Back to homepage

Tag "கைது"

போலி சிஐடி மட்டக்களப்பு மாவட்டத்தில் கைது

போலி சிஐடி மட்டக்களப்பு மாவட்டத்தில் கைது 0

🕔6.Dec 2021

– பாறுக் ஷிஹான் – திருட்டு விசாரணை ஒன்றினை சமாளிப்பதற்கு கப்பம் கோரிய போலி சி.ஐ.டி ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கல்லடி உப்போடை புறநகர் பகுதி ஒன்றில், அண்மையில் நகை திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. திருட்டு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை அடையாளம் கண்ட காத்தான்குடி

மேலும்...
சஹ்ரானிடம் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் நபர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது

சஹ்ரானிடம் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் நபர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது 0

🕔3.Dec 2021

ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 25 வயதுடைய சந்தேக நபர் – ஹிங்குல பிரதேசத்தில் வைத்து நேற்று (02) கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவரும் –

மேலும்...
‘கள்ள’ மாடுகளுடன் ராஜாங்க அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கைது

‘கள்ள’ மாடுகளுடன் ராஜாங்க அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கைது 0

🕔2.Dec 2021

ராஜாங்க அமைச்சர் ஒருவரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எனக் கூறப்படும் ஒருவரை, திருடப்பட்ட மாடுகளை ஏற்றிய இரண்டு வாகனங்களுடன் கைது செய்துள்ளதாக லுணுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்தள பிரதேசத்தில் திருடப்பட்ட 22 மாடுகளை பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள இறைச்சிக் கடைக்கு கொண்டு செல்லும் போது, சந்தேக நபர் லுணுகம்வெஹெர பிரதேசத்தில் வைத்து நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்...
ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட மூவர், நிந்தவூரில் கைது

ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட மூவர், நிந்தவூரில் கைது 0

🕔30.Nov 2021

– பாறுக் ஷிஹான் – ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில்  பெண் உள்ளிட்ட மூவரை நிந்தவூர் பிரதேசத்தில் வைத்து சம்மாந்துறை பொலிஸார் கைது செய்தனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் தியோட்டர் வீதிக்கு அருகில்  வைத்து, பெண் உட்பட  மூவர்  80 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று திங்கட்கிழமை 29) இரவு கைது

மேலும்...
லஞ்சம் பெற்ற நீதிமன்ற பதிவாளர் கைது

லஞ்சம் பெற்ற நீதிமன்ற பதிவாளர் கைது 0

🕔17.Nov 2021

தெல்தெனிய நீதிமன்றின் பதிவாளர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவரிடம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டிலேயே இவர் கைதானதாகத் தெரிவிக்கப்படுகிறது லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மேற்படி ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியிடம் 10,000 ரூபா லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்...
தபால் நிலையம், கிறிஸ்தவ ஆலயத்துக்குரிய சிலை உடைக்கப்பட்டமை தொடர்பில், பெண் கைது

தபால் நிலையம், கிறிஸ்தவ ஆலயத்துக்குரிய சிலை உடைக்கப்பட்டமை தொடர்பில், பெண் கைது 0

🕔15.Nov 2021

– க. கிஷாந்தன் – லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை நகரில் இன்று (15) அதிகாலை பிரதேசத்தில் உள்ள தபால் நிலையம் மற்றும் கிறிஸ்தவ ஆலயத்தின் முன்னாள் அமையப் பெற்றிருந்த சிலை ஆகியன உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில், பெண் ஒருவர் லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாகசேனை நகரத்தில் இயங்கும் தபால் நிலையம் இன்று அதிகாலை

மேலும்...
ஹெரோயின் பொதி செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

ஹெரோயின் பொதி செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது 0

🕔5.Nov 2021

பெண்ணொருவருடன் இணைந்து தங்காலை பிரதேசத்திலுள்ள விடுதியொன்றில் ஹெரோயின் பொதி செய்து கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலை வலய குற்றப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய நேற்றிரவு குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹுங்கம காவல் நிலையத்தில் பணியாற்றி வரும், அம்பலாந்தோட்டை – கொக்கல பகுதியைச் சேர்ந்த 32 வயதான

மேலும்...
தனியார் வங்கியின் 06 கோடி ரூபா பணத்துடன் தப்பிச் சென்ற வேன் சாரதி: தொழில்நுட்ப உதவியுடன் அகப்பட்டார்

தனியார் வங்கியின் 06 கோடி ரூபா பணத்துடன் தப்பிச் சென்ற வேன் சாரதி: தொழில்நுட்ப உதவியுடன் அகப்பட்டார் 0

🕔2.Nov 2021

– க. கிஷாந்தன் – ஹட்டன் நகரில் வைத்து 06 கோடி ரூபா பணத்துடன் சினிமாப் பாணியில் வேனைக் கடத்திய சாரதியை, நேற்று (01) மாலை விசேட அதிரடிப்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஹட்டன் நகரிலுள்ள தனியார் வங்கியின் ஏ.ரி.எம் இயந்திரத்தில் வைபிலிடுவதற்காக கண்டியிலிருந்து தனியார் நிறுவனம் ஒன்றினால் கொண்டுவரப்பட்ட  பணமே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது. குறித்த தனியார்

மேலும்...
போதைப்பொருள் வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் சீருடையில் கைது

போதைப்பொருள் வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் சீருடையில் கைது 0

🕔30.Oct 2021

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ராஜகிரிய, பொல்வத்த பிரதேசத்தில் நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒருதொகை கேரள கஞ்சாவுடன் 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்துக்கு அமைய, அவரின் கைத்தொலைபேசியில் பதிவான அழைப்புகளை ஆராய்ந்தபோது, குறித்த போதைப்பொருள், வெலிக்கடை பொலிஸ்

மேலும்...
ஏறாவூரில் இளைஞர்களைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை; பணியும் இடைநிறுத்தம்

ஏறாவூரில் இளைஞர்களைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை; பணியும் இடைநிறுத்தம் 0

🕔23.Oct 2021

ஏறாவூரில் இளைஞர்கள் இருவரை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு, நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் – பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் அவர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இரண்டு இளைஞர்களை மனிதாபிமானமற்ற முறையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கும் காட்சிகளைக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியாகின. ஏறாவூரில் நடந்த விபத்து

மேலும்...
றிஷாட் பதியுதீன் தொடர்பில் அனைத்து நாடாளுமன்ற ஒன்றியம் கருத்து வெளியீடு

றிஷாட் பதியுதீன் தொடர்பில் அனைத்து நாடாளுமன்ற ஒன்றியம் கருத்து வெளியீடு 0

🕔22.Oct 2021

‘பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையளிக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் விடுதலை குறித்து அனைத்து நாடாளுமன்ற ஒன்றியம் (IPU) மகிழ்ச்சியடைகிறது. இது தொடர்பான நீதிமன்ற வழக்கு அமர்வுகளை எதிர்காலத்திலும் அனைத்து நாடாளுமன்ற ஒன்றியம் மிக நெருக்கமாக கண்காணிக்கும்’ என்று அந்த ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், 24 ஆம் திகதி

மேலும்...
கொகெய்ன் உருண்டைகளை விழுங்கி வந்த பெண், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கொகெய்ன் உருண்டைகளை விழுங்கி வந்த பெண், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது 0

🕔15.Oct 2021

கொகெய்ன் போதைப்பொருள் அடங்கிய உருண்டைகளை விழுங்கி இலங்கை வந்த உகண்டா பெண்ணொருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். உகண்டாவிலிருந்து இன்று (15) பிற்பகல் இலங்கைக்கு வந்த 45 வயதுடைய குறித்த பெண்ணை – கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதன்போது அவர் விழுங்கிய கொகெய்ன் அடங்கிய 51 உருண்டைகள் மீட்கப்பட்டுள்ளன

மேலும்...
இடிதாங்கி வியாபாரத்தில் ஈடுபடுவதாகக் கூறி, மோசடியாக பணம் திரட்டிய பொலிஸ் அதிகாரி, போலி சட்டத்தரணி உள்ளிட்ட 09 பேர் கைது

இடிதாங்கி வியாபாரத்தில் ஈடுபடுவதாகக் கூறி, மோசடியாக பணம் திரட்டிய பொலிஸ் அதிகாரி, போலி சட்டத்தரணி உள்ளிட்ட 09 பேர் கைது 0

🕔11.Oct 2021

– க. கிஷாந்தன் – இடி தாங்கி ஒன்றினை வெளிநாட்டில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்து, அதன் பின் சுமார் 100 கோடி ரூபா பணம் தருவதாக கூறி ஒருவரிடம் பல லட்சம் ரூபா பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட 09 சந்தேக நபர்களை நுவரெலியா மாவட்ட குற்ற விசாரணை பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் கைது

மேலும்...
அடுப்பிலிருந்த விறகுக் கட்டையால், மகளின் வாயில் சூடு வைத்த தாய்: விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

அடுப்பிலிருந்த விறகுக் கட்டையால், மகளின் வாயில் சூடு வைத்த தாய்: விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு 0

🕔11.Oct 2021

ஐந்து வயதுடைய தனது மகளின் வாயில், எரிந்து கொண்டிருந்த விறகுக் கட்டையால் சூடுவைத்ததாகக் கூறப்படும் தாய் ஒருவரை – விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தான் சமைத்துக் கொண்டிருந்த போது, தொல்லை கொடுத்த மகளுக்கே, இவ்வாறு சந்தேக நபரான தாய் சூடு வைத்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காயமடைந்த சிறுமி கிளிநொச்சி மருத்துவமனையில்

மேலும்...
மூன்று கோடி ரூபா பெறுமதியான யானை முத்துக்களுடன் மூவர் கைது

மூன்று கோடி ரூபா பெறுமதியான யானை முத்துக்களுடன் மூவர் கைது 0

🕔9.Oct 2021

மூன்று கோடி ரூபா பெறுமதியான யானை முத்துக்களுடன் [கஜமுத்து] வவுனியாவில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கிணங்க, நேற்று வவுனியாவில் உள்ள உணவகமொன்றின் வாகன நிறுத்துமிடத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது, சந்தேக நபர்கள் கைதாகினர். அக்குரணை, மஹாவ மற்றும் நிகவெரட்டிய பகுதிகளைச் சேர்ந்த 29, 30 மற்றும் 53 வயதுடைய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்