Back to homepage

Tag "கிழக்கு மாகாண ஆளுநர்"

கிழக்கு ஆளுநரின் வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உறுதி

கிழக்கு ஆளுநரின் வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உறுதி 0

🕔18.Jul 2023

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர் டொக்டர் தர்ஷன சிறிசேன மற்றும் செயலாளர் டொக்டர் ஹரித்த அலுத்கே ஆகியோருக்கும் இடையில் இன்று (18) சந்திப்பொன்று இடம்பெற்றதாக கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த சந்திப்பில் கிழக்கு

மேலும்...
கோட்டக் கல்வி அதிகாரியாக தனக்கு விரும்பிய தகைமையற்றவரை நியமிக்காததால் ஆத்திரமடைந்த ஹாபிஸ் நசீர்: கிழக்கு ஆளுநரை திட்டியதன் பின்னணி குறித்து விளக்கம்

கோட்டக் கல்வி அதிகாரியாக தனக்கு விரும்பிய தகைமையற்றவரை நியமிக்காததால் ஆத்திரமடைந்த ஹாபிஸ் நசீர்: கிழக்கு ஆளுநரை திட்டியதன் பின்னணி குறித்து விளக்கம் 0

🕔14.Jul 2023

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் – கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியிருந்தமை தொடர்பில், கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவிலிருந்து தெளிவுபடுத்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற போது, அந்தக் கூட்டத்துக்கு தலைமை

மேலும்...
ஜப்பான் சுற்றுலாத்துறை நடத்துநர்களுடன் கிழக்கு ஆளுநர், டோக்கியோவில் கலந்துரையாடல்

ஜப்பான் சுற்றுலாத்துறை நடத்துநர்களுடன் கிழக்கு ஆளுநர், டோக்கியோவில் கலந்துரையாடல் 0

🕔21.Jun 2023

டோக்கியோவில் உள்ள இலங்கை தூதரகத்தில், ஜப்பானின் மிகப்பெரிய சுற்றுலா தொழில்துறை நடத்துநர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேற்கொண்டார். இக்கலந்துரையாடலில்ஜப்பானியர்கள் இலங்கையில் பார்வையிடாத இடங்களை ஊக்குவிக்க, கிழக்கு மாகாணம் மற்றும் மலையகம் ஆகிய இரண்டு பிராந்தியங்களிலும் தனிப்பட்ட அனுபவத்தைப் பெறுவதற்காக வருமாறு செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்தார். இக்கலந்துரையாடலில் ஜப்பான் நாட்டில்

மேலும்...
கிழக்கு ஆளுநரால் 350 நீர் பம்பிகள் வழங்கி வைப்பு

கிழக்கு ஆளுநரால் 350 நீர் பம்பிகள் வழங்கி வைப்பு 0

🕔10.Jun 2023

கிழக்கு மாகாணத்தில் விவசாய நடவடிக்கைகளை நவீனமயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நீர் பம்பிகளை இன்று சனிக்கிழமை (10) வழங்கி வைத்தார். இந்த நிகழ்வு மட்டக்களப்பு, கல்லடி சன்சைன் கிறான்ட் மண்டபத்தில் காலை 11.00 மணிக்கு இடம்பெற்றது. வாழை மற்றும் மாதுளை பழ உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மேற்படி நீர் பம்பிகள்

மேலும்...
நிதி மோசடிக் குற்றச்சாட்டு: மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளருக்கு உடனடி இடமாற்றம்

நிதி மோசடிக் குற்றச்சாட்டு: மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளருக்கு உடனடி இடமாற்றம் 0

🕔4.Dec 2021

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். தயாபரன் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாநகர சபையில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அது நிரூபிக்கப்பட்டதால் கிழக்கு மாகாண ஆளுநரால், அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  சட்டத்துக்கு விரோதமான முறையில் காணிகளை பெயர் மாற்றம் செய்துள்ளதுடன், கட்டட அனுமதிகளைகளையும் வழங்கியுள்ளதாகவும் அதற்காக பெருமளவிலான பணத்தினை

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் செலவிடவிருந்த 15 லட்சம் ரூபாய்: தடுத்து நிறுத்தினார் கிழக்கு ஆளுநர்

அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் செலவிடவிருந்த 15 லட்சம் ரூபாய்: தடுத்து நிறுத்தினார் கிழக்கு ஆளுநர் 0

🕔7.Jul 2020

– அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், அட்டாளைச்சேனைக்கு வருகை தரவுள்ளமையை முன்னிட்டு, அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் பெருந்தொகைப் பணத்தை செலவு செய்வதற்குத் திட்டமிட்டிருந்த நிலையில், அதனை ஆளுநர் தடுத்து நிறுத்தியுள்ளார் எனத் தெரியவருகிறது. அட்டாளைச்சேனை – ஆலிம்சேனையில் கொட்டப்படும் திண்மக் கழிவுப் பொருட்களை மீள் சுழற்சி செய்யும் திட்டம், எதிர்வரும் 13ஆம்

மேலும்...
அக்கரைப்பற்று பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர், வீதி நிர்மாண ஒப்பந்தகாரராக செயற்பட்டுள்ளார் என, முறைப்பாடு: மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிப்பு

அக்கரைப்பற்று பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர், வீதி நிர்மாண ஒப்பந்தகாரராக செயற்பட்டுள்ளார் என, முறைப்பாடு: மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிப்பு 0

🕔2.Jul 2020

– அஹமட் – அக்கரைப்பற்று பிரதேச சபையில் கடமையாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர், அந்தப் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட வீதி நிர்மாணத்துக்கான ஒப்பந்தகாரராகச் செயற்பட்டுள்ளார் என்றும், குறித்த வீதி நிர்மாணங்களில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநருக்கு முறையிடப்பட்டுள்ளது. குறித்த தொழிநுட்ப உத்தியோகத்தர் தனது மனைவியினுடைய சகோதரியின் பெயரிலுள்ள நிறுவனமொன்றின் பெயரிலே சம்பந்தப்பட்ட வீதி நிர்மாணங்களுக்கான

மேலும்...
முஸாதிகாவின் வீடு சென்று வாழ்த்துச் சொன்ன கிழக்கு ஆளுநர்; மடிக்கணிணி அன்பளிப்பு

முஸாதிகாவின் வீடு சென்று வாழ்த்துச் சொன்ன கிழக்கு ஆளுநர்; மடிக்கணிணி அன்பளிப்பு 0

🕔2.Jan 2020

– றிசாத் ஏ காதர் – அண்மையில் வெளியான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் திருகோணமலை மாவட்டத்தில் முதலிடம் பெற்று மருத்துவத்துறைக்குத் தெரிவாகியுள்ள மாணவி முஸாதிகா வீட்டுக்கு இன்று வியாழக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அநுராதா யஹம்பத் சென்றிருந்தார். இதன் போது முஸாதிகா மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு தனது ஆளுநர் தனது வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்தார்.

மேலும்...
கிழக்கு ஆளுநர் மற்றும் சரத் வீரசேகர ஆகியோருக்கு, ஊடகவியலாளர் றிசாட், சட்டத்தரணி பைறூஸ் தலைமையில் கௌரவம்

கிழக்கு ஆளுநர் மற்றும் சரத் வீரசேகர ஆகியோருக்கு, ஊடகவியலாளர் றிசாட், சட்டத்தரணி பைறூஸ் தலைமையில் கௌரவம் 0

🕔14.Dec 2019

– அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரகேசகர ஆகியோரை ஊடகவியலாளர் ஏ.சி. றிசாட் மற்றும் சட்டத்தரணி எஸ்.எம்.எம். பைறூஸ் ஆகியோர் தலைமையிலான நண்பர்கள் குழுவினர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். கிழக்கு மாகாணத்தின் 06ஆவது ஆளுராக நியமிக்கப்பட்ட அனுராதா யஹம்பத் நேற்று முன்தினம்

மேலும்...
ஹிஸ்புல்லாவுக்கு, அப்படியொரு ஆசை இருந்தால், அதை மறந்து விட வேண்டும்

ஹிஸ்புல்லாவுக்கு, அப்படியொரு ஆசை இருந்தால், அதை மறந்து விட வேண்டும் 0

🕔1.Aug 2019

கிழக்கு மாகாண ஆளுநராக மீண்டும் பதவியேற்கும் ஆசை ஹிஸ்புல்லாக்கு இருந்தால், அதை உடனடியாக அவர் மறந்து விட வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இல்லையென்றால் மீண்டும் அவருக்கு எதிராக நாம் போராடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் வழங்கினால் ஏற்றுக்கொள்வேன்

மேலும்...
நாட்டை விட்டு வெளியேற, 07 ஆயிரம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன: ஹிஸ்புல்லா தெரிவிப்பு

நாட்டை விட்டு வெளியேற, 07 ஆயிரம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன: ஹிஸ்புல்லா தெரிவிப்பு 0

🕔7.Jun 2019

நாட்டை விட்டும் வெளியேறுவதற்காக சுமார் 07 ஆயிரம் குடும்பங்கள், இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றுக்கு விண்ணப்பித்துள்ளதாக, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அடுத்து, வசதி படைத்த குடும்பங்களே, இவ்வாறு நாட்டை விட்டும் வெளியேற முடிவு செய்துள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார். நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும்

மேலும்...
ஹிஸ்புல்லாவின் ராஜிநாமா கடிதம்; முழுமையான தமிழாக்கம்

ஹிஸ்புல்லாவின் ராஜிநாமா கடிதம்; முழுமையான தமிழாக்கம் 0

🕔3.Jun 2019

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தனது பதவியை ராஜிநாமாச் செய்து, அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளார். அந்த வகையில், ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தின் தமிழாக்கத்தை இங்கு வழங்குகின்றோம். ‘2019, ஏப்ரல் 21 ஆம் திகதிய தீவிரவாதத் தாக்குதலை முஸ்லிம் உலமாக்கள், முஸ்லிம் சமூகத்தவர்கள் கண்டித்ததன் பின்னரும் , முஸ்லிம் சமூகத்தவரை உளவியல் யுத்தம்

மேலும்...
முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமையினால் ராஜிநாமா செய்தேன்: ஹிஸ்புல்லா

முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமையினால் ராஜிநாமா செய்தேன்: ஹிஸ்புல்லா 0

🕔3.Jun 2019

முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு மிகக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை காரணமாக, கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை தான் ராஜிநாமா செய்துள்ளதாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். “இன ரீதியாக முஸ்லிம்களுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே, முஸ்லிம்களின் சொத்துக்கள் வன்முறையின் மூலம் அழிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மீண்டும் முஸ்லிம் சமூகத்துக்கு

மேலும்...
ராணுவம் வசமிருந்த பொதுமக்களின் காணிகள், கிழக்கு ஆளுநரிடம் ஒப்படைப்பு

ராணுவம் வசமிருந்த பொதுமக்களின் காணிகள், கிழக்கு ஆளுநரிடம் ஒப்படைப்பு 0

🕔25.Mar 2019

அம்பாறை மற்றும்  திருகோணமலை மாவட்டங்களில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக படையினர் வசம் இருந்த காணிகளில் ஒரு பகுதி, இன்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.கிழக்கு பிராந்திய ராணுவ பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் அனுர ஜெயசேகர, இதற்குிய ஆவணங்களை ஆளுநரிடம் ஒப்படைத்தார்.அம்பாறை மாவட்டத்தின் பெரயநீலாவணை, திருக்கோவில் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி,

மேலும்...
படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் மஹ்ரூப் – ஹிஸ்புல்லா ஆகியோருக்கு இடையில் பேச்சு

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் மஹ்ரூப் – ஹிஸ்புல்லா ஆகியோருக்கு இடையில் பேச்சு 0

🕔30.Jan 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் –திருகோணமலையில்  படையினர் வசமுள்ள தனியார் காணிகள், மதஸ்தலங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.இன்று புதன்கிழமை திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இம்பெற்ற சந்திப்பில், இவர்கள் பேசிக் கொண்டனர்.இதன்போது ஜனாதிபதியின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்