போலி சிஐடி மட்டக்களப்பு மாவட்டத்தில் கைது 0
– பாறுக் ஷிஹான் – திருட்டு விசாரணை ஒன்றினை சமாளிப்பதற்கு கப்பம் கோரிய போலி சி.ஐ.டி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி உப்போடை புறநகர் பகுதி ஒன்றில், அண்மையில் நகை திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. திருட்டு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை அடையாளம் கண்ட காத்தான்குடி