தீர்வு வியடத்தில், மு.காங்கிரசுக்குள் தலைவர் ஒன்றையும், ஏனையோர் வேறொன்றையும் கூறுகின்றனர்: ஹிஸ்புல்லா சாடல் 0
அரசியல் தீர்வு விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே தெளிவான – போதியளவு விளக்கங்கள் இல்லை என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சாடியுள்ளார்.அதனால், கட்சித் தலைவர் ஒன்றையும் உறுப்பினர்கள் வேறொன்றையும் கூறித் திரிகிறார்கள் எனவும் அவர் கூறினார். காத்தான்குடி அன்வர் வட்டாரத்தில் நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில்