Back to homepage

Tag "கஞ்சா"

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தியவர், வீதிச் சோதனையில் சிக்கினார்

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தியவர், வீதிச் சோதனையில் சிக்கினார் 0

🕔29.Dec 2017

– பாறுக் ஷிஹான் –கஞ்சா கடத்திச் சென்ற நபர் ஒருவர், வீதிச் சோதனை நடவடிக்கையின் போது சிக்கிக் கொண்ட சம்பவம், வடமராட்சி – நெல்லியடிப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.வடமராட்சி – நெல்லியடிப் பகுதியில் பொலிஸர் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் இணைந்து  நடத்திய வீதிச் சோதனையின் போது, கஞ்சா கடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.அல்வாயை

மேலும்...
புத்தகப் பையில் கைஞ்சா வைத்திருந்த மாணவன் நீதிமன்றில் ஆஜர்

புத்தகப் பையில் கைஞ்சா வைத்திருந்த மாணவன் நீதிமன்றில் ஆஜர் 0

🕔2.Dec 2017

தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவரின் புத்தகப் பையிலிருந்து சிறியளவான கஞ்சா பொதியொன்று கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து, குறித்த மாணவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட சம்பவம் தெஹியந்தர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தெஹியந்தர – முலதியான பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றின் மாணவர்களுடைய புத்தகப் பையினை பொலிஸார் சோதனை செய்தபோதே, அவர்களில் ஒருவரினுடைய பையிலிருந்து 270 மில்லி கிராம்

மேலும்...
இலங்கையில் ஹெரோயின், கஞ்சா நுகர்வோரின் எண்ணிக்கை வெளியீடு

இலங்கையில் ஹெரோயின், கஞ்சா நுகர்வோரின் எண்ணிக்கை வெளியீடு 0

🕔30.Jul 2017

இலங்கையில் ஆகக்குறைந்தது 60 ஆயிரம் பேர், ஹெரோயின் போதைப் பொருள் நுகர்வோர்களாக உள்ளனர் என்று, உத்தியோகபூர்வ  தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரியளவிலான ஹெரோயின் பாவனையாளர்கள் இலங்கையில் உள்ளனர் என்று தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் கே. கமகே சுட்டிக்காட்டினார். இலங்கையில் 02 லட்சம் பேர் கஞ்சா நுகர்வோர்களாக உள்ளனர் எனவும் கமகே குறிப்பிட்டார். நுகரப்படும்

மேலும்...
09 லட்சம் கிலோகிராம் போதைப் பொருட்கள், கடந்த வருடம் சிக்கின; மேல் மாகாணத்தில் அதிகம்

09 லட்சம் கிலோகிராம் போதைப் பொருட்கள், கடந்த வருடம் சிக்கின; மேல் மாகாணத்தில் அதிகம் 0

🕔29.Jun 2017

இலங்கையில் கடந்த வருடம் மட்டும் 09 லட்சம் கிலோகிராம் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இவற்றில் 206693 கிலோகிராம் ஹெரோயினும், 4124.5 கிலோகிராம் கஞ்சாவும், ஹசிஸ், பாபுல், பான்பராக் மற்றும் ஓப்பியம் உள்ளிட்ட ஏனைய போதைப் பொருட்கள் 6,69138 கிலோகிராமும் உள்ளடங்கும். கைப்பற்றப்பட்ட மேற்படி போதைப் பொருட்களில் 176,121

மேலும்...
பெருந்தொகை கேளரக் கஞ்சாவுடன் இருவர் கைது

பெருந்தொகை கேளரக் கஞ்சாவுடன் இருவர் கைது 0

🕔10.Jun 2017

பெருந்தொகையான கேளரக் கஞ்சாவுடன், சந்தேக நபர்கள் இருவரை இலங்கை கரையோரக் காவல்படையின் வடக்கு கட்டளை பிரிவின் அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா, 56.5 கிலோகிராம் எடையுடையதாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.தொண்டமானாறு பகுதியில் வைத்து, கஞ்சாவுடன்  இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடல் வழியாக குறித்த கேரள கஞ்சாவை, சந்தேக நபர்கள் கடத்திச்

மேலும்...
வீட்டுக்குள் 01 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்த பெண் கைது

வீட்டுக்குள் 01 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்த பெண் கைது 0

🕔2.May 2017

– க. கிஷாந்தன் – வீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ கிராம் கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியதோடு, அதனை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரை நேற்ற திங்கட்கிழமை மாலை ஊவாபரணகம பொலிஸார் கைது செய்தனர். ஊவாபரணகம கட்டுகல்ல பகுதியிலுள்ள வீட்டில் கஞ்சா இருப்பதாக  கிடைத்த ரகசியத் தகவலுக்கிணங்க மேற்படி தொகை கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும்,

மேலும்...
அரசியல்வாதி வீட்டின் ரகசிய பங்கரில் கஞ்சா; கலால் அதிகாரிகள் கைப்பற்றினர்

அரசியல்வாதி வீட்டின் ரகசிய பங்கரில் கஞ்சா; கலால் அதிகாரிகள் கைப்பற்றினர் 0

🕔23.Mar 2017

அரசியல்வாதியொருவரின் வீட்டில் ரகசியமான முறையில் அமைக்கப்பட்டிருந்த ரகசிய பங்கரிலிருந்து 370 கிலோ கிராம் கஞ்சாவினை கலால் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இச் சம்பவம இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. எம்பிலிபிட்டிய – பனாமுர பகுதியிலுள்ள முன்னாளர் பிரதேச சபை உறுப்பினரொருவரின் வீட்டில் ரகசியமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த பங்கரிலிருந்தே மேற்படி கஞ்சா கைப்பற்றப்பட்டது. கஞ்சாவை கலால் திணைக்கள அதிகாரிகள்

மேலும்...
96 கிலோ கஞ்சா, யாழ்ப்பாணத்தில் மீட்பு; சந்தேக நபர் தப்பியோட்டம்

96 கிலோ கஞ்சா, யாழ்ப்பாணத்தில் மீட்பு; சந்தேக நபர் தப்பியோட்டம் 0

🕔4.Apr 2016

யாழ்ப்பாணம் – கொடிகாமம் உசன் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 96 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சாவை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்புக்கு எடுத்துச் செல்வதற்காக இந்தக் கஞ்சா – தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில் கஞ்சாவை வைத்திருந்த நபர் தப்பியோடியுள்ளார்.யாழ்ப்பாணம் ஊடாக கொழும்புக்கு மேற்படி கஞ்சா கடத்தப்படவுள்ளதாக கிடைத்த ரகசிய தகவல் ஒன்றையடுத்து, போதைப்பொருள் தடுப்பு

மேலும்...
யாத்திரிகராக வந்த பிக்கு, கஞ்சாவுடன் சிக்கினார்

யாத்திரிகராக வந்த பிக்கு, கஞ்சாவுடன் சிக்கினார் 0

🕔17.Feb 2016

– க. கிஷாந்தன் – சிவனொளிபாதமலைக்கு  யாத்திரிகர்களாக வந்த பௌத்த பிக்கு ஒருவரிடமிருந்து கஞ்சா பக்கட்களை நேற்று செவ்வாய்கிழமை இரவு ஹட்டன் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அநுராதபுரம் சந்தலாங்காவ பிரதேசத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கு  யாத்திரிகர்களாக, காவி உடையின்றி, சாதாரண உடையில் வந்த ஐந்து பௌத்த பிக்குகளில் ஒருவரிடமிருந்தே மேற்படி கஞ்சா பக்கட்கள் கைப்பற்றப்பட்டன. ஹட்டன் குடாகம பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு 11 மணியளவில்

மேலும்...
கஞ்சா வைத்திருந்தவருக்கு தண்டனை

கஞ்சா வைத்திருந்தவருக்கு தண்டனை 0

🕔9.Dec 2015

– எப். முபாரக் –கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த ஒருவருக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஹயான் மீ ஹககே – பத்தாயிரம் ரூபாவினைத் தண்டமாக விதித்து இன்று புதன்கிழமை தீர்ப்பளித்தது.திருகோணமலை மரத்தடி பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.அஜந்த குமார (வயது 36) என்பவருக்கோ, இந்தத் தண்டம் விதிக்கப்பட்டது.மேற்படி நபர், திருகோணமலை மீன் சந்தைக் கட்டிடத் தொகுதியில் நேற்று

மேலும்...
கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை 0

🕔23.Nov 2015

– எப். முபாரக் – கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கிண்ணியா பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவரை, ஒரு லட்சம் ரூபாய் பிணையில் செல்வதற்கு, திருகோணமலை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம். முஹீத், இன்று  திங்கட்கிழமை  உத்தரவிட்டுள்ளார். 2.1 கிராம் கஞ்சாவினை தன்வசம் வைத்திருந்த, கிண்ணியா 06 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த மேற்படி

மேலும்...
கஞ்சா ‘பக்கட்’களுடன் சிறுவர்கள் கைது

கஞ்சா ‘பக்கட்’களுடன் சிறுவர்கள் கைது 0

🕔21.Nov 2015

– க.கிஷாந்தன் – கஞ்சாவுடன் நான்கு சிறுவர்கள் ஹட்டனில் இன்று சனிக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு நகருக்கு தொழில்புரிய செல்லவிருந்த நிலையில், குறித்த சந்தேக நபர்களான நான்கு சிறுவர்களும் ஹட்டன் பஸ் நிலையத்திற்கு அருகாமையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த சிறுவர்களிடம் விசாரணை நடத்தியபோது நான்கு பேரிடமும் கஞ்சா இருந்தமை தெரியவந்துள்ளது. கைது

மேலும்...
மூன்று கிலோ கஞ்சாவை வைத்திருந்த நபர், கந்தளாயில் கைது

மூன்று கிலோ கஞ்சாவை வைத்திருந்த நபர், கந்தளாயில் கைது 0

🕔1.Nov 2015

– எப். முபாரக் – திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் மூன்று கிலோகிராம் கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த ஒருவரை நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர். கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுக்கச்சி பிரதேசத்தில் நபரொரு கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்று பொலிஸார் சோதனை மேற்கொண்ட போது,

மேலும்...
கஞ்சா செடிகளை வர்த்தக ரீதியாக வளர்ப்பதற்கு அனுமதி

கஞ்சா செடிகளை வர்த்தக ரீதியாக வளர்ப்பதற்கு அனுமதி 0

🕔2.Oct 2015

கஞ்சா செடிகளை – நிறுவனங்கள் வர்த்தக ரீதியாக வளர்ப்பதற்கு, முதன் முறையாக உருகுவே நாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த நாட்டிலுள்ள இரண்டு நிறுவனங்களுக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நிறுவனமும் வருடத்திற்கு 02 தொன் அளவுக்கு கஞ்சா வளர்க்க அனுமதிக்கப்படுவார்கள் என, தேசிய மருந்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த கஞ்சாத் தோட்டங்களுக்கு அரசாங்கமே பாதுகாப்பளிக்கும் என்றும்

மேலும்...
மாணவர்களை இலக்கு வைத்து, மதன மோதக மாத்திரை விற்பனை செய்தவர்கள் கைது

மாணவர்களை இலக்கு வைத்து, மதன மோதக மாத்திரை விற்பனை செய்தவர்கள் கைது 0

🕔17.Sep 2015

– க. கிஷாந்தன் –  நுவரெலியா மாவட்டம் கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து, கஞ்சா கலக்கப்பட்ட மதனமோதக போதைப்பொருள் மாத்திரைகளை விற்பனை செய்த சந்தேக நபர்கள் இருவரை இன்று வியாழக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 370 மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கடந்த பல மாதங்களாக, கைது செய்யப்பட்டவர்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்