Back to homepage

Tag "கட்டார்"

கட்டாருடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இலங்கை நாட்டம் கொண்டுள்ளது: கட்டாரில் அமைச்சர் றிசாட்

கட்டாருடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இலங்கை நாட்டம் கொண்டுள்ளது: கட்டாரில் அமைச்சர் றிசாட் 0

🕔26.Oct 2017

  கட்டாருடன் வலுவான வர்த்தக மற்றும் பொருளாதார தொடர்புகளை மேம்படுத்த இலங்கை நாட்டங்கொண்டுள்ளதாகவும் இரண்டு நாடுகளும் நீண்ட கால பொருளாதார வர்த்தக உறவுகளை கொண்டிருப்பதால் அதனை நீடிக்க பரஸ்பர செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது எனவும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.கட்டார் டோஹாவில் நடைபெற்ற, கட்டார் – இலங்கை வர்த்தக சம்மேளன

மேலும்...
ஆளுநர் பதவி கிடைக்காத ஏமாற்றம்; தூதுவர் பதவி வேண்டாம் என்கிறார் லியனகே

ஆளுநர் பதவி கிடைக்காத ஏமாற்றம்; தூதுவர் பதவி வேண்டாம் என்கிறார் லியனகே 0

🕔5.Jul 2017

கட்டாருக்கான இலங்கைத் தூதுவரும், கிழக்கு மாகாணத்துக்கான ஆளுநர் பதவியினை எதிர்பார்த்திருந்தவருமான ஏ.எஸ்.பி. லியனகே, மிகவும் ஏமாந்த நிலையில், தனது பதவியினை ராஜிநாமாச் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள அவரின் பீக்கொக் மாளிகையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறினார். பிரபல வர்த்தகரான இவர், ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
13 நிபந்தனைகளை நிறைவேற்றினால் தடை நீங்கும்; கட்டாருக்கு பட்டியல் சமர்ப்பிப்பு

13 நிபந்தனைகளை நிறைவேற்றினால் தடை நீங்கும்; கட்டாருக்கு பட்டியல் சமர்ப்பிப்பு 0

🕔23.Jun 2017

அல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, துருக்கி ராணுவ தளங்களில் ஒன்றை மூடுவது மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடனான எல்லா தொடர்புகளையும் துண்டிப்பது உள்ளிட்ட 13 நிபந்தனைகளை நிறைவேற்றினால், கட்டார் மீதான தடையினை நீக்குவதாக சஊதி அரேபியா உள்ளிட்ட நான்கு அரபு  நாடுகள் தெரிவித்துள்ளன. கட்டாரிடம் சஊதி உள்ளிட்ட நான்கு நாடுகளும் எதிர்பார்க்கும் விடயங்களைப் பட்டியலிட்டுள்ளன. அந்தப் பட்டிலியலில்தான் மேலுள்ள

மேலும்...
அரபுலகை கூறுபோடும் சியோனிஸ சூழ்ச்சி: அலசுகிறார் பசீர் சேகுதாவூத்

அரபுலகை கூறுபோடும் சியோனிஸ சூழ்ச்சி: அலசுகிறார் பசீர் சேகுதாவூத் 0

🕔10.Jun 2017

– பசீர் சேகுதாவூத் – “மதம்,மொழி,சாதி, பால் வேறுபாடு போன்ற அடையாளங்கள் ஒரே நேரத்தில் விடுதலைக்கான ஆயுதமாகவும், அடக்கு முறைக்கான கருவிகளாகவும் செயல்படுகின்றன” – ஃபூக்கோ – தலைவர் அஷ்ரஃப் சேருடன் 1995 ஆம் வருடம் ஹஜ் செய்வதற்காகச் சென்றிருந்தேன். மக்காவில் இருந்தபோது தமிழ்நாட்டைச் சேர்ந்த சில இளைஞர்களும், புத்தளத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனும் என்னைச் சந்தித்து

மேலும்...
கட்டாருக்கான விமானசேவை தொடரும்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

கட்டாருக்கான விமானசேவை தொடரும்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு 0

🕔6.Jun 2017

கட்டார் நாட்டுக்கான விமான சேவையினை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ந்தும் அட்டவணைக்கிணங்க மேற்கொள்ளும் என்று, அந்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வளைகுடாவைச் சேர்ந்த பல நாடுகள், கட்டாருக்கான விமான சேவையினை இடைநிறுத்தியுள்ள நிலையிலேயே, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளது. “அட்டவணைகளுக்கிணங்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது விமான சேவையினை, தொடர்ந்தும் மேற்கொள்ளும். அதேவேளை, அங்குள்ள நிலைவரங்களை நாங்கள்

மேலும்...
கட்டார் றியாலுக்கு இலங்கையில் தடை; செய்தியை மறுக்கிறது மத்திய வங்கி

கட்டார் றியாலுக்கு இலங்கையில் தடை; செய்தியை மறுக்கிறது மத்திய வங்கி 0

🕔6.Jun 2017

கட்டார் ரியாலை, இலங்கை ரூபாவுக்கு மாற்றுவதற்கு, இலங்கை மத்திய வங்கி தடை விதித்துள்ளதாகக் கூறப்படும் செய்தியை மத்திய வங்கி மறுத்துள்ளது. கட்டார் நாட்டுடன் சஊதி அரேபியா உள்ளிட்ட 04 அரபு நாடுகள், தமது உறவுகளைத் துண்டித்துக் கொண்டதாக நேற்று திங்கட்கிழமை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து வளைகுடாவில் பதற்றம் உருவாகி வருகிறது. மேலும், கட்டார் தனிமைப்படுத்தப்படும் அபாயம்

மேலும்...
கட்டாருடனான உறவுகளை அரபு நாடுகள் துண்டித்தன; பயண வழிப் பாதைகளையும் பயன்படுத்த தடை

கட்டாருடனான உறவுகளை அரபு நாடுகள் துண்டித்தன; பயண வழிப் பாதைகளையும் பயன்படுத்த தடை 0

🕔5.Jun 2017

சஊதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் கட்டாருடனான தொடர்புகளை துண்டித்துள்ளதாக அறிவித்துள்ளன. இதனையடுத்து, சவுதி அரேபியா தனது தூதரக உறவுகளை துண்டித்துக்கொண்டுள்ளதோடு, கட்டார் நாட்டு எல்லைகளை மூடிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், மேற்படி நாடுகள் தமது கடல் மற்றும் வான் வழிப் பாதைகளை கட்டார் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளது. பயங்கரவாதத்துக்கு

மேலும்...
கட்டாரிலுள்ள சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கு பொது மன்னிப்பு; டிசம்பர் 01 வரை

கட்டாரிலுள்ள சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கு பொது மன்னிப்பு; டிசம்பர் 01 வரை 0

🕔27.Aug 2016

– கத்தாரிலிருந்து முஸாதிக் முஜீப் – கட்டார்  நாட்டில் தங்கியிருக்கும் சட்டவிரோத குடியிருப்பாளர்கள், அங்கிருந்து தண்டனைகளின்றி வெளியேறுவதற்கான பொது மன்னிப்புக் காலத்தினை, அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்தவகையில், எதிர்வரும் செப்டம்பர் 01ஆம் திகதியிருந்து டிசம்பர் 01ஆம் திகதி வரைக்குமான மூன்று மாதக் காலப் பகுதிக்குள், கட்டாரினை விட்டு வெளியேறுவோருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது. இதன்படி, கட்டார் நாட்டில்

மேலும்...
விடுதலைப் புலிகளை விடவும், முஸ்லிம் அடிப்படைவாதம் பயங்கரமானது: ஞானசார தேரர்

விடுதலைப் புலிகளை விடவும், முஸ்லிம் அடிப்படைவாதம் பயங்கரமானது: ஞானசார தேரர் 0

🕔11.May 2016

முஸ்லிம் அடிப்­ப­டை­வாத அமைப்­புகள் ர­க­சி­ய­மான முறையில் எப்போதும் இல்லாதவாறு நாட்டில் செயற்­பட்டுக் கொண்­டி­ருப்பதாகவும், விடு­தலைப் புலிகள் அமைப்பின் செயற்­பாட்டை விடவும் அவை பயங்­க­ர­மா­னவை என்றும் பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொ­ட­அத்தே ஞான­சார தேரர் தெரிவித்தார். மேலும், நாட்­டி­லுள்ள  பெருமளவான காணி­களை கட்­டா­ரி­லுள்ள இளவரசர்கள் கொள்வ­னவு செய்­துள்­ளனர் என்றும், அமைச்சர் பைஸர் முஸ்­தபா இதன் பின்­ன­ணி­யில் செயற்படுவதாகவும் ஞானசார தேரர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்