Back to homepage

Tag "ஐ.தே.கட்சி"

மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் ராஜிநாமா; தற்காலிகம் எனும் பெயரில், இரண்டரை வருடங்கள் அனுபவித்தார்

மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் ராஜிநாமா; தற்காலிகம் எனும் பெயரில், இரண்டரை வருடங்கள் அனுபவித்தார் 0

🕔18.Jan 2018

– மப்றூக் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், தனது பதவியை இன்று வியாழக்கிழமை ராஜிநாமா செய்துள்ளார். நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம், தனது ராஜிநாமா கடிதத்தினை இன்றைய தினம் சல்மான் கையளித்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு இணங்க,  முஸ்லிம்

மேலும்...
தேசிய அரசாங்கத்தை நீடிப்பதா, இல்லையா என்பதை, தேர்தலின் பின்னர்தான் தீர்மானிப்போம்: துமிந்த திஸாநாயக்க

தேசிய அரசாங்கத்தை நீடிப்பதா, இல்லையா என்பதை, தேர்தலின் பின்னர்தான் தீர்மானிப்போம்: துமிந்த திஸாநாயக்க 0

🕔29.Dec 2017

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தைத்தை நீடிப்பதா, இல்லையா என்பதை, தேர்தலின் பின்னர்தான் சுதந்திரக் கட்சி தீர்மானிக்கும் என்று, அந்தக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். ஏனைய கட்சிகளைப் போன்றே, சுதந்திரக் கட்சியின் முழுக்கவனமும் தற்போது தேர்தல்

மேலும்...
அஷ்ரஃப்பின் மரணத்தினுடைய முழுமையான பெறுபேற்றை, ஐ.தே.கட்சி அனுபவிக்கிறது:  பசீர் சேகுதாவூத் கவலை

அஷ்ரஃப்பின் மரணத்தினுடைய முழுமையான பெறுபேற்றை, ஐ.தே.கட்சி அனுபவிக்கிறது:  பசீர் சேகுதாவூத் கவலை 0

🕔22.Dec 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அர்ப்பணிப்புள்ள செயலாளர் இல்லாமல் செய்யப்பட்டமையும், தலைவரின் அரசியல் தீர்மானங்களுக்கு மாற்று அபிப்பிராயங்களைத் தெரிவித்து கட்சியை சமநிலைக்கு கொண்டுவரும் ஆலோசகர்கள் அப்புறப்படுத்தப்பட்டமையுமே, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக் காலத்தில் கட்சி அனர்த்தத்துக்கு உள்ளானமைக்கான பிரதான காரணமாகும் என்று, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், ஐக்கிய சுதந்திர கூட்டணியின் தற்போதைய தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். மேலும், வழக்கொன்றின்

மேலும்...
அம்பாறை மாவட்டமும் அங்குசமில்லா பாகனும்

அம்பாறை மாவட்டமும் அங்குசமில்லா பாகனும் 0

🕔19.Dec 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் அரங்கு விசித்திரமானது. அங்கு நண்பர்களுமில்லை, எதிரிகளுமில்லை. அரசியலரங்கில் ஏராளமான பலி பீடங்கள் உள்ளன. கண்களுக்குத் தெரியாமல் அங்கு சுழன்று கொண்டிருக்கும் கத்திகளுக்கு, ஆகக்குறைந்தது ஏதோ ஒரு கழுத்து தினமும் பலியாகிக் கொண்டேயிருக்கிறது. நேற்று அருவருப்பாகத் தெரிந்தது இன்று அழகாகவும், இன்று அழகாகத் தெரிவது நாளை அருவருப்பாகவும் தெரிவதற்கான

மேலும்...
நான்கு சின்னங்களில் மு.கா. போட்டி; ஹக்கீம், ஹாபிஸ் நசீரின் பினாமி கட்சிகளிலும் களமிறங்கியுள்ளது

நான்கு சின்னங்களில் மு.கா. போட்டி; ஹக்கீம், ஹாபிஸ் நசீரின் பினாமி கட்சிகளிலும் களமிறங்கியுள்ளது 0

🕔19.Dec 2017

– முன்ஸிப் அஹமட் – எதிர்வரும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், நான்கு சின்னங்களில் போட்டியிடுகின்றது. அம்பாறை உள்ளிட்ட அதிகமான மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்திலும், ஏறாவூரில் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்திலும், சில இடங்களில் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் (துஆ) இரட்டை இலைச் சின்னத்திலும், புத்தளம் உள்ளிட்ட சில பகுதிகளில்

மேலும்...
அட்டாளைச்சேனையை நசீர் மலினப்படுத்தி விட்டதாக, மு.கா. மத்திய குழு உறுப்பினர்கள் விசனம்; தேசியப்பட்டியல், விலை போய் விட்டதா எனவும் கேள்வி

அட்டாளைச்சேனையை நசீர் மலினப்படுத்தி விட்டதாக, மு.கா. மத்திய குழு உறுப்பினர்கள் விசனம்; தேசியப்பட்டியல், விலை போய் விட்டதா எனவும் கேள்வி 0

🕔12.Dec 2017

– அஹமட் – மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் எடுத்த தீர்மானத்தினை கொச்சைப்படுத்தும் வகையில், மத்திய குழுவின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். நசீர் செயற்பட்டு வருவதாக, மத்திய குழுவின் உறுப்பினர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். உள்ளுராட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னர், அட்டாளைச்சேனைக்கு வாக்களித்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மு.கா.

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலில் யானைச் சின்னத்தில் மு.கா. போட்டி; ஹக்கீம் தனித்து முடிவு; கட்சிக்குள் வலுக்கிறது எதிர்ப்பு

உள்ளுராட்சி தேர்தலில் யானைச் சின்னத்தில் மு.கா. போட்டி; ஹக்கீம் தனித்து முடிவு; கட்சிக்குள் வலுக்கிறது எதிர்ப்பு 0

🕔3.Dec 2017

– அஹமட் –உள்ளுராட்சி சபைகளுக்கான எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கி தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பிரதேசத்துக்கு நேற்று சனிக்கிழமை வருகை தந்த மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், இதனை மு.காங்கிரசின் பிரதேச முக்கியஸ்தர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார். அந்தவகையில், கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும்

மேலும்...
ஐ.தே.கட்சி தனித்து ஆட்சியமைத்தால், த.தே.கூட்டமைப்பு ஆதரவளிக்கும்: சுமந்திரன் உறுதி

ஐ.தே.கட்சி தனித்து ஆட்சியமைத்தால், த.தே.கூட்டமைப்பு ஆதரவளிக்கும்: சுமந்திரன் உறுதி 0

🕔29.Nov 2017

ஐக்கிய தேசியக் கட்சி தனியாக ஆட்சிமைக்கும் பட்சத்தில், அதற்கு  தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். சர்வதேசளவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றின் போதே, இதனை அவர் கூறினார். கூட்டாட்சியிலிருந்து சுதந்திரக்கட்சி வெளியேறினால், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைப்பதற்கு, த.தே.கூட்டமைப்பு ஆதரவளிக்குமா என, முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே

மேலும்...
வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள், மீளப்பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்: பிரதமர் தெரிவிப்பு

வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள், மீளப்பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்: பிரதமர் தெரிவிப்பு 0

🕔28.Nov 2017

உள்ளுராட்சி மன்றம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தவர்கள், தங்கள் வழக்குகளை மீளப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்வதாக, ஐ.தே.கட்சியின் தலைவர் – பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற குழுவினரை நேற்று திங்கட்கிழமை மாலை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்தித்த போதே, இந்த தகவலை வெளியிட்டார். மேலும், கட்சித் தலைவரின் அனுமதியின்றி

மேலும்...
சுதந்திரக் கட்சி விலகிச் சென்றாலும், ஐ.தே.கட்சி உறுதியான ஆட்சியமைக்கும்: சமிந்த விஜேசிறி

சுதந்திரக் கட்சி விலகிச் சென்றாலும், ஐ.தே.கட்சி உறுதியான ஆட்சியமைக்கும்: சமிந்த விஜேசிறி 0

🕔26.Nov 2017

கூட்டு அரசாங்கத்திலிருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி விலகிச் சென்றாலும், உறுதியானதொரு அரசாங்கத்தினை ஐக்கிய தேசியக் கட்சியால் அமைக்க முடியும் என்று, ஐ.தே.கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பின் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். வெலிமட பிரதசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். தேவையேற்படும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பி.யும்

மேலும்...
கிந்தொட்டயை நாங்கள் தூக்கிப் பிடிக்க மாட்டோம்: நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேன

கிந்தொட்டயை நாங்கள் தூக்கிப் பிடிக்க மாட்டோம்: நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேன 0

🕔21.Nov 2017

இனவாதத்தை தூண்டி அதனூடாக அரசியல் லாபம் தேடும் எண்ணம் மகிந்த அணிக்கு ஒருபோதும் இருந்ததில்லை என அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில்; “ஆட்சியைப் பிடிப்பதற்கு அளுத்கம – தர்காநகர் சம்பவத்தை ஐக்கிய தேசியக் கட்சி பயன்படுத்தியது போல, கிந்தொட்ட சம்பவத்தை நாங்கள்

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து சுதந்திரக் கட்சி போட்டியிடாது: துமிந்த திசாநாயக்க தெரிவிப்பு

உள்ளுராட்சி தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து சுதந்திரக் கட்சி போட்டியிடாது: துமிந்த திசாநாயக்க தெரிவிப்பு 0

🕔3.Nov 2017

உள்ளுராட்சி சபைகளுக்கான எதிர்வரும் தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடாது என, சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது, சில இடங்களில் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஐ.தே.கட்சி போட்டியிடும் என்று, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்த நிலையிலேயே, துமிந்த திசாநாயக்க மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும்...
ஐ.தே.க.வின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக, பிரதியமைச்சர் ரஞ்சன் நியமனம்: இழந்ததைப் பெற்றார்

ஐ.தே.க.வின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக, பிரதியமைச்சர் ரஞ்சன் நியமனம்: இழந்ததைப் பெற்றார் 0

🕔1.Nov 2017

ஐ.தே.கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை இந்த நியமனம் அவருக்கு வழங்கப்பட்டது. ஏற்கனவே இவர் ஐ.தே.கட்சியின் திவுலுபிட்டிய அமைப்பாளராக பதவி வகித்த நிலையில், அந்த இடத்துக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க நியமிக்கப்பட்டார். அரசாங்கத்தை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்ச்சியாக விமர்சித்து வந்தமையினாலேயே, அவருடைய ஐ.தே.கட்சி அமைப்பாளர்

மேலும்...
மாகாண சபைத் தேர்தல்களை ஒத்தி வைக்க, அரசாங்கம் திட்டம்; ஆளுநர்களிடம் ஆட்சியை ஒப்படைக்கவும் முடிவு

மாகாண சபைத் தேர்தல்களை ஒத்தி வைக்க, அரசாங்கம் திட்டம்; ஆளுநர்களிடம் ஆட்சியை ஒப்படைக்கவும் முடிவு 0

🕔18.Sep 2017

– மப்றூக்- கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகள் கலையவுள்ள நிலையில், அவற்றுக்கான தேர்தல்களை ஒரு வருட காலத்துக்கு ஒத்தி வைப்பதற்கான நடவடிக்கையொன்றினை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை, தேர்தல்கள் நடத்தப்படும் வரை, மாகாண சபைகளை ஆளுநர்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவருவதற்கும் அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் மேற்படி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றில்

மேலும்...
முன்னாள் அமைச்சர் அஸ்வர் ஹாஜியார் காலமானார்

முன்னாள் அமைச்சர் அஸ்வர் ஹாஜியார் காலமானார் 0

🕔29.Aug 2017

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் இன்று செவ்வாய்கிழமை இரவு, தனது 80ஆவது வயதில் காலமானார். சுகயீனம் காரணமாக, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தார். எல்லோராலும் ‘அஸ்வர் ஹாஜியார்’ என்று அழைக்கப்படும் இவர், அரசியலுக்குள் வருவதற்கு முன்னர் ஊடகவியலாளராகவும், ஆசிரியராகவும் பணியாற்றியிருந்தார். 1950ஆம் ஆண்டு ஐ.தே.கட்சி மூலம் அரசியலுக்குள் நுழைந்த அஸ்வர் ஹாஜியார்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்