அத்துமீறிய ஆடு: கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை 0
ஆடு ஒன்று கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட விசித்திர சம்பவமொன்று, இந்தியாவின் சத்தீஸ்கர் – கோரியா பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. நீதிபதி ஒருவரின் தோட்டத்தில், சட்ட விரோதமாக உட்புகுந்து அங்குள்ள பயிர்களை மேய்ந்தாக, மேற்படி ஆடு மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, அப்துல் ஹசன் (வயது 40) எனும் பெயருடைய ஆட்டின் உரிமையாளரும்,