Back to homepage

Tag "ஐக்கிய மக்கள் சக்தி"

20ஆவது திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றில், சஜித் அணி மனுத் தாக்கல்

20ஆவது திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றில், சஜித் அணி மனுத் தாக்கல் 0

🕔23.Sep 2020

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை சவாலுக்கு உட்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தி உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்துள்ளது. இதேவேளை, 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் ஊடாக அடிப்படை உரிமை மீறல் இடம்பெறுவதால் குறித்த சட்டமூலம் பொதுஜன வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்ப்பளிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனுவொன்று

மேலும்...
அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் சபையில் சமர்ப்பணம்: ஐக்கிய மக்கள் சக்தியினர் கடும் எதிர்ப்பு

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் சபையில் சமர்ப்பணம்: ஐக்கிய மக்கள் சக்தியினர் கடும் எதிர்ப்பு 0

🕔22.Sep 2020

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தினை நீதி அமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றில் இன்று காலை சமர்ப்பித்தபோது, அதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர். சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் இன்று காலை கூடியது. 5.30 மணி வரையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதுடன் 4.30 மணி முதல் 5.30

மேலும்...
தேசியப்பட்டியல் விவகாரம்: சஜித் துரோகமிழைத்து விட்டார்: மு.கா. பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் விசனம்

தேசியப்பட்டியல் விவகாரம்: சஜித் துரோகமிழைத்து விட்டார்: மு.கா. பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் விசனம் 0

🕔13.Aug 2020

பொதுத் தேர்தலில் இணங்கப்பட்ட தேர்தல் உடன்பாடுகளை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை உதாசீனப்படுத்துவது, அதன் பங்காளிக் கட்சிகளுடனான உறவுகளில் விரிசலை ஏற்படுத்துமென மு.கா வின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர் மேலும் தெரிவித்துள்ளார். முஸ்லிம் சமூகத்துக்குரித்தான தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவங்களை வழங்க மறுக்கும் சஜித் பிரேமதாஸவின்

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் தயார்;  சிறுபான்மை கட்சிகளுக்கு இடமில்லை

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் தயார்; சிறுபான்மை கட்சிகளுக்கு இடமில்லை 0

🕔13.Aug 2020

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் தயாரிக்கப்பட்டு விட்டதாக, அந்தக் கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். அந்தப்பட்டியலில் சிறுபான்மை கட்சியினருக்கு எவ்வித இடமும் வழங்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தயாரித்துள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வருமாறு; 01) ரஞ்சித் மத்தும பண்டா02) இம்தியாஸ் பாக்கீர்

மேலும்...
தேசியப்பட்டியல் விவகாரம்; ஐக்கிய மக்கள் சக்திக்கு மனோ, ஹக்கீம், றிசாட் எச்சரிக்கை: திங்கள் வரை கெடு

தேசியப்பட்டியல் விவகாரம்; ஐக்கிய மக்கள் சக்திக்கு மனோ, ஹக்கீம், றிசாட் எச்சரிக்கை: திங்கள் வரை கெடு 0

🕔9.Aug 2020

தமது தலைமையிலான கட்சிகளுக்கு உறுதியளித்தபடி தேசியப்பட்டியல் ஊடான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களை ஐக்கிய மக்கள் சக்தி வழங்காது விட்டால் – தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கப் போவதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று சனிக்கிழமை இரவு

மேலும்...
திகாமடுல்ல மாவட்டம்: பிரதான கட்சிகளில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகள்

திகாமடுல்ல மாவட்டம்: பிரதான கட்சிகளில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகள் 0

🕔8.Aug 2020

திகாமடுல்ல மாவட்டத்தில் பிரதான கட்சிகளில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகளின் விவரங்கள் வருமாறு; தேசிய காங்கிரஸ் ஏ.எல்.எம். அதாஉல்லா – 35697ஏ.எல். சலீம் – 24170எஸ்.எல்.எம். பழீல் – 9235எஸ்.எம்.எம். இஸ்மாயில் – 5443மர்சூம் மௌலானா – 4214றிசாத் செரீப் – 2911ஏ.எல். றிபாஸ் – 2648அன்சார் – 2400ரஊப் –

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல்:   முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் கட்சிகளுக்கு ‘கல்தா’

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல்: முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் கட்சிகளுக்கு ‘கல்தா’ 0

🕔8.Aug 2020

ஐக்கிய மக்கள் சக்தி, அதன் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களை அறிவித்துள்ளது. அதற்கிணங்க, அந்தக் கட்சிக்குக் கிடைத்த 07 தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைகளில் – முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் நியமிக்கப்பட்டுள்ளார். ஏனையோர் அனைவரும் சிங்களவர்களாவர். ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கும் தேசியப்பட்டியல் உறுப்புரிமைகளில் தலா ஒவ்வொன்றினை – அதன் பங்காளிக் கட்சிகளான சிறிலங்கா முஸ்லிம்

மேலும்...
பொது ஜன பெரமுன 145 ஆசனங்கள் பெற்று அமோக வெற்றி; ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேசியப்பட்டிலில் மட்டும் ஓர் ஆசனம்

பொது ஜன பெரமுன 145 ஆசனங்கள் பெற்று அமோக வெற்றி; ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேசியப்பட்டிலில் மட்டும் ஓர் ஆசனம் 0

🕔7.Aug 2020

நடந்து முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன கட்சி அமோக அதற்கமைய நாடாளவிய ரீதியில் கட்சிகள் பெற்று மொத்த வாக்குகளின் எண்ணிக்கையும், தேசியப்பட்டியல் உள்ளடங்கலாக ஆசனங்களின் விபரங்களும் வெளியாகி உள்ளன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 6,853,693 (59.09%) 128 ஆசனங்களை வென்று 17 தேசியப்பட்டியல் ஆசனங்களையம் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள்

மேலும்...
வேட்பாளர்கள் 54 பேர் உட்பட 115 பேரை,உறுப்புரிமையிலிருந்து நீக்க ஐ.தே.கட்சி தீர்மானம்

வேட்பாளர்கள் 54 பேர் உட்பட 115 பேரை,உறுப்புரிமையிலிருந்து நீக்க ஐ.தே.கட்சி தீர்மானம் 0

🕔28.Jul 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து 115 பேரை நீக்குவதற்கு, அந்தக் கட்சியின் செயற்குழு அனுமதியளித்துள்ளது. அதற்கிணங்க, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களைச் சமர்ப்பித்த 54 பேரும், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் 61 பேரும், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படவுள்ளனர். இது இவ்வாறிருக்க, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்புரிமையிலிருந்து

மேலும்...
தொல்பொருள் எனும் பெயரில் மக்களின் காணிகளை கபளீகரம் செய்வதை அனுமதிக்க முடியாது: றிசாட்

தொல்பொருள் எனும் பெயரில் மக்களின் காணிகளை கபளீகரம் செய்வதை அனுமதிக்க முடியாது: றிசாட் 0

🕔10.Jul 2020

தொல்பொருள் திணைக்களத்துக்கு உரித்துடைய சொத்தானது, நமது முழு நாட்டுக்கும் சொந்தமானதேயொழிய, அது குறிப்பிட்ட சமூகத்துக்கு மாத்திரம் சொந்தமானதல்ல எனவும் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் றிாட் பதியுதீன், மன்னார் – மாந்தை மேற்கு, அடம்பனில், இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கட்சியின் தேர்தல் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வில்

மேலும்...
புத்தளம் மாவட்ட தொலைபேசி சின்ன வேட்பாளர், வாகன விபத்தில் பலி

புத்தளம் மாவட்ட தொலைபேசி சின்ன வேட்பாளர், வாகன விபத்தில் பலி 0

🕔5.Jul 2020

ஐக்கிய மக்கள் சக்தியின் (தொலைபேசி சின்னம்) புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக வடிகமன்காவ (வயது 68) இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்தார். புத்தளம் – குருணாகல் வீதியில் மரகஸ்கொல்ல எனும் இடத்தில் இடம்பெற்ற விபத்திலேயே இவர் மரணமடைந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
போதைப் பொருள் வர்த்தகர்கள், தங்கச் சங்கிலி பறித்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர்

போதைப் பொருள் வர்த்தகர்கள், தங்கச் சங்கிலி பறித்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர் 0

🕔18.Jun 2020

மதுபான விற்பனை நிலையங்களுக்கான உரிமங்களை பெற்றிருந்த 100 பேர், இலங்கைக்கு போதைப்பொருளை கடத்தி வரும் இரண்டு பேர், புகையிரதங்களில் தங்க சங்கிலியை பறித்த ஒருவர் என பலர், கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்தனர் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின்

மேலும்...
ஐ.தே.கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கப்பட்டமைக்கு இடைக்காலத் தடை: 22ஆம் திகதி நீதிமன்றம் தீர்மானம்

ஐ.தே.கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கப்பட்டமைக்கு இடைக்காலத் தடை: 22ஆம் திகதி நீதிமன்றம் தீர்மானம் 0

🕔16.Jun 2020

ஐக்கிய தேசியக் கட்சி தனது உறுப்பினர்கள் 99 பேரை அங்கத்துவத்திலிருந்து நீக்கியமைக்கு இடைக்காலத் தடை விதிப்பதா இல்லையா என்பதை எதிர்வரும் 22ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த, தமது கட்சி உறுப்பினர்கள் 99 பெரின் அங்கத்துவங்களை ஐக்கிய தேசியக் கட்சி கட்சி நீக்கியுள்ளது. ஐக்கிய

மேலும்...
‘ஜோராக’ மறத்தல்: முஸ்லிம் கட்சிகளின் நயவஞ்சக அரசியல்

‘ஜோராக’ மறத்தல்: முஸ்லிம் கட்சிகளின் நயவஞ்சக அரசியல் 0

🕔16.Jun 2020

– மும்மது தம்பி மரைக்கார் – கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை எரித்தமையை அரசாங்கத்துக்கு எதிரான தேர்தல் பிரசாரமாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியமைத்துப் போட்டியிடும் முஸ்லிம் கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இந்த நிலையில்தான் கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் இடங்களை முகாமை செய்வதற்காக சிங்களவர்களை மட்டும் கொண்ட செயலணியொன்றினை ஜனாதிபதி நியமித்தார். இதையும் அரசாங்கத்துக்கு எதிரான

மேலும்...
கொரோனாவால் இறந்த முஸ்லிம் ஒருவரை புதைப்பதா, எரிப்பதா என்பதில் கூட, ஒரு நிலைப்பாட்டை எடுக்க சஜித் அணியினரால் முடியவில்லை: மங்கள குற்றச்சாட்டு

கொரோனாவால் இறந்த முஸ்லிம் ஒருவரை புதைப்பதா, எரிப்பதா என்பதில் கூட, ஒரு நிலைப்பாட்டை எடுக்க சஜித் அணியினரால் முடியவில்லை: மங்கள குற்றச்சாட்டு 0

🕔14.Jun 2020

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினால், மாற்றுக் கருத்துக்களை முன்வைக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக, லங்கா தீப வார இறுதிப் பத்திரிகைக்கு அளித்துள்ள நேர்காணலில் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரங்களின் படி ஐக்கிய மக்கள் சக்தியினாலும் கூட மாற்றுக் கருத்தினை முன்வைக்க இயலாத

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்