Back to homepage

Tag "கிழக்கு மாகாணம்"

மாகாண விளையாட்டில் மூன்று தங்கம் வென்ற அட்டாளைச்சேனை இளைஞருக்கு, தேசிய போட்டியில் பங்கு பற்ற சந்தர்ப்பம் மறுப்பு: மாகாணப் பணிப்பாளர் அநீதி

மாகாண விளையாட்டில் மூன்று தங்கம் வென்ற அட்டாளைச்சேனை இளைஞருக்கு, தேசிய போட்டியில் பங்கு பற்ற சந்தர்ப்பம் மறுப்பு: மாகாணப் பணிப்பாளர் அநீதி 0

🕔3.Oct 2019

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எம்.எம். றிஸ்வான் எனும் இளைஞருக்கு, தேசிய விளையாட்டுப் போட்டியில் 4X400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் கலந்து கொள்வதற்கான சர்ந்தப்பம் மறுக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர்

மேலும்...
கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு, சொந்த மாவட்டத்தில் நியமனம்: பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்றூபிடம் உறுதி

கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு, சொந்த மாவட்டத்தில் நியமனம்: பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்றூபிடம் உறுதி 0

🕔20.Aug 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – கல்வியல் கல்லூரிகளில் இருந்து புதிதாக ஆசிரியர் நியமனங்களைப் பெற்று வெளியேறும் ஆசிரியர்களுக்கு, தங்களது சொந்த மாவட்டத்தில் கடமையாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்றூப் தெரிவித்தார். கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற சந்திப்பின் போதே, இக்கோரிக்கையை மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்

மேலும்...
மொழிக் கொள்கையை மீறும் கல்வியமைச்சு: கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் விசனம்

மொழிக் கொள்கையை மீறும் கல்வியமைச்சு: கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் விசனம் 0

🕔15.Aug 2019

– அஸ்லம் எஸ்.மௌலானா – இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தரத்துக்கு பதவியுயர்வு வழங்குவதற்காக கல்வி அமைச்சினால் தமிழ் பேசும் உத்தியோகத்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் மற்றும் விவரம் கோரும் படிவம் என்பன தனிச்சிங்களத்தில் அமைந்திருப்பதாக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் விசனம் தெரிவித்துள்ளது. இம்மொழிப்புறக்கணிப்பானது அரசாங்கத்தின் தேசிய

மேலும்...
அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை விவகாரம்: பக்கச் சார்பாக நடக்கிறாரா, கிழக்கு மாகாண ஆணையாளர்

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை விவகாரம்: பக்கச் சார்பாக நடக்கிறாரா, கிழக்கு மாகாண ஆணையாளர் 0

🕔8.Aug 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் மருத்துவப் பொறுப்பதிகாரிக்கு எதிராக புகார் தெரிவித்து, அங்குள்ள சக வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எழுத்துமூலமான முறைப்பாடொன்றினை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுதேச மருத்துவ மாகாண ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், குற்றம் சாட்டியோருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியில் மாகாண

மேலும்...
வறட்சி காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் சுமார் 70 ஆயிரம் பேர் பாதிப்பு; நெற் செய்கையும், கைவிடப்பட்டுள்ளதாக தகவல்

வறட்சி காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் சுமார் 70 ஆயிரம் பேர் பாதிப்பு; நெற் செய்கையும், கைவிடப்பட்டுள்ளதாக தகவல் 0

🕔7.Aug 2019

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக 11,536 குடும்பங்களை சேர்ந்த 69,957 பேர் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. குறிப்பாக தம்பிலுவில்,  திருக்கோவில், மகாஓயா, பொத்துவில், பதியத்தலாவ, நாவிதன்வெளி போன்ற பிரதேசங்களில் குடிநீர் தட்டுப்பாடு பாரியளவில் நிலவுகின்றது. இங்கு 22 பவுசர்களில் குடிநீர்

மேலும்...
கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில், மூன்று தங்கப் பதக்கம் வென்ற றிஸ்வான்: பெருமை கொள்கிறது அட்டாளைச்சேனை

கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில், மூன்று தங்கப் பதக்கம் வென்ற றிஸ்வான்: பெருமை கொள்கிறது அட்டாளைச்சேனை 0

🕔6.Aug 2019

– மப்றூக் – ஏழ்மையும், இல்லாமையும் இலக்குகளை அடைந்து கொள்வதற்குத் தடைகள் அல்ல என்பதை, கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றதன் மூலம், அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எம்.எம். றிஸ்வான் எனும் இளைஞர் நிரூபித்திருக்கின்றார். ஏழ்மைக்கு மத்தியிலும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்கிற கனவுகளுடன் இருக்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கையினையும், உற்சாகத்தையும்

மேலும்...
கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் ‘சொதப்பல்’கள்; வெற்றி பெற்றோருக்கு பதக்கங்களும் வழங்கப்படவில்லை: வீரர்கள் புகார்

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் ‘சொதப்பல்’கள்; வெற்றி பெற்றோருக்கு பதக்கங்களும் வழங்கப்படவில்லை: வீரர்கள் புகார் 0

🕔6.Aug 2019

– அஹமட் – கிழக்கு மாகாண விளையாட்டு விழா கடந்த மாதம் 31 மற்றும் இம்மாதம் 01ஆம் திகதிகளில் அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போதும், அதில் பல்வேறு குறைபாடுகளும் ஒழுங்கின்மைகளும் காணப்பட்டதாக, விளையாட்டு வீரர்களும் ஆர்வலர்களும் புகார் தெரிவிக்கின்றனர். கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சு நடத்திய இந்த விழாவின் ஆரம்ப

மேலும்...
கிராமங்களைக் காணவில்லை: விக்னேஸ்வரன்  வீசிய 300 ‘குண்டு’

கிராமங்களைக் காணவில்லை: விக்னேஸ்வரன் வீசிய 300 ‘குண்டு’ 0

🕔30.Jul 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியலுக்காக பெரிய மனிதர்கள் கூட தரம் தாழ்ந்து போவது கவலைக்குரியது. சாக்கடை அரசியலுக்குள் படித்த மனிதர்கள் இறங்கும் போது, அவர்கள் அதனை சுத்தப்படுத்துவார்கள் என்றுதான் பலரும் நம்புகின்றனர். ஆனால், படித்தவர்களும் தங்கள் பங்குக்கு சாக்கடையைக் குழப்பி விட்டுக் கொண்டிருப்பதைக் காண்கையில் ஏமாற்றமாக உள்ளது. இனவாதத்தைக் கையில் எடுக்காமல் அரசியல்

மேலும்...
விக்னேஸ்வரனின் இனவாதம்; வங்குரோத்து அரசியலின் உச்சம்: கல்முனை முதல்வர் றகீப் தெரிவிப்பு

விக்னேஸ்வரனின் இனவாதம்; வங்குரோத்து அரசியலின் உச்சம்: கல்முனை முதல்வர் றகீப் தெரிவிப்பு 0

🕔22.Jul 2019

– அஸ்லம் எஸ். மௌலானா – கிழக்கு மாகாணத்தில் 300 தமிழ் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டிருப்பதாக அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தியிருக்கின்ற வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், முடிந்தால் அவ்வாறு முஸ்லிம் கிராமமாக மாற்றப்பட்ட ஒரு தமிழ் கிராமத்தையாவது அடையாளம் காட்ட வேண்டும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்

மேலும்...
கிழக்குக்கு மீண்டும் சிங்கள ஆளுநர்: ஷான் விஜயலால் டி சில்வா நியமனம்

கிழக்குக்கு மீண்டும் சிங்கள ஆளுநர்: ஷான் விஜயலால் டி சில்வா நியமனம் 0

🕔5.Jun 2019

கிழக்கு மாகாணத்துக்கான புதிய ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இவர் இன்று புதன்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்துக்கு, முதன் முதலாக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த நியமனத்துக்கு

மேலும்...
கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு, அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு வழங்கல்

கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு, அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு வழங்கல் 0

🕔2.Jun 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தினால் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியைகளுக்கான அதிகரிக்கப்பட்ட 1000 ரூபா  கொடுப்பனவு மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை உவர்மலை  விவேகானந்தா கல்லூரியில் இடம் பெற்றது. முன்பள்ளி ஆசியைகளுக்கான மாதாந்த கொடுப்பனவு 3000 ரூபாவாக

மேலும்...
அரசியல் ரீதியான பிளவுகளை தூக்கியெறிய வேண்டும்: அட்டாளைச்சேனையில் ஆளுநர் ஹிஸ்புல்லா

அரசியல் ரீதியான பிளவுகளை தூக்கியெறிய வேண்டும்: அட்டாளைச்சேனையில் ஆளுநர் ஹிஸ்புல்லா 0

🕔18.Apr 2019

– பி. முஹாஜிரீன் –“ஆளுநராக பதவியேற்று அம்பாறைக்கு வந்த முதல் நாளிலேயே, சகல பிரதேச முக்கியஸ்தர்களையுத் திணைக்களங்களின் தலைவர்களையும் பாதுகாப்புத் தரப்பினரையும் அழைத்து, சந்தித்து, ஒரு நாளிலேயே இந்த மாவட்டத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் அறிந்துகொண்டேன்” என கிழக்கு மாகாண அளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அவசரத் தேவைக்கான

மேலும்...
கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு 17, 18ஆம் திகதிகளும் விடுமுறை

கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு 17, 18ஆம் திகதிகளும் விடுமுறை 0

🕔16.Apr 2019

கிழக்கு மாகாண நிருவாகத்துக்கு உட்பட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை 17 மற்றும் 18ஆம் திகதிகளில் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். எனவே, முதலாம் தவணைக்கான விடுமுறைக்காக மூடப்பட்ட கிழக்கு மாகாண நிருவாகத்துக்கு உட்பட்ட பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 22ஆம் திகதி யே ஆரம்பமாகும். மேற்படி விசேட விடுமுறை நாட்களுக்கான பதில்

மேலும்...
அச்சம் என்பது மிகப்பெரும் முதலீடு; அதுவொரு கைத்தொழில் முயற்சி போல ஆகிவிட்டது: பஷீர் சேகுதாவூத்

அச்சம் என்பது மிகப்பெரும் முதலீடு; அதுவொரு கைத்தொழில் முயற்சி போல ஆகிவிட்டது: பஷீர் சேகுதாவூத் 0

🕔31.Mar 2019

– தர்மேந்திரா – கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரிப்பதற்கு மாபெரும் சதித் திட்டம், மிக நீண்ட காலமாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று முன்னாள் அமைச்சரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் எச்சரித்தார். இலக்கியன் முர்ஷித்தின் ‘நஞ்சுண்ட நிலவு’ நூல் வெளியீட்டு நிகழ்வு, இன்று ஞயிற்றுக்கிழமை நிந்தவூர் பிரதேச சபை

மேலும்...
ஜுலை மாதத்துக்குள் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும்: கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா

ஜுலை மாதத்துக்குள் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும்: கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா 0

🕔29.Mar 2019

எதிர்வரும் ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு தடைப்பட்டிருந்த 2017ஆம் ஆண்டுக்கான நிலுவைக் கொடுப்பனவுகள், ஆளுநர் ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் பெறப்பட்டு, குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு வழங்கும் வைபவம் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.அந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்