Back to homepage

Tag "ஐக்கிய மக்கள் சக்தி"

நிதியமைச்சின் செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் இரண்டு தாக்கல்

நிதியமைச்சின் செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் இரண்டு தாக்கல் 0

🕔21.Mar 2023

நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தி இன்று ( 21) உச்ச நீதிமன்றில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய சிறிவர்தன செயற்படத் தவறியதாக குற்றம் சுமத்தி தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இதேபோன்று, ஐக்கிய மக்கள்

மேலும்...
தேர்தலுக்கு நிதியொதுக்காமை, அடிப்படை உரிமை மீறல் என தீர்பளிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க திகதி குறிப்பு

தேர்தலுக்கு நிதியொதுக்காமை, அடிப்படை உரிமை மீறல் என தீர்பளிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க திகதி குறிப்பு 0

🕔27.Feb 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு நிதி வழங்காததன் மூலம், நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பிரதிவாதிகள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி பரிசீலிப்பதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார

மேலும்...
‘கோப்’ குழுவிலிருந்து விலக, மயந்த திஸாநாக்க தீர்மானம்

‘கோப்’ குழுவிலிருந்து விலக, மயந்த திஸாநாக்க தீர்மானம் 0

🕔27.Feb 2023

அரசாங்க நிதி பற்றிய குழுவின் (கோப் – COPE) தலைவர் பதவியில் இருந்து தான் விலகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இது தொடர்பில் சபாநாயகருக்கு இன்று உத்தியோகபூர்வமாக

மேலும்...
ஐ.தே.கட்சியின் 1137 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கம்

ஐ.தே.கட்சியின் 1137 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கம் 0

🕔21.Feb 2023

ஐக்கிய தேசியக் கட்சியின் பல உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அந்தக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படடுள்ளனர். அந்த வகையில் 1,137 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் இவ்வாறு கட்சியின் அங்கத்துவத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளித்தமையின் காரணமாக அவர்களின் கட்சி உறுப்புரிமைகளை இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. இவ்வாறு நீக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்கள், இம்முறை

மேலும்...
தேர்தலை நடத்துவதற்கான நிதியை ஒதுக்காமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு

தேர்தலை நடத்துவதற்கான நிதியை ஒதுக்காமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு 0

🕔21.Feb 2023

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்காக 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்காமைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தின் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி, இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின்ன் பொதுச்

மேலும்...
தேர்தலை நடத்துமாறு நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம்: சபை நடவடிக்கை நாளை வரை ஒத்தி வைப்பு

தேர்தலை நடத்துமாறு நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம்: சபை நடவடிக்கை நாளை வரை ஒத்தி வைப்பு 0

🕔21.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்ற்றத்தில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். ஐக்கிய மக்கள்ள சக்தியைச் சேர்ந்த பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள், தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி – பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டனர். சபாநாயகர் மற்றும் அரசாங்க எம்.பி.க்கள் முன்பாக நின்று கொண்டு, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதாகைகளை ஏந்தியவாறு,

மேலும்...
உள்ளூராட்சி தேர்தல் நடக்கும்; ஊடக செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்: சஜித் பிரேமதாஸ

உள்ளூராட்சி தேர்தல் நடக்கும்; ஊடக செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்: சஜித் பிரேமதாஸ 0

🕔19.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என்பதால் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகள் வற்புறுத்தப்படுவார்கள் என்றார். “ஊடகச் செய்திகளை நம்பி ஏமாந்துவிடக்கூடாது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

மேலும்...
சுஜீவவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் முக்கிய பதவிகள்

சுஜீவவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் முக்கிய பதவிகள் 0

🕔2.Feb 2023

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் திட்டமிடல் மற்றும் விரிவாக்கல் செயலாளராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனங்களை கட்சியின் தலைவர் சஜீத் பிரேமதாஸ வழங்கியுள்ளார். 2020 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், சுஜீவ சேனசிங்க – தீவிர அரசியலில்

மேலும்...
மக்கள் வரிசையில் நிற்பதற்கு  அரசாங்கத்தின் இனவாத கொள்கைகளே காரணம்: மக்கள் பேரணியில் சஜித் பிரேமதாஸ

மக்கள் வரிசையில் நிற்பதற்கு அரசாங்கத்தின் இனவாத கொள்கைகளே காரணம்: மக்கள் பேரணியில் சஜித் பிரேமதாஸ 0

🕔15.Mar 2022

ராஜபக்ஷ அரசாங்கம் ராஜினாமா செய்து நாட்டின் ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். அரசாங்கம் பதவி விலக வேண்டும் அல்லது மீண்டும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்

மேலும்...
பொதுஜன பெரமுன எம்.பியுடன் வந்த குழுவினர், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகம் மீது முட்டைத் தாக்குதல்

பொதுஜன பெரமுன எம்.பியுடன் வந்த குழுவினர், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகம் மீது முட்டைத் தாக்குதல் 0

🕔7.Mar 2022

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் குழுவொன்று புறக்கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்துக்கு முன்பாக இன்று (07) காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. இதன்போது அலுவலகத்தின் மீது முட்டைகளை வீசிப்பட்டுள்ளன. கோட்டே முன்னாள் மேயரும் தற்போதைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான மதுர விதானகே இந்த குழுவுடன் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த குழுவில்

மேலும்...
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சஜித் பிரேமதாஸ விஜயம்: 03 மில்லியன் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள் கையளிப்பு

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சஜித் பிரேமதாஸ விஜயம்: 03 மில்லியன் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள் கையளிப்பு 0

🕔15.Feb 2022

– நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம் – ஐக்கிய மக்கள் சக்தியின் ஒருங்கிணைவாக, ஆரோக்கியமான நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ‘ஜன சுவய’ சமூக நலத்திட்டத்தின் ஊடாக, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சுமார் 03 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின்ட சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர்

மேலும்...
பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை, நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளப் போவதில்லை: ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு

பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை, நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளப் போவதில்லை: ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு 0

🕔4.Dec 2021

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை – நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள மாட்டார்கள் என, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்த நிலையில், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேறியுள்ளனர். நேற்றும் இன்றும் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற

மேலும்...
“அரசாங்கத்திலிருந்து வெளியேற 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகமானோர் தயாராக உள்ளனர்”

“அரசாங்கத்திலிருந்து வெளியேற 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகமானோர் தயாராக உள்ளனர்” 0

🕔17.Nov 2021

ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு பெரும்பாலான நீதிமன்றங்கள் டை விதிக்காத நிலையிலும் பொலிஸ் மா அதிபர், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பொலிஸாரை பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தை தடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று (17) நாடாளுமன்றில் குற்றஞ்சாாட்டினார். மக்களின் ஆர்ப்பாட்டத்தை பொலிஸாரைக் கொண்டு தடுக்கமுடியாது என்று இதன்போது

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றவர்களை  தடுத்து நிறுத்திய பொலிஸார்: ஏற்பாட்டாளர்கள் வாக்குவாதம்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார்: ஏற்பாட்டாளர்கள் வாக்குவாதம் 0

🕔16.Nov 2021

ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றவர்களை பொலிஸார் தடுத்ததையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று (16) பிற்பகல் 02 மணி முதல் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் பேரணி ஒன்றையும் அதன் பின்னர் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றையும்

மேலும்...
அமைச்சரவைத் தீர்மானத்தை ரத்துச் செய்யக் கோரி, உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்

அமைச்சரவைத் தீர்மானத்தை ரத்துச் செய்யக் கோரி, உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் 0

🕔6.Oct 2021

ரசாயன உர விற்பனை மற்றும் பாவனையைத் தடை செய்யும் வகையில் கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கிய யோசனையை செல்லுபடியற்றதாக்கக் கோரி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்