Back to homepage

Tag "கல்முனை"

கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தை, தரமுயர்த்தப் பாடுபடுவேன்; வேட்பாளர் சந்திரநேரு சந்திரகாந்தன்

கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தை, தரமுயர்த்தப் பாடுபடுவேன்; வேட்பாளர் சந்திரநேரு சந்திரகாந்தன் 0

🕔8.Aug 2015

– எம்.வை. அமீர், வி. சுகிர்தகுமார் –கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தினை, நிரந்தர பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதற்கு பாடுபடுவேன் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும், முன்னாள் நாடாமன்ற உறுப்பினருமான சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.கல்முனை நகர் பகுதியில், தமிழரசுக் கட்சியின் தேர்தல் காரியாலயத்தினை நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்ததன் பின்னர் நடைபெற்ற

மேலும்...
தினகரன் பிரதம ஆசிரியராக குணராசா நியமனம்

தினகரன் பிரதம ஆசிரியராக குணராசா நியமனம் 0

🕔9.Jul 2015

– அஷ்ரப் ஏ. சமத் – தினகரன் நாளிதழின் பிரதம ஆசிரியராக க. குணராச நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அந்தப் பத்திரிகையின் பதில் பிரதம ஆசிரியராகக் கடமையாற்றி வந்த நிலையிலேயே, தற்போது, பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். பத்திரிகைத்துறையில் சுமார் 30 ஆண்டுகள் அனுபவமுள்ள குணராசா, 21 ஆண்டுகளுக்கு மேல், தினகரனில் பணியாற்றி வருவதோடு, இப் பத்திரிகையில் பல்வேறு பொறுப்புக்களையும்

மேலும்...
கல்முனை சாஹிரா கல்லூரி ப.மா.ச. கொழும்புக் கிளையின் இப்தார் நிகழ்வு

கல்முனை சாஹிரா கல்லூரி ப.மா.ச. கொழும்புக் கிளையின் இப்தார் நிகழ்வு 0

🕔2.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –கல்முனை சாஹிராக் கல்லுாாியின் பழைய மாணவா்கள் சங்கத்தின் கொழும்புக் கிளையினரின் இப்தார் நிகழ்வு வெள்ளவத்தை மெரைன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.சங்கத்தின் தலைவா்  டொக்டா் சனூஸ் காரியப்பா் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்,  கல்லுாாியின் பழைய மாணவரும் மேன்முறையீட்டு நீதிபதியுமான ஏ.எச்.எம். துலிப் நவாஸ் பிரதான உரை நிகழ்த்தினாா்.இதன்போது,

மேலும்...
கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலய சிலைகளுக்கு சேதம்; குற்றம் புரிந்தவர் சித்தசுவாதீனமற்றவர் எனத் தெரிவிப்பு

கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலய சிலைகளுக்கு சேதம்; குற்றம் புரிந்தவர் சித்தசுவாதீனமற்றவர் எனத் தெரிவிப்பு 0

🕔27.Jun 2015

– எம்.வை. அமீர் – கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலய சுவர்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிலைகள் நேற்று வெள்ளிக்கிழமை சேதப்படுத்தப்பட்டுள்ளன. சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளமையினை அடுத்து, ஆலயம் அமைந்துள்ள பகுதியில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, கல்முனைப் பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்தனர். மேலும், சிலைகளை சேதப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபரை, ஆலயத்தின் குருக்கள் அடையாளம் காட்டியமையினை அடுத்து, குறித்த நபரை

மேலும்...
வீடமைப்பு அதிகாரசபை கல்முனை அலுவலகம், தரமுயர்த்தப்பட்டு நாளை திறந்து வைப்பு

வீடமைப்பு அதிகாரசபை கல்முனை அலுவலகம், தரமுயர்த்தப்பட்டு நாளை திறந்து வைப்பு 0

🕔15.Jun 2015

– அஸ்ரப் ஏ. சமத் – தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை பிரதேச அலுவலமானது – மீண்டும் நகர அலுவலகமாகத் தரமுயர்த்தப்பட்டு, நாளை செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணிக்கு  திறந்து வைக்கப்படவுள்ளது. இவ் வைபவம் இன்று திங்கட்கிழமை நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தபோதும், சாய்ந்தமருதுவில் இன்று  ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றமையினால், நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்