Back to homepage

Tag "காத்தான்குடி"

இன வேறுபாடின்றி உதவிகளை வழங்குகின்றோம் : மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்

இன வேறுபாடின்றி உதவிகளை வழங்குகின்றோம் : மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் 0

🕔1.Dec 2016

– எம்.ரீ. ஹைதர் அலி – சிறுபான்மை மக்கள் ஒற்றுமையாக செயற்படுவதன் மூலம் தமது அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார். இன, மத வேறுபாடுகளில்லாமல் தமது உதவித்திட்டங்களுக்குள் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் உள்வாங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி

மேலும்...
சொந்த நிதியிலியிருந்து ஷிப்லி பாறூக் உதவி

சொந்த நிதியிலியிருந்து ஷிப்லி பாறூக் உதவி 0

🕔16.Oct 2016

– எம்.ரீ. ஹைதர் அலி – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், தனது சொந்த நிதியிலிருந்து கொள்வனவு செய்த மீன்பிடி உபகரணங்களை, பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார். தமது வாழ்வாதாரத்துக்குரிய மீன்பிடி தொழிலினை மேம்படுத்துவதற்கு உதவி செய்யுமாறு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூகிடம், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இரு மீனவ குடும்பங்கள் வேண்டுகோள்

மேலும்...
காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு ஹிஸ்புல்லாஹ் விஜயம்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு ஹிஸ்புல்லாஹ் விஜயம் 0

🕔25.Sep 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் – காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் தீவிர மற்றும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை,  மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் சுமார் 100 மில்லியன் (10கோடி) நிதியில், வைத்தியசாலையின் மேற்படி அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுகின்றன.

மேலும்...
காத்தான்குடியில் ஆயுர்வேத வைத்திய முகாம்

காத்தான்குடியில் ஆயுர்வேத வைத்திய முகாம் 0

🕔21.Sep 2016

– றிசாத் ஏ காதர் – வெளிநாட்டு மற்றும் உள்ளுர் வைத்தியர்கள் கலந்து கொண்ட ஆயுர்வேத வைத்திய முகாமொன்று, திங்கள் மற்றும் நேற்று செவ்வாய்கிழமைகளில் காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் இடம்பெற்றது. சுகாதார சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசால் காசிமின் ஆலோசனைக்கு அமைவாக, நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் தொற்றா நோய்க்கான வைத்தியப் பிரிவினால் ஆயுர்வேத வைத்திய

மேலும்...
சுஹதாக்கள் தினத்தை நினைவுகூரும் வகையில், இரத்த தான நிகழ்வு

சுஹதாக்கள் தினத்தை நினைவுகூரும் வகையில், இரத்த தான நிகழ்வு 0

🕔3.Aug 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் – காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாயல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட 26வது ஆண்டு ‘ஷூஹதாக்கள் தின’ நினைவாக, இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காத்தான்குடி ஹூஸைனியா சிறுவர் கல்லூரியில் இடம்பெற்றது. ‘உதிரம் கொடுத்து உயிர் காப்போம்’  எனும் தொனிப் பொருளில் நடத்தப்பட்ட இந்த இரத்த தான நிகழ்வினை, காத்தான்குடி

மேலும்...
ஆசிரியை தாக்கிய 10 வயது மாணவன், காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதி

ஆசிரியை தாக்கிய 10 வயது மாணவன், காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதி 0

🕔11.Jun 2016

ஆசிரியையொருவர்- தரம் 05 இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை தாக்கியதில், பாதிப்புக்குள்ளான மாணவர், காத்தான்குடி ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காத்தான்குடியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் சாக்கிர் ரஹ்மான் எனும் 10 வயதுடைய மாணவனே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். பிரத்தியேக வகுப்பு நடைபெற்ற போதே மாணவன் தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு

மேலும்...
சட்ட விரோத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்தியர்கள், காத்தான்குடியில் கைது

சட்ட விரோத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்தியர்கள், காத்தான்குடியில் கைது 0

🕔19.Mar 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் –சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 12 இந்திய பிரஜைகளை, காத்தான்குடி பொலிசார் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி கடற்கரையிலுள்ள தனியார் தங்குமிட விடுதியில் வைத்து கைது செய்தனர்.மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், மேற்படி நபர்கள் மருந்து விற்பனையில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது.சட்டவிரோதமான

மேலும்...
வீதி புனரமைப்பு அங்குரார்ப்பணம்: அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆரம்பித்து வைத்தார்

வீதி புனரமைப்பு அங்குரார்ப்பணம்: அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆரம்பித்து வைத்தார் 0

🕔26.Feb 2016

காத்தான்குடி ஊர் வீதியினை புனரமைப்புச் செய்து காபட் வீதியாக்கும்  பணிகள் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.ராஜாங்க அமைச்சர்  எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு அமைய,  நெடுஞ்சாலைகள் அமைச்சு இதற்காக 50 மில்லியன் ரூபா நிதிவினை ஒதுக்கீடு செய்துள்ளது.காத்தான்குடி நகரசபை செயலாளர் எஸ். சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த அங்குரார்ப்பண நிகழ்வில், மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு ராஜாங்க

மேலும்...
முஸ்லிம் மாகாண கோரிக்கையை கைவிட முடியாது:  பஷீர் சேகுதாவூத்

முஸ்லிம் மாகாண கோரிக்கையை கைவிட முடியாது: பஷீர் சேகுதாவூத் 0

🕔22.Feb 2016

தனியான முஸ்லிம் மாகாணம் என்ற கொள்கையை முஸ்லிம்கள் கைவிடமுடியாது என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். காத்தான்குடியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கருத்தமர்வின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளில் இந்த விடயமும் உள்ளடக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர்களை பொறுத்தவரையில் சுயநிர்ணய உரிமை என்ற விடயத்தை அவர்கள் கைவிடத்

மேலும்...
காத்தான்குடி மந்திரி மூக்குடைந்தார்; கஞ்சா வழக்கிலிருந்து ஊடகவியலாளர் புவி விடுதலை

காத்தான்குடி மந்திரி மூக்குடைந்தார்; கஞ்சா வழக்கிலிருந்து ஊடகவியலாளர் புவி விடுதலை 0

🕔7.Oct 2015

காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வின் வீட்டில் கஞ்சாப் பொதியொன்றைக் கைப்பற்றியதாக காத்தான்குடிப் பொலிசார் தொடர்ந்த வழக்கில், புவி ரஹ்மதுல்லா குற்றமற்றவர் எனவு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பிரதம நீதவான் அல் ஹாபிழ் என்.எம். அப்துல்லா நேற்று செவ்வாய்கிழமை இந்த தீர்ப்பினை வழங்கினார்.கடந்த 31.10.2013ம் ஆண்டு 119 பொலிசாரினால் காத்தான்குடிப் பொலிசாருக்கு வழங்கப்பட்டதாகத்

மேலும்...
‘நீர் வெறுப்பு நோய்’ விழிப்புணர்வு கருத்தரங்கு

‘நீர் வெறுப்பு நோய்’ விழிப்புணர்வு கருத்தரங்கு 0

🕔29.Sep 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் – உலகளாவிய ரீதியில் செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும், ‘நீர் வெறுப்பு நோய்’ (விசர் நாய்க்கடி நோய் -Rabies)  தினத்தையொட்டி, காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கான ‘நீர் வெறுப்பு நோய்’ பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.அந்நாஸர் வித்தியாலய அதிபர் எம்.ஏ. அல்லா பிச்சை தலைமையில் இடம்பெற்ற மேற்படி கருத்தரங்கில்,

மேலும்...
காத்தான்குடி மீடியா போரம் ஏற்பாட்டில், பெருநாள் ஒன்று கூடல்

காத்தான்குடி மீடியா போரம் ஏற்பாட்டில், பெருநாள் ஒன்று கூடல் 0

🕔23.Sep 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –புனித ஹஜ்ஜூப் பெருநாளை சிறப்பு நிகழ்வாக, காத்தான்குடி மீடியா போரத்தின் ‘பெருநாள் ஒன்று கூடல்’ எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 .30 மணி தொடக்கம் அதிகாலை 04 மணிவரை, காத்தான்குடி கடற்கரை வளவில் இடம்பெறவுள்ளதாக மீடியா போரத்தின் தலைவர் ஏ.எல். டீன் பைரூஸ் தெரிவித்தார்.காத்தான்குடி மீடியோ போரத்தின் நிருவாகத்தில்

மேலும்...
பொலிஸ் வேட்டை; 04 மணி நேரத்தில் 152 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பொலிஸ் வேட்டை; 04 மணி நேரத்தில் 152 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை 0

🕔14.Sep 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சுமார் 04 மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, போக்குவரத்து சட்டங்களை விதிகளை மீறிய 152 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதென, காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி துஷார் ஜெயலால் தெரிவித்தார்.வீதி விபத்துக்களை தடுத்து,வீதிப் போக்குவரத்து சட்ட விதிகளை அமுல்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்

மேலும்...
ஹிஸ்புல்லாவுக்கு அமைச்சுப் பதவி கிடைத்ததை, அவரின் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்

ஹிஸ்புல்லாவுக்கு அமைச்சுப் பதவி கிடைத்ததை, அவரின் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர் 0

🕔9.Sep 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டதையடுத்து, அமைச்சரின் சொந்த ஊரான காத்தான்குடியில் அவரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி களிப்பில் இன்று புதன்கிழமை ஈடுபட்டனர்.இதன்போது, ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள், இனிப்பு பண்டங்கள் மற்றும் குடிபானங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர்

மேலும்...
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், ஹிஸ்புல்லாவின் பொதுக்கூட்டம்

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், ஹிஸ்புல்லாவின் பொதுக்கூட்டம் 0

🕔6.Sep 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கலந்து கொண்ட பொதுக் கூட்டமும் பொதுக் கூட்டமொன்று, நேற்று சனிக்கிழமை இரவு – காத்தான்குடி ‘குர்ஆன்’ சதுக்கத்தில் பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்டையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றது.பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், ஐ.ம.சு.முன்னணியின் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட ஹிஸ்புல்லாஹ்வை – வரவேற்று, அவருக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்