதியும் இதன்போது தாக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடவத்த – பஹலபியன்வில பகுதியைச் சேர்ந்த 65 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்...
கடனட்டை மோசடி; சீன பிரஜை உட்பட நால்வர் கைது: 30 போலி அட்டைகளும் சிக்கின

கடனட்டை மோசடி; சீன பிரஜை உட்பட நால்வர் கைது: 30 போலி அட்டைகளும் சிக்கின 0

🕔21.Jun 2021

கடனட்டை மோசடி தொடர்பில் சீன பிரஜை உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளர். வாடிக்கையாளர் சேவை நிலையத்தினால் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று, பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட ஏனைய மூவரும் கண்டி,

மேலும்...
லிந்துல – தலவாக்கல நகர சபைத் தவிசாளர் கைது

லிந்துல – தலவாக்கல நகர சபைத் தவிசாளர் கைது 0

🕔21.Jun 2021

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில், லிந்துல – தலவாக்கல நகரசபைத் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மேலும் 06 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தலவாக்கல நகரிலுள்ள விருந்து மண்டபத்தில் கூட்டமொன்றை நேற்று நடத்தியமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை முடிவடைந்த 24 மணி நேரத்தினுள் தனிமைப்படுத்தல்

மேலும்...
உப பொலிஸ் பரிசோதகர், 50 கிலோகிராம் ஹெரோயினுடன் கைது

உப பொலிஸ் பரிசோதகர், 50 கிலோகிராம் ஹெரோயினுடன் கைது 0

🕔19.Jun 2021

ஹெரோயின் போதைப் பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த உப பொலிஸ் பரிசோதகர் – சீருடையில் இருந்தபோது ஹெரோயின் போதைப் பொருளுடன் ஹிக்கடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரிடம் இருந்து 50 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்