கல்முனை ஸாஹிராவின் அதிபராக மீண்டும் பதுறுதீன்; சர்ச்சைக்கு முடிவு கிட்டியது 0
– யூ.கே. காலித்தீன் – கல்முனை ஸாஹிரா கல்லூரி அதிபராக மீண்டும் பீ.எம்.எம். பதுறுதீன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆயினும், இவர் இன்று புதன்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக பாடசாலை சென்ற போது, அங்கு சர்ச்சையொன்று ஏற்பட்டது. அரச சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதியின் பிரகாரம் பீ.எம்.எம். பதுறுதீன் இன்று புதன்கிழமை காலை, பாடசாலையில் கடமைகளை பொறுப்பேற்க சென்ற போது,