Back to homepage

Tag "காலி"

திருகோணமலையிலிருந்து, சர்வமதத் தலைவர்கள் காலிக்கு விஜயம்

திருகோணமலையிலிருந்து, சர்வமதத் தலைவர்கள் காலிக்கு விஜயம் 0

🕔11.Dec 2018

– ஹஸ்பர் ஏ ஹலீம் – சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் திருகோணணலை மாவட்டத்தைச் சேர்ந்த சர்வ மதத் தலைவர்கள், காலி மாவட்டத்துக்கு இன்று செவ்வாய்கிழமை பயணமொன்றினை மேற்கொண்டுள்ளனர். திருகோணமலை மாவட்ட எகட் கரித்தாஸ் நிறுவனம், இதற்கான ஏற்பாட்டினை செய்துள்ளது. சமாதானம், நல்லிணக்கம், புரிந்துனர்வு மற்றும் பரஸ்பரம் உள்ளிட்ட விடயங்களை மூவின சமூகத்துக்கும் இடையில் கொண்டு

மேலும்...
இருதய நோயால் நாளொன்றுக்கு இலங்கையில் 150 பேர் வரை மரணம்

இருதய நோயால் நாளொன்றுக்கு இலங்கையில் 150 பேர் வரை மரணம் 0

🕔4.Aug 2018

இதய நோய் காரணமாக நாளொன்றுக்கு 120 இற்கும் 150 இற்கும் இடையிலானோர் இலங்கையில் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் இருதய நோய்ப் பிரிவுக்குப் பொறுப்பான விசேட வைத்திய நிபுணர் நாமல் கமகே இந்த தகவலைக் கூறினார். இருதய நோய் சம்பந்தமாக மூன்றாம் நிலை சிகிச்சை செய்யும் போது, அதிக செலவு ஏற்படுவதே இவ்வாறான

மேலும்...
ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து; 05 கோடி ரூபாய் நஷ்டம்

ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து; 05 கோடி ரூபாய் நஷ்டம் 0

🕔10.Apr 2018

ஆடைத் தொழிற்சாலையொன்றின் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயினால், அங்கு வைக்கப்பட்டிருந்த 05 கோடி ரூபாய் பெறுமதியான ஆடைகள் எரிந்து நாசமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி – தங்கெதர பிரதேசத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புதுவருட காலத்தை முன்னிட்டு விற்பனை செய்வதற்காக குறித்த ஆடைகள் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில், காலி மாநகரசபை

மேலும்...
முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்; காலியில் சம்பவம்

முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்; காலியில் சம்பவம் 0

🕔21.Nov 2017

காலி நகருக்கு அண்மையில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வீடொன்றின் மீது, இன்று செவ்வாய்கிழமை அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள வீடொன்றின் மீதே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் காலி – கிந்தொட்ட பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு

மேலும்...
காலி எரியும் போது களம் புகுந்த அமைச்சர் றிசாட்; பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பாதுகாப்பை உறுதிப்படுத்தினார்

காலி எரியும் போது களம் புகுந்த அமைச்சர் றிசாட்; பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பாதுகாப்பை உறுதிப்படுத்தினார் 0

🕔18.Nov 2017

காலி ஜிந்தோட்டை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் கட்டுக்கடங்காது போனமையினை அடுத்து, மன்னாரிலிருந்து கொழும்பு திரும்பியிருந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், உடனடியாக அந்தப் பிரதேசத்துக்கு விரைந்தார். அமைச்சர் கொழும்பிலிருந்து காலிக்குச் சென்ற நள்ளிரவு வேளை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி கொழும்பு – காலி வீதியூடாக அந்தப் பிரதேசத்துக்குச் பொலிஸார் அனுமதியளிக்க மறுத்தனர். எனினும்,

மேலும்...
ஜின்தோட்டயில் இன்று காலை வரை ஊரடங்குச் சட்டம்; நிலமை கட்டுப்பாட்டுக்குள்

ஜின்தோட்டயில் இன்று காலை வரை ஊரடங்குச் சட்டம்; நிலமை கட்டுப்பாட்டுக்குள் 0

🕔18.Nov 2017

காலி – ஜின்தோட்ட பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து அங்கு நேற்றிரவு முதல் இன்று சனிக்கிழமை காலை 9.00 மணிவரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வன்முறைகளுடன் தொடர்புடைய 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அங்கு நூற்றுக் கணக்கில் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு கடமையிலிருந்த அதிரடிப்படையினர் விலக்கிக் கொள்ளப்பட்டமையினைத்

மேலும்...
ஜின்தோட்ட முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; நடந்தது என்ன?

ஜின்தோட்ட முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; நடந்தது என்ன? 0

🕔17.Nov 2017

காலி – ஜின்தோட்ட பகுதியில் முஸ்லிம்களின் வீடுகள், பள்ளிவாசல் மீது சிங்களவர்கள் தாக்குதல்களை நடத்திவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலில் முஸ்லிம்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதோடு, சிலர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. என்ன நடந்தது சில தினங்களுக்கு முன்னர் இப் பிரதேசத்தில் விபத்தொன்று இடம்பெற்றது. சிங்களவர் ஒருவர் பயணித்த மோட்டார்

மேலும்...
முஸ்லிம்களுக்கு எதிராக காலியில் வன்முறை; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் றிசாட் வேண்டுகோள்

முஸ்லிம்களுக்கு எதிராக காலியில் வன்முறை; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் றிசாட் வேண்டுகோள் 0

🕔17.Nov 2017

  காலி ஜிந்தோட்டை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் மேற்கொள்ளப்படும் வன்முறைகளை உடன் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் பொலிஸ்மா அதிபருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.வன்முறையாளர்கள் அங்கு மேற்கொண்டுவரும் அடாவடித்தனங்களால் முஸ்லிம் மக்கள் வீடுகளில் அச்சத்துடன் அடைந்து கிடப்பதாகவும் விசேட அதிரடிப்படையினரை மீண்டும் அந்தப் பிரதேசத்துக்கு அனுப்பி, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள்

மேலும்...
காலியில் நில அதிர்வு; பாதிப்புகள் எவையுமில்லை

காலியில் நில அதிர்வு; பாதிப்புகள் எவையுமில்லை 0

🕔27.Sep 2016

காலியில் இன்று சிறியளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். காலி – ஹபுகல பகுதியில் இன்று செவ்வாய்கிழமை  5.30 மணியளவில்  இந்த நில அதிர்வு உணரப்பட்டது. ஆயினும், இந்த அதிர்வினால் பாதிப்புகள் எவையும் ஏற்படவில்லை என அறியமுடிகிறது. எவ்வாறாயினும் ரிக்டர் அளவில் இந்த நில அதிர்வு

மேலும்...
இந்த வருடம், தேர்தல் இல்லை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய

இந்த வருடம், தேர்தல் இல்லை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய 0

🕔24.Sep 2016

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை இந்த வருடத்துக்குள் நடத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். காலியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இதனைக் கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; எல்லை நிர்ணய செயற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. ஆனாலும், எல்லை நிர்ணய செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி

மேலும்...
தென் மாகாண முதலமைச்சரைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

தென் மாகாண முதலமைச்சரைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔3.Feb 2016

தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சிவ்வாவை கைது செய்யுமாறு காலி நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிடியாணை பிறப்பித்தது. தென் மாகாண முதலமைச்சருக்கு எதிரான வழக்கொன்று இன்றைய தினம் நீதிமன்றில் எடுத்துக் கொள்ப்பட்டபோது, அவர் ஆஜராகி இருக்கவில்லை. இதனையடுத்தே நீதவான் நிலுபுலி லங்காபுர மேற்படி பிடியாணையினைப் பிறப்பித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல

மேலும்...
மரண தண்டனையை அடுத்த வருடத்திலிருந்து அமுல்படுத்தவுள்ளதாக, ஜனாதிபதி தெரிவிப்பு

மரண தண்டனையை அடுத்த வருடத்திலிருந்து அமுல்படுத்தவுள்ளதாக, ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔18.Sep 2015

மரண தண்டனையை, நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் – அடுத்த வருடம் முதல், மீண்டும் அமுல்படுத்தவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். காலி மாநகரசபை மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற, தேசிய மது ஒழிப்புத் திட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைக் கூறினார். நாட்டில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வுகள் மற்றும் கொலைச் சம்பவங்களையடுத்து, மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும்

மேலும்...
வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கைதானவர், நீதிமன்றில் ஆஜர்

வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கைதானவர், நீதிமன்றில் ஆஜர் 0

🕔7.Jul 2015

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியினையும், அதற்கான ரவைகளையும் தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரொருவர், காலி நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை ஆஜர் செய்யப்பட்டார். குறித்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன், மேற்படி சந்தேக நபரை – காலி பொலிஸார் நேற்று மாலை கைது செய்திருந்தனர். சந்தேக நபர் – ஹாலிவல பிரதேசத்தைச் சேர்ந்த, 40

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக, பேராசிரியர் நாஜீம் நியமனம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக, பேராசிரியர் நாஜீம் நியமனம் 0

🕔22.Jun 2015

– எம்.வை. அமீர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக, பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் நியமிக்கப்பட்டுள்ளார். இப் பல்கலைக்கழகத்தின்  முன்னைய உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயிலின் பதவிக் காலம் நேற்றைய தினத்துடன் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய உபவேந்தராக பேராசிரியர் நாஜிம், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நான்காவது உபவேந்தராக பேராசிரியர் நாஜிம் பதவி வகிக்கவுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்