Back to homepage

Tag "கைது"

தெஹிவளை எபினேசர் பிளேஸில் கைது செய்யப்பட்ட றிசாட் பதியுதீனிடம் தொடர்ந்தும் விசாரணை

தெஹிவளை எபினேசர் பிளேஸில் கைது செய்யப்பட்ட றிசாட் பதியுதீனிடம் தொடர்ந்தும் விசாரணை 0

🕔19.Oct 2020

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் இன்று அதிகாலை தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டமையை அடுத்து, அவர் மறைந்திருந்த வீட்டு உரிமையாளர் மற்றும் அவர் மனைவி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வு பிரிவினர் இவர்களைக் கைது செய்துள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த நிலையில், றிசாட் பதியுதீனிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும்

மேலும்...
றிசாட் மீதான குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட கணக்காளர் கைது

றிசாட் மீதான குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட கணக்காளர் கைது 0

🕔14.Oct 2020

கடந்த அரசாங்கத்தின் போது செயற்பட்ட இடம்பெயர்ந்தோரை மீள பதிவு செய்யும் வேலைத்திட்டத்தின் கணக்காளர் அழகரத்னம் மனோகரன் நேற்று (13) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். கிருலப்பனை பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்தோரை புத்தளத்தில் இருந்து சிலாவத்துறை வரையில் 221 இலங்கை

மேலும்...
றிசாட் பதியுதீனை கைது செய்ய எடுக்கும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கலாகும்: அப்துல்லாஹ் மஹ்ரூப்

றிசாட் பதியுதீனை கைது செய்ய எடுக்கும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கலாகும்: அப்துல்லாஹ் மஹ்ரூப் 0

🕔14.Oct 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனை கைது செய்ய எடுக்கும் நடவடிக்கை, வெறுமனே அரசியல் பழிவாங்கல் நோக்குடையது எனவும், 52 நாள் அரசாங்கத்துக்கு உதவாத காரணத்தினால் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கையின் தொடர்ச்சியே இது என்றும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர்

மேலும்...
புத்தரின் உருவம் பதிக்கப்பட்ட புடவையை அணிந்து வந்த பெண் கைது

புத்தரின் உருவம் பதிக்கப்பட்ட புடவையை அணிந்து வந்த பெண் கைது 0

🕔11.Sep 2020

புத்தரின் உருவம் பதிக்கப்பட்ட புடவையை அணிந்துவந்த பெண் ஒருவர் நாரஹேன்பிட்டியில் வைத்து நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு வந்த குறித்த பெண்ணின் உடையை அவதானித்த வைத்தியசாலை அதிகாரிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். மருத்துவர் ஒருவருடைய மன்னார் பகுதியிலுள்ள இல்லத்தில் உதவி பணிசெய்யும் குறித்த பெண், அந்த மருத்துவர் சுகயீனமடைந்த நிலையில், அவரை

மேலும்...
சட்ட விரோத சிகரட்களுடன் இருவர் கைது; முச்சக்கர வண்டியும் சிக்கியது

சட்ட விரோத சிகரட்களுடன் இருவர் கைது; முச்சக்கர வண்டியும் சிக்கியது 0

🕔8.Sep 2020

– க. கிஷாந்தன் – அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்களை வைத்திருந்த இருவரை டயகம பொலிஸார் கைது செய்துள்ளனர். கம்பளை பிரதேசத்தில் இருந்து டயகம பிரதேசத்திற்கு வருகை தந்த மேற்படி நபர்கள், கடைகளுக்கு சிகரட்களை விற்பனை செய்து கொண்டிருந்த வேளையில் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்னர்.  இவர்களிடமிருந்து 150 சிகரெட் பக்கட்கள் அடங்கிய 3000 ஆயிரம் சிகரெட்கள்

மேலும்...
வாக்குச் சீட்டை படம் எடுத்தவர் கைது

வாக்குச் சீட்டை படம் எடுத்தவர் கைது 0

🕔5.Aug 2020

வாக்குச் சீட்டில் அடையாளம் இட்டதன் பின்னர் அதனை கைப்பேசியில் படம் எடுத்த ஒருவரை, நாவலபிட்டி பொலிஸார் இன்று கைது செய்தனர். நாவலப்பிட்டி – ஒம்புல்பிட்டிய எனும் இடத்தில் வசிக்கும் 32 வயதான நபர், இன்று காலை நாவலபிட்டிய மத்திய கல்லூரியில் வாக்களிக்கும் போது, தனது வாக்குச் சீட்டில் அடையாளம் இட்டதன் பின்னர் அதனை படம் எடுத்தார்.

மேலும்...
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது; வழக்கின் சாட்சியங்களை மறைத்ததாக குற்றச்சாட்டு

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது; வழக்கின் சாட்சியங்களை மறைத்ததாக குற்றச்சாட்டு 0

🕔31.Jul 2020

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேக்கர – கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன சம்பந்தப்பட்ட ஆயுத வழக்கில் ஆதாரங்களை மறைத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில் இவர் கைதாகியுள்ளார் என, பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை அவரது வீட்டில்

மேலும்...
ஐஸ் போதைப் பொருளுடன், பிரதேச செயலக ஊழியர்கள் இருவர் கைது

ஐஸ் போதைப் பொருளுடன், பிரதேச செயலக ஊழியர்கள் இருவர் கைது 0

🕔30.Jul 2020

ஐஸ் போதைப் பொருளுடன் பிரதேச செயலக ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். களனி மற்றும் கொலன்னாவ பிரதேச செயலக ஊழியர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர். குறித்த இருவரிடம் இருந்து 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேலியகொட, பட்டிவில சந்தியில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்த

மேலும்...
லஞ்சம் பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் கைது

லஞ்சம் பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் கைது 0

🕔28.Jul 2020

லஞ்சம் பெற்ற கிராம சேவை உத்தியொகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாவை லஞ்சமாகப் பெற்றபோது, குறித்த கிராம சேவை உத்தியோகத்தரை, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வதிவிடச் சான்றிதழ் வழங்குவதற்காக மேற்படி தொகையை கிராம சேவை உத்தியோகத்தர் லஞ்சமாகப் பெற்றார் எனத் தெரியவருகிறது. வணாத்தமுல்ல பிரதேசத்தைச்

மேலும்...
வைத்தியசாலையிருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி பிடிபட்டார்

வைத்தியசாலையிருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி பிடிபட்டார் 0

🕔24.Jul 2020

அங்கொட தொற்றுநோய் சிகிச்சைக்கான வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளான நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று, ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். மேற்படி வைத்தியசாலையில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 41 வயதான நபர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. இவர் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். இதனை அடுத்து தப்பிச் சென்ற கொரோனா

மேலும்...
பணம் தராது விட்டால் வழக்குத் தொடுப்பேன் என அச்சுறுத்தி, லஞ்சம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் கைது

பணம் தராது விட்டால் வழக்குத் தொடுப்பேன் என அச்சுறுத்தி, லஞ்சம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் கைது 0

🕔21.Jul 2020

லஞ்சம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் (எஸ்.ஐ) ஒருவரை லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஹங்வெல்ல – கஹஹேன பகுதியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இவர் கைதாகியுள்ளார். மதுபான வர்த்தகர் ஒருவரிடம் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அச்சுறுத்தி பணம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
தன்னை கைது செய்யும் முயற்சிகளை நிறுத்த உத்தரவிடக் கோரி, றிசாட் பதியுதீன் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

தன்னை கைது செய்யும் முயற்சிகளை நிறுத்த உத்தரவிடக் கோரி, றிசாட் பதியுதீன் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் 0

🕔17.Jul 2020

தன்னை கைது செய்வதற்கான முயற்சிகளை நிறுத்துமாறு கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன், நேற்று வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா மற்றும் அனுஜ பிரேமரத்ன ஆகியோர் ஊடாக இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடிக்கடி மேற்கொள்ளப்படும் விசாரணைகளாலும்,

மேலும்...
பழிவாங்கல் கைதுகளை ஆட்சியாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்: அப்துல்லா மஹ்ரூப்

பழிவாங்கல் கைதுகளை ஆட்சியாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்: அப்துல்லா மஹ்ரூப் 0

🕔16.Jul 2020

அரசியல் பழிவாங்கல் கைதுகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டுமென கூறியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், இவ்வாறான கைது முயற்சிகள், இணக்கப்பாட்டு அரசியலில் அரசாங்கத்துக்கு நாட்டமில்லை என்பதையே வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார். சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில், இன்று வியாழக்கிழமைஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் அதுல்லாஹ்

மேலும்...
பொலிஸ் பரிசோதகரை கைது செய்ய உதவுமாறு கோரிக்கை

பொலிஸ் பரிசோதகரை கைது செய்ய உதவுமாறு கோரிக்கை 0

🕔7.Jul 2020

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபராக இனங்காணப்பட்டுள்ள பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகரை கைது செய்வதற்காக தற்போது நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. குறித்த பொலிஸ் பரிசோதகர் வெலிவேரிய பகுதியை சேர்ந்த வெஹெரவத்த சமன் வசந்த குமார எனும் 49 வயதுடைய ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த

மேலும்...
மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்தவர், கல்முனை பொலிஸாரிடம் சிக்கினார்

மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்தவர், கல்முனை பொலிஸாரிடம் சிக்கினார் 0

🕔4.Jun 2020

– பாறுக் ஷிஹான் – கஞ்சா மற்றும் வாள் ஆகியவற்றை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை, பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளில் கடத்தியவரை கல்முனை பொலிஸார் இன்று வியாழக்கிழமை கைது செய்தனர். மருதமுனை பகுதியில் அண்மைக்காலமாக இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட புலனாய்வு பிரிவு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்