Back to homepage

Tag "ஐக்கிய மக்கள் சக்தி"

சஜித் பிரேமதாஸ, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு எதிராக, டயானா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சஜித் பிரேமதாஸ, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு எதிராக, டயானா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி 0

🕔24.Nov 2023

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அந்தக் கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை – கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24) தள்ளுபடி செய்துள்ளது. இவர்கள் குறித்த பதவிகளில் நீடிப்பதற்கு இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு ராஜாங்க அமைச்சர் டயானா

மேலும்...
நாடாளுமன்றத்தினுள் வைத்து எம்.பியொருவர் தன்னைத் தாக்கியதாக, ராஜாங்க அமைச்சர் டயானா புகார்

நாடாளுமன்றத்தினுள் வைத்து எம்.பியொருவர் தன்னைத் தாக்கியதாக, ராஜாங்க அமைச்சர் டயானா புகார் 0

🕔20.Oct 2023

நாடாளுமன்றத்தினுள் வைத்து – தன்னை – நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாக்கியதாக ராஜாங்க அமைச்சர்  டயானா கமகே இன்று (20) சபையில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போது அமைச்சர் இதனைக் கூறினார். தான் சபையிலிருந்து வெளியே சென்ற போது, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தன்னை தாக்கியதாகவும் இது தொடர்பில்

மேலும்...
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹரின், மனுஷவின் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை ஆரம்பம்: ஹாபிஸ் நசீர் தீர்ப்பு குறித்தும் பிரஸ்தாபிப்பு

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹரின், மனுஷவின் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை ஆரம்பம்: ஹாபிஸ் நசீர் தீர்ப்பு குறித்தும் பிரஸ்தாபிப்பு 0

🕔12.Oct 2023

ஐக்கிய மக்கள் சக்தி தமது கட்சி உறுப்புரிமையை ரத்து செய்யும் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்து உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெனாண்டோ ஆகியோர் சமர்ப்பித்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (12) உச்ச நீதிமன்றில் ஆரம்பமானது. மேற்படி அமைச்சர்கள் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். நீதியரசர்களான விஜித் மலல்கொட, அசல

மேலும்...
நாடாளுமன்ற சபையில் ஆடை கழற்றிய அமைச்சர் தொடர்பில், சபாநாயகரிடம் முறைப்பாடு

நாடாளுமன்ற சபையில் ஆடை கழற்றிய அமைச்சர் தொடர்பில், சபாநாயகரிடம் முறைப்பாடு 0

🕔19.Sep 2023

முறையற்ற ஆடையுடன் அமைச்சர் ஒருவர் நாடாளுமன்ற சபைக்குள் அண்மையில் பிரவேசித்த நிலையில், அவர் தனது அங்கியை அங்கேயை கழற்றியதாக, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்று (19) சபையில் குற்றஞ்சாட்டினார். எனவே இந்த அநாகரீகமான செயலுக்கு எதிராக, குறித்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் அவர் கோரிக்கை விடுத்தார். சுகாதார

மேலும்...
எரிக்கப்பட்ட வீடுகளுக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மதுபான விற்பனைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

எரிக்கப்பட்ட வீடுகளுக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மதுபான விற்பனைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு 0

🕔7.Sep 2023

நாட்டில் கடந்த ஆண்டு நடந்த பேராட்டத்தின்போது, தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளின் சொந்தக்காரர்களான – நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைதிப்படுத்தும் வகையில், அவர்களுக்கு மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாக சமகி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குற்றம் நாடாளுமன்றில் இன்று (07) குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “வீடுகள் எரிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதுவும்

மேலும்...
ஹரின், மனுஷ மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவு: செயற்குழு உறுப்பினர்களாகவும் நியமனம்

ஹரின், மனுஷ மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவு: செயற்குழு உறுப்பினர்களாகவும் நியமனம் 0

🕔2.Aug 2023

சுற்றுலா அமைச்சர் ஹரின் பெனாண்டோ மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த இடைநிறுத்தத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நீக்கியுள்ளது. இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களாக இருவரும் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக்

மேலும்...
ஹரின், மனுஷ ஆகியோர் ஐ.ம.சக்தியிலிருந்து நீக்கம்: செயற்குழு முடிவு

ஹரின், மனுஷ ஆகியோர் ஐ.ம.சக்தியிலிருந்து நீக்கம்: செயற்குழு முடிவு 0

🕔18.Jul 2023

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு, அந்தக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது. இன்று (ஜூலை 18) மாலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போதைய அரசாங்கத்தில் மேற்படி இருவரும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டதன் பின்னர்

மேலும்...
ஜனாதிபதிக்கு முன்னாள் அமைச்சர் ஹரிசன் ஆதரவு: ஐ.ம.சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் விரைவில் இணைவார்கள் எனவும் தெரிவிப்பு

ஜனாதிபதிக்கு முன்னாள் அமைச்சர் ஹரிசன் ஆதரவு: ஐ.ம.சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் விரைவில் இணைவார்கள் எனவும் தெரிவிப்பு 0

🕔14.May 2023

முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுரம் மாவட்ட தலைவருமான பி. ஹரிசன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். நாட்டுக்கு எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்த ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் ஊடகங்களிடம் கூறியுள்ளார். “அரசியல்வாதியால் பொதுவெளிக்கு வந்து – கூட்டம் நடத்த முடியாத ஒரு காலம்

மேலும்...
பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: ஐ.ம.சக்தி தீர்மானம்

பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: ஐ.ம.சக்தி தீர்மானம் 0

🕔29.Apr 2023

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை மீதான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிதமை தொடர்பிலேயே இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குறித்த தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தி கலந்து கொள்ளாமல் தவிர்ந்திருந்தது. பௌசியின் இந்த நடவடிக்கை கட்சியின் தீர்மானத்துக்கு

மேலும்...
சர்வதேச நாணய நிதியம் தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்: பல்டியடித்தார் பௌசி

சர்வதேச நாணய நிதியம் தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்: பல்டியடித்தார் பௌசி 0

🕔28.Apr 2023

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கிணங்க குறித்த தீர்மானத்துக்கு ஆதரவான 120 வாக்குகள் கிடைத்தன. எதிரான 25 வாக்குகள் வழங்கப்பட்டன. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி, மேற்படி தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தார். கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராகப் போட்டியிடும்

மேலும்...
ஜனாதிபதி ரணில் சிறப்பாகச் செயற்படுகிறார்: பௌசி எம்.பி புகழாரம்

ஜனாதிபதி ரணில் சிறப்பாகச் செயற்படுகிறார்: பௌசி எம்.பி புகழாரம் 0

🕔7.Apr 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்பாக செயற்படுகின்றார் என்றும், அவர் பொது மக்களால் அதற்கு சான்றளிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி இன்று தெரிவித்தார். “ஜனாதிபதி சிறப்பாகச் செயற்படுகிறார் என்பது தெளிவாகக் காணப்படுகிறது. இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல, ரணில் விக்கிரமசிங்கவைப் பற்றி மக்கள் கூறுவதும் இதுவேயாகும்” எனவும் அவர் கூறினார்.

மேலும்...
ரணிலுக்கு ஆதரவளிக்க, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இருப்பதாக ராஜித சேனாரத்ன தெரிவிப்பு

ரணிலுக்கு ஆதரவளிக்க, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இருப்பதாக ராஜித சேனாரத்ன தெரிவிப்பு 0

🕔6.Apr 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும், கட்சி தீர்மானம் எடுக்கத் தவறினால் குழுவாக ஆதரவளிக்கவுள்ளதாகவும், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இன்று (06) தெரிவித்தார். “யார் என்ன சொன்னாலும் ஹர்ஷ டி சில்வா போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க

மேலும்...
ஹரின், மனுஷ ஆகியோருக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு நீதிமன்றம் தடை

ஹரின், மனுஷ ஆகியோருக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு நீதிமன்றம் தடை 0

🕔4.Apr 2023

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் வகையில் நுகேகொட மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஒழுக்காற்று குழுவின் தலைவர் ஆகியோருக்கு எதிராகவே

மேலும்...
நிதியமைச்சின் செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் இரண்டு தாக்கல்

நிதியமைச்சின் செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் இரண்டு தாக்கல் 0

🕔21.Mar 2023

நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தி இன்று ( 21) உச்ச நீதிமன்றில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய சிறிவர்தன செயற்படத் தவறியதாக குற்றம் சுமத்தி தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இதேபோன்று, ஐக்கிய மக்கள்

மேலும்...
தேர்தலுக்கு நிதியொதுக்காமை, அடிப்படை உரிமை மீறல் என தீர்பளிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க திகதி குறிப்பு

தேர்தலுக்கு நிதியொதுக்காமை, அடிப்படை உரிமை மீறல் என தீர்பளிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க திகதி குறிப்பு 0

🕔27.Feb 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு நிதி வழங்காததன் மூலம், நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பிரதிவாதிகள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி பரிசீலிப்பதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்