Back to homepage

Tag "கிழக்கு மாகாணம்"

கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் நிதியை மோசடி செய்து விட்டு, சட்டவிரோதமாக புதிய பஸ்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் நிதியை மோசடி செய்து விட்டு, சட்டவிரோதமாக புதிய பஸ்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு 0

🕔27.Oct 2023

கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் நிதியை, அந்த சபையின் அதிகாரிகள் மோசடி செய்துவிட்டு, தற்போது அரச மற்றும் தனியார் பஸ் வண்டிகளின் ஒருங்கிணைந்த பயண நேர அட்டவணைக்குள் மேலும் பஸ்களை சேர்த்துக் கொள்ளும் பொருட்டு, சட்டத்துக்கு முரணாக – புதிதாக அனுமதிப்பத்திரங்களை ஏலத்தில் விநியோகித்து, அதன் வருமானத்தை அரசாங்கத்துக்குக் காண்பிப்பதன் மூலம், அதிகாரிகள் செய்து

மேலும்...
வெளியில் பணம் வசூலித்து கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடர்பில் சுற்றறிக்கை வெளியீடு

வெளியில் பணம் வசூலித்து கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடர்பில் சுற்றறிக்கை வெளியீடு 0

🕔15.Oct 2023

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் வெளியில் பணம் வசூலித்து கற்பிக்கின்றமை தொடர்பில் புதிய சுற்றறிக்கையொன்றினை – மாகாண கல்வி செயலாளர் வெளியிட்டுள்ளார். ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடத்தை தத்தமது பாடசாலை மாணவர்களுக்கு, பாடசாலை நேரத்துக்கு அப்பால் அல்லது வார இறுதி நாட்களில் பணம் வசூலித்து கற்பிப்பது, இந்த சுற்றறிக்கை மூலம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த

மேலும்...
பல வாரங்களாக உடைந்து கிடக்கும் பஸ் பயணிகள் தரிப்பிடம்: அறிவித்தும் கண்டுகொள்ளாத, கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபை

பல வாரங்களாக உடைந்து கிடக்கும் பஸ் பயணிகள் தரிப்பிடம்: அறிவித்தும் கண்டுகொள்ளாத, கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபை 0

🕔3.Oct 2023

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்கு முன்பாக, அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியோரத்தில் கூரை வீழ்ந்து சேதமடைந்துள்ள பஸ் பயணிகள் தரிப்பிடத்தை அவசரமாகப் புனரமைத்துத் தருமாறு பொதுமக்களும், பாடசாலை மாணவர்களும் கோரிக்கைவிடுக்கின்றனர். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் பலத்த காற்றின் காரணமாக உடைந்து விழுந்தமையினால் இந்த பஸ் தரிப்பிடத்தைப் பயன்படுத்த முடியாமலுள்ளது. எனினும், இதுவரையில் இதனுடன் தொடர்புபட்டோர்

மேலும்...
கிழக்கில் மேலும் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை வழங்க ஆளுநர் அனுமதி

கிழக்கில் மேலும் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை வழங்க ஆளுநர் அனுமதி 0

🕔25.Sep 2023

கிழக்கு மாகாணத்தில் மேலும் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான அனுமதியை ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று (25) வழங்கியுள்ளார். கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, மேலும் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்க – மாகாண பொது சேவை ஆணைக்குழுவுக்கு இன்று ஆளுநர் கையொப்பமிட்டு அனுமதி வழங்கியுள்ளார்.

மேலும்...
ஒப்பாரிப் பொல்லடி: இல்லாத ஒன்றை இருப்பதாக கூறும் மு.கா தலைவரின் சகோதரர் ஹசீர்: கிழக்கு முஸ்லிம்களின் கலை வரலாற்றை திரிபுபடுத்தச் சதியா?

ஒப்பாரிப் பொல்லடி: இல்லாத ஒன்றை இருப்பதாக கூறும் மு.கா தலைவரின் சகோதரர் ஹசீர்: கிழக்கு முஸ்லிம்களின் கலை வரலாற்றை திரிபுபடுத்தச் சதியா? 0

🕔21.Sep 2023

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் நினைவு தின நிகழ்வில் பொல்லடி அரங்கேற்றப்பட்டமை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் தொடர்பில், அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் ரஊப் ஹசீர் தெரிவித்து வரும் விடயங்கள் கடுமையான சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேற்படி நிகழ்வை கடந்த 17ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் முஸ்லிம்

மேலும்...
கிழக்கு ஆளுநர் செந்திலுக்கு எதிராக, ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்: பிக்குகள் களத்தில்

கிழக்கு ஆளுநர் செந்திலுக்கு எதிராக, ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்: பிக்குகள் களத்தில் 0

🕔19.Sep 2023

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும்  போராட்டத்தை கிழக்கின் பௌத்த பிக்குகள் ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக இன்று (19) காலைமுதல் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை தொடங்கியது. திருகோணமலை – நிலாவெளி பகுதியிலுள்ள பெரியகுளம் பொரலுகந்த ரஜமகா விகாரையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிப்பதை தவிர்க்குமாறு,

மேலும்...
சுழியோடியாக மாறிய கிழக்கு சுற்றுலா பணியக தலைவர் மதன்: கடலின் கீழுள்ள கழிவுகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டார்

சுழியோடியாக மாறிய கிழக்கு சுற்றுலா பணியக தலைவர் மதன்: கடலின் கீழுள்ள கழிவுகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டார் 0

🕔24.Jul 2023

திருகோணமலை சுற்றுலா பிரதேசங்களில் – கடலி கீழ் குவிந்துள்ள மாசுப் பொருட்கள் மற்றும் கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று இன்று (24) மேற்கொள்ளப்பட்ட போது, கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஏ.பி. மதனும் அந்தப் பணியில் ஒரு சுழியோடியாக மாறி இணைந்து கொண்டார். சுற்றுலாத் துறைக்கு சேதம் விளைவிக்கும் மாசுப்பொருட்கள் தொடர்பில், திருகோணமலை மாவட்ட ஹோட்டல்

மேலும்...
கிழக்கு மாகாண கணக்காய்வு திணைக்கள செயற்பாட்டில் திருப்தியில்லை; கல்வியமைச்சும் பிழையான தகவல்களை வழங்கியுள்ளது: இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண கணக்காய்வு திணைக்கள செயற்பாட்டில் திருப்தியில்லை; கல்வியமைச்சும் பிழையான தகவல்களை வழங்கியுள்ளது: இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு 0

🕔24.Jul 2023

– எம்.ஜே.எம். சஜீத் – கிழக்கு மாகாணத்தில் கணக்காய்வு திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து திருப்தியடைய முடியாதுள்ளது என, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.  வெளி மாகாணங்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்விக் கல்லூரி ஆசிரியர் குழுப் பிரதிநிதிகளுடனான சந்திப்பு இன்று திங்கட்கிழமை (24) கொழும்பில் இடம்பெற்ற போது –

மேலும்...
கிழக்கு ஆளுநரும் ‘மண்டைக் கோளாறு’களும்

கிழக்கு ஆளுநரும் ‘மண்டைக் கோளாறு’களும் 0

🕔22.Jul 2023

– மரைக்கார் – கிழக்கு மாகாணம் – முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற நிலப்பகுதி. தமிழ்பேசுவோர் மிகப் பெரும்பான்மையாக வாழும் பிராந்தியமாகவும் கிழக்கு உள்ளது. ஆனால், கிழக்கு மாகாண ஆளுநராக 2019ஆம் ஆண்டு எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டபோது அதனை சிங்களவர்களை விடவும் அதிகமாக – கிழக்குத் தமிழர்களே எதிர்த்தனர். கிழக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் முஸ்லிம் ஹிஸ்புல்லா.

மேலும்...
தேன் எடுக்கும் தொழில்; கசப்பான வாழ்க்கை: தமிழர்களால் புறக்கணிக்கப்படும் தமிழ் பேசும் வேடுவர்கள்

தேன் எடுக்கும் தொழில்; கசப்பான வாழ்க்கை: தமிழர்களால் புறக்கணிக்கப்படும் தமிழ் பேசும் வேடுவர்கள் 0

🕔18.Jul 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கையின் ஆதிகுடிகளாக வேடுவர்கள் (வேடர்கள்) அறியப்படுகின்றனர். வேடுவ மொழியினையும் சிங்கள மொழியினையும் பேசுகின்றவர்களாகவே வேடுவர்களை பெரும்பாலானோர் தெரிந்து வைத்துள்ளனர். ஆனால், இலங்கையின் கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் பேசும் வேடுவர்களும் வாழ்கின்றமை அதிகமானோருக்குத் தெரியாது. தமது மூதாதையர்களின் வாழ்க்கை முறைமை, பண்பாடு, வழிபாடுகள் போன்றவற்றினை பெரும்பாலும்

மேலும்...
நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் இணங்கினால்தான் 13 அமுல்; ஜனாதிபதி தெரிவிப்பு: “நான் ரணில் ராஜபக்ஷ அல்ல” எனவும் சுமந்திரன் எம்பிக்கு பதில்

நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் இணங்கினால்தான் 13 அமுல்; ஜனாதிபதி தெரிவிப்பு: “நான் ரணில் ராஜபக்ஷ அல்ல” எனவும் சுமந்திரன் எம்பிக்கு பதில் 0

🕔18.Jul 2023

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்பொழுது முன்வைத்துள்ளதாகவும், அதனை தொடர்வதா? இல்லையா என்பதைத் தமிழ்க் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று (18) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

மேலும்...
கிழக்கில் ஆங்கில டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்: ஆளுநர் வழங்கினார்.

கிழக்கில் ஆங்கில டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்: ஆளுநர் வழங்கினார். 0

🕔8.Jul 2023

கிழக்கு மாகாணத்தில் தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளோமா கற்கைநெறியை நிறைவுசெய்துள்ள 48 டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் – இன்று (08) இந்த நியமனங்களை வழங்கினார். 2017ஆம் ஆண்டு தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளோமா கற்கைநெறியை நிறைவுசெய்த ஆங்கில டிப்ளோமாதாரிகள், கிழக்கு மாகாணத்தின் உரிய அதிகாரிகளிடம் தங்களது நியமனம்

மேலும்...
ஜும்ஆ தொழுகை நேரத்தில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்வு: சமய கடமைகளுக்கு இடையூறு ஏற்படாமல் வைபவங்களை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை

ஜும்ஆ தொழுகை நேரத்தில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்வு: சமய கடமைகளுக்கு இடையூறு ஏற்படாமல் வைபவங்களை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை 0

🕔20.Jun 2023

– எம்.ஜே.எம். சஜீத் – கிழக்கு மாகாணத்தில் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வுகள் சமயக் கடமைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுமாறு, மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்குகோரிக்கை விடுத்துள்ளார். ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ள அவர்; வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை

மேலும்...
மணிவண்ணன், மன்சூர் ஆகியோருக்கு கிழக்கு மாகாணத்தில் பதில் செயலாளர் பதவிகள்

மணிவண்ணன், மன்சூர் ஆகியோருக்கு கிழக்கு மாகாணத்தில் பதில் செயலாளர் பதவிகள் 0

🕔18.Jun 2023

கிழக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் பதில் செயலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் பதில் செயலாளர் பதவிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது. இதன்படி நாகராசா மணிவண்ணன் மற்றும் ஏ. மன்சூர் ஆகியோர் இந்தப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுளன்ளனர். கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக பதவி வகித்த நாகராசா மணிவண்ணன் – உள்ளூராட்சி

மேலும்...
மூன்று மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்: வடக்கு, கிழக்குக்கு முதன்முறையாக ஒரே தடவையில் தமிழர்கள்

மூன்று மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்: வடக்கு, கிழக்குக்கு முதன்முறையாக ஒரே தடவையில் தமிழர்கள் 0

🕔17.May 2023

மூன்று புதிய ஆளுநர்கள் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இதன்படி, வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்