Back to homepage

Tag "கல்முனை"

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில், நாளை தொடக்கம் 29ஆம் திகதி வரை மின்வெட்டு

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில், நாளை தொடக்கம் 29ஆம் திகதி வரை மின்வெட்டு 0

🕔6.Dec 2021

– பாறுக் ஷிஹான் – அவசரத் திருத்த வேலை காரணமாக கல்முனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய  மின் பாவனையாளர் சேவை நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். இதன்படி, நாளை 07ஆம் திகதி பாண்டிருப்பு, அக்பர் கிராமம் ஆகிய பகுதிகளிலும் சனிக்கிழமை (11), நீதிமன்ற

மேலும்...
கல்முனையில் இளைஞர் மீது வாள்வெட்டு: பட்டப்பகலில் அட்டகாசம்

கல்முனையில் இளைஞர் மீது வாள்வெட்டு: பட்டப்பகலில் அட்டகாசம் 0

🕔23.Sep 2021

– நூருல் ஹுதா உமர் – அம்பாறை மாவட்டம் – கல்முனை மதரஸா வீதியில் இடம்பெற்ற சரமாரியான வாள்வெட்டில் காயமடைந்த இளைஞரொருவர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை (22) காலை பயணத்தடை அமுலில் உள்ள காலப்பகுதியில் தன்னுடைய வீட்டுக்கு முன்னால் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவர்களை நிறுத்தி, வேகமாக வாகனத்தை

மேலும்...
இரண்டு ‘டோஸ்’களையும் பெற்றவர்களுக்கு டெல்டா  தாக்கம் குறைவு: கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தௌபீக்

இரண்டு ‘டோஸ்’களையும் பெற்றவர்களுக்கு டெல்டா தாக்கம் குறைவு: கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தௌபீக் 0

🕔10.Sep 2021

– பாறுக் ஷிஹான் – “கொரோனா டெல்டா திரிபு என்பதை பற்றி பயப்பட வேண்டாம். ஏனெனில் 02 தடுப்பூசிகளை பெற்றவர்களுக்கு இதன் தாக்கம் குறைவாக உள்ளதை எம்மால் அவதானிக்க கூடியதாக உள்ளது” என  கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்  டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இன்று

மேலும்...
ஒரு கிலோ கஞ்சாவுடன் காரைதீவு சந்திப் பகுதியில் கல்முனை நபர் கைது

ஒரு கிலோ கஞ்சாவுடன் காரைதீவு சந்திப் பகுதியில் கல்முனை நபர் கைது 0

🕔19.Jul 2021

கேரளா கஞ்சாவினை முச்சக்கரவண்டியில் கடத்தி சென்றவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் – காரைதீவு சந்திப் பகுதியில் இன்று (19) மதியம் கல்முனை பொலிஸ் விசேட பிரிவின் தகவலுக்கமைய இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டி சந்தேகத்திற்கிடமான முறையில் உலவுவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, காரைதீவு சந்திக்கு அருகில்   சம்மாந்துறை பொலிஸார் தேடுதல் நடத்தியபோது

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலாளர் எனது அறிவுறுத்தல்களை கேட்பதில்லை; அரசாங்க அதிபருக்கும் முறையிட்டுள்ளேன்: பிரதேச செயலாளர் லியாகத் அலி

கல்முனை உப பிரதேச செயலாளர் எனது அறிவுறுத்தல்களை கேட்பதில்லை; அரசாங்க அதிபருக்கும் முறையிட்டுள்ளேன்: பிரதேச செயலாளர் லியாகத் அலி 0

🕔5.Jul 2021

– நூருல் ஹுதா உமர் – தன்னுடைய அறிவுறுத்தல்களை கல்முனை உப பிரதேச செயலளர் ரி. அதிசயராஜ் கேட்பதில்லை என்றும், இது தொடர்பில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு தான் முறையிட்டுள்ளதாகவும் கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி தெரிவித்தார். கல்முனை உப பிரதேச செயலகம் முன்பாக இன்று பகல் கிராம சேவகர்கள் நடத்திய

மேலும்...
சிவப்பு நிற டொல்பின், பாண்டிருப்பில் கரையொதுங்கியது

சிவப்பு நிற டொல்பின், பாண்டிருப்பில் கரையொதுங்கியது 0

🕔23.Jun 2021

– பாறுக் ஷிஹான் – கல்முனை – பாண்டிருப்பு  கடற்கரையில் உயிரிழந்த நிலையில் சிவப்பு நிறம் கொண்ட டொல்பின் மீன் இனம் கரையொதுங்கியது. சுமார் 04 முதல் 05 அடி வரை  நீளமான குறித்த டொல்பினை இறந்த நிலையில் இன்று புதன்கிழமை  மீனவர்கள் கண்டுள்ளனர். இது தொடர்பான திணைக்கள அதிகாரிகளுக்கு மீனவர்கள் அறிவித்ததை அடுத்து உரிய

மேலும்...
கல்முனையில் கடலாமைகள், இறந்த நிலையில் கரையொதுங்கின

கல்முனையில் கடலாமைகள், இறந்த நிலையில் கரையொதுங்கின 0

🕔19.Jun 2021

– நூருல் ஹுதா உமர் – கல்முனை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை பல கடலாமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கின. அண்மையில் எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்து கடலில் ரசாயனம் கலந்ததை அடுத்து, ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. அந்த வகையிலேயே இன்றும் இவ்வாறு கல்முனை பிரதேச கடற்கரையில் ஆமைகள் கரையொதுங்கின. இன்று

மேலும்...
கல்முனையில் மாணவன் கடலில் மூழ்கி மரணம்: நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது பரிதாபம்

கல்முனையில் மாணவன் கடலில் மூழ்கி மரணம்: நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது பரிதாபம் 0

🕔8.Jun 2021

– நூருள் ஹுதா உமர் – நண்பர்களுடன் கடலில் குளிக்கச்சென்ற கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன் நேசமணி அக்ஸயன் (வயது 17) இன்று செவ்வாய்கிழமை மாலை கல்முனைக்கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. உயர்தரம் தொழிநுட்ப பிரிவில் கல்வி பயிலும் இவர் நண்பர்களுடன் கூட்டாக இணைந்து கடலில் குளித்து கொண்டிருந்த போதே சம்பவம் நடந்துள்ளதாகத் தெரியவருகிறது.

மேலும்...
கல்முனை பொலிஸ் பிரிவில், போதைப் பொருட்களுடன் கைதானவர்களுக்கு விளக்க மறியல்

கல்முனை பொலிஸ் பிரிவில், போதைப் பொருட்களுடன் கைதானவர்களுக்கு விளக்க மறியல் 0

🕔5.May 2021

– பாறுக் ஷிஹான் – கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசத்தில் போதைப்பொருள்களுடன் கைதான நால்வரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. கடந்த திங்கட்கிழமை இரவு குறித்த  நால்வரும் கைதாகிய நிலையில் அவர்களிடமிருந்து ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கல்முளை பொலிஸ்

மேலும்...
கடலில் மின்னல் தாக்கி பலியான மீனவர்கள்; சாய்ந்தமருதை உலுக்கிய பெரும் சோகம்: பிழைத்தவர் கூறிய திடுக்கிடும் தகவல்கள்

கடலில் மின்னல் தாக்கி பலியான மீனவர்கள்; சாய்ந்தமருதை உலுக்கிய பெரும் சோகம்: பிழைத்தவர் கூறிய திடுக்கிடும் தகவல்கள் 0

🕔2.May 2021

– மப்றூக் – படகு ஒன்றில் கடலுக்குச் சென்ற மீனவர்களில் இருவர், மின்னல் தாக்குதலுக்குள்ளாகி மரணமடைந்த நிலையில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு அவர்களின் சடலம் கரைக்குக் கொண்டுவரப்பட்டன. அம்பாறை மாவட்டம் – சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்குப் பலியாகினர். கடந்த செவ்வாய்கிழமை (27ஆம் திகதி) சாய்ந்தமருதிலிருந்து பெரிய படகு ஒன்றில்

மேலும்...
கல்முனை  பொறியிலாளர் பிரிவில், மின் தடை பற்றிய அறிவித்தல்

கல்முனை பொறியிலாளர் பிரிவில், மின் தடை பற்றிய அறிவித்தல் 0

🕔31.Mar 2021

– பாறுக் ஷிஹான் – கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக , இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். நாளை   வியாழக்கிழமை (01)  கல்முனை, சாய்ந்தமருது ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட 12ஆம் கொலனி, காரைதீவு, நந்தவன்சபிள்ளையார் கோவில்

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பில் சமல் ராஜபக்ஷவை சந்தித்தோம்; வாக்குறுதியும் வழங்கியுள்ளார்: கருணா அம்மான்

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பில் சமல் ராஜபக்ஷவை சந்தித்தோம்; வாக்குறுதியும் வழங்கியுள்ளார்: கருணா அம்மான் 0

🕔23.Feb 2021

– பாறுக் ஷிஹான் – கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்துவது சம்பந்தமான விடயத்தில் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டோம்  என பிரதமரின் மட்டக்களப்பு – அம்பாரை மாவட்டவிசேட இணைப்பு  செயலாளரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்திற்கு நேற்ற

மேலும்...
கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில், நாளை தொடக்கம் 18ஆம் திகதி வரை மின் தடை

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில், நாளை தொடக்கம் 18ஆம் திகதி வரை மின் தடை 0

🕔8.Feb 2021

– பாறுக் ஷிஹான் – கல்முனை – மின் பொறியியலாளர் பிரிவில் அவசரத் திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். இதன்படி, நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட ஒலுவில் மற்றும் அட்டப்பளம், அம்பாறை வீதி, ஹிலால்புரம், வங்களாவடி, உடங்கா

மேலும்...
மூத்த சட்டத்தரணி தாஹா செய்னுதீனுக்கு கல்முனையில் ஜனாஸா தொழுகை: மு.கா. தலைவரும் பங்கேற்பு

மூத்த சட்டத்தரணி தாஹா செய்னுதீனுக்கு கல்முனையில் ஜனாஸா தொழுகை: மு.கா. தலைவரும் பங்கேற்பு 0

🕔7.Feb 2021

– அஸ்லம் எஸ்.மௌலானா, நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ், எஸ்.அஷ்ரப்கான் – காலம்சென்ற மூத்த சட்டத்தரணி எம்.யூ. தாஹா செய்னுதீனுக்கான ஜனாஸா தொழுகை மற்றும் பிரார்த்தனை நிகழ்வுகள் கல்முனைக்குடி முகையதீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் இன்று ஞாயிறு (07) பிற்பகல் ளுஹர் தொழுகையை தொடர்ந்து நடைபெற்றது. கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பள்ளிவாசல் தலைவர் டொக்டர்

மேலும்...
கல்முனையில் 27 நாட்களின் பின்னர், தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கம்

கல்முனையில் 27 நாட்களின் பின்னர், தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கம் 0

🕔25.Jan 2021

– பாறுக் ஷிஹான் – கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட  செயிலான் வீதியில் இருந்து வாடி வீடு வீதி வரை தனிமைப்படுத்தப்பட்ட்டிருந்த பகுதிகள், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 06 மணியளவில் நீக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த இப் பிரதேசங்களில் கொவிட் தொற்று  நிலைமை குறைவடைந்ததை தொடர்ந்து, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட  செயிலான் வீதியில் இருந்து வாடி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்