எதிரணியினரின் பாத யாத்திரை, கெட்டம்பேயிலிருந்து ஆரம்பமாகியது 0
ஒன்றிணைந்த எதிரணியினரின் பாத யாத்திரை கண்டி கெடம்பே பிரதேசத்திலிருந்து சற்று முன்னர் ஆரம்பமாகியது. கண்டி தலதா மாளிகையின் முன்னால் இந்த பாத யாத்திரை ஆரம்பமாகவிருந்த போதிலும், அதற்கு நேற்று நீதிமன்றம் தடை விதித்திருந்தது. கெட்டம்பேயிலிருந்து ஆரம்பமாகும் இந்த நடைபவனி, மாவனல்லை வரையில் – இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. பாத யாத்திரை ஆரம்பமாகுவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர்