ரவி கருணாநாயக்கவுக்கு பின் கதவால் அதிகாரம்; அலறி மாளிகையில் அறையொன்றும் ஒதுக்கீடு 0
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு, அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர் ஒருவருக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, அலறி மாளிகையின் 105ஆவது இலக்க அறையும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அறிவுறுத்தும் பொருட்டு, அரச இலட்சனையுள்ள கடிதத்தலைப்பினையும் ரவி கருணாநாயக்க பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. பிரதமரின் அதிகாரத்துடன் இதனை அவர் மேற்கொள்வதாகவும் குறிப்பிடப்படுகிறது. மேலும், ஐ.தே.கட்சியின்