Back to homepage

Tag "ஐக்கிய தேசியக் கட்சி"

தேசியப்பட்டில் ஊடாக நாடாளுமன்றம் செல்லுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை, ரணில் நிராகரித்தார்

தேசியப்பட்டில் ஊடாக நாடாளுமன்றம் செல்லுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை, ரணில் நிராகரித்தார் 0

🕔23.Nov 2020

– முன்ஸிப் – தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவம் ஊடாக நாடாளுமன்றம் செல்லுமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் விடுத்த வேண்டுகோளை, அவர் நிராகரித்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் நாடு முழுவதும் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி, எந்தவித ஆசனங்களையும் நேரடியாகப் பெற்றுக் கொள்ளாமல் படுதோல்வியடைந்த நிலையில், தேசியப்பட்டியல் ஊடாக

மேலும்...
காலியாகவுள்ள ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் ஆசனம்: பொதுத் தேர்தல் நடந்து 100 நாட்கள் கடந்தும் பரிதாபம்

காலியாகவுள்ள ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் ஆசனம்: பொதுத் தேர்தல் நடந்து 100 நாட்கள் கடந்தும் பரிதாபம் 0

🕔17.Nov 2020

பொதுத் தேர்தல் நடைபெற்று 100 நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் கூட, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கான வெற்றிடம் இதுவரை நிரப்பப்படவில்லை. கடந்த ஓகஸ்ட் 05ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற்றதை அடுத்து, வரலாற்றில் எப்போதுமில்லாத வகையில் ஐக்கிய தேசியக் கட்சி எதுவித ஆசனங்களையும் கைப்பற்ற முடியாமல் படுதோல்வியடைந்தது. ஆயினும், தேசியப்பட்டியல் மூலமாக

மேலும்...
ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவராக ருவன் விஜேவர்த்தன: மண் கவ்வினார் ரவி

ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவராக ருவன் விஜேவர்த்தன: மண் கவ்வினார் ரவி 0

🕔14.Sep 2020

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவராக ருவன் விஜேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் பிரதி செயலாளராகப் பதவி வகித்து வந்த நிலையில், இந்தப் பதவி இவருக்குக் கிடைத்துள்ளது. இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் போது இடம்பெற்ற ரகசிய வாக்கெடுப்பில் அவர் புதிய தலைவர் பதவிக்கு தெரிவானார். புதி தலைவர் பதவிக்காக கட்சியின் உப தலைவர்

மேலும்...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்க தயார்: விருப்பத்தை வெளியிட்டார் கரு ஜயசூரிய

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்க தயார்: விருப்பத்தை வெளியிட்டார் கரு ஜயசூரிய 0

🕔24.Aug 2020

ஐக்கிய தேசிய கட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்கும் சவாலை ஏற்க தான் தயாராக உள்ளதாக என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கட்சியின் தற்போதைய தலைமைக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளதாக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலையில் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பநிலையினை கருத்திற் கொண்டு, பல்வேறு தரப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக கட்சியின் மேம்பாட்டிற்காக

மேலும்...
ஐ.தே.கட்சி தலைமைத்துவத்தில் மாகாண சபைத் தேர்தல் வரை, ரணில் இருப்பார்: செயலாளர் தெரிவிப்பு

ஐ.தே.கட்சி தலைமைத்துவத்தில் மாகாண சபைத் தேர்தல் வரை, ரணில் இருப்பார்: செயலாளர் தெரிவிப்பு 0

🕔16.Aug 2020

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர்தான், தனது பதவியில் இருந்து விலகுவார் என, கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் கரியவாசம் ரெிவித்துள்ளார். நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன், கட்சித் தலைமையகம் சிறிகொத்தவில் நடைபெற்ற சந்திப்பின்போதே, ரணில் விக்ரமசிங்க இந்த நிலைப்பாட்டை

மேலும்...
ஐ.தே.கட்சி தலைவர் பதவிக்கு மேலும் மூவரின் பெயர்கள் பரிந்துரைப்பு

ஐ.தே.கட்சி தலைவர் பதவிக்கு மேலும் மூவரின் பெயர்கள் பரிந்துரைப்பு 0

🕔14.Aug 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்கு மேலும் மூவரின் பெயர் பரிந்துரைக்கப்படடுள்ளதாகத் தெரியவருகிறது. அந்த வகையில் மொத்தமாக 07 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் கட்சியின் செயற்குழுவுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில், கட்சிக்கு புதிய மற்றும் இளம் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான உடன்பாடு எட்டப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான

மேலும்...
ஐ.தே.கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக, ரணில் தீர்மானம்; புதிய தலைவர் பதவிக்கு 04 பெயர்கள் பிரேரணை

ஐ.தே.கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக, ரணில் தீர்மானம்; புதிய தலைவர் பதவிக்கு 04 பெயர்கள் பிரேரணை 0

🕔10.Aug 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு ரணில் விக்ரமசிங்க தீர்மாினத்துள்ளார். கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இதேவேளை கட்சியின் புதிய தலைவர் பதவிக்கு ரவி கருணாநாயக்க, தயாகமகே, வஜிர அபேவர்த்தன உட்பட தனது பெயரும் பிரேரிக்கப்பட்டுள்ளன என்று அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சஜித் பிரேமதாஸ தலைமையிலான

மேலும்...
வேட்பாளர்கள் 54 பேர் உட்பட 115 பேரை,உறுப்புரிமையிலிருந்து நீக்க ஐ.தே.கட்சி தீர்மானம்

வேட்பாளர்கள் 54 பேர் உட்பட 115 பேரை,உறுப்புரிமையிலிருந்து நீக்க ஐ.தே.கட்சி தீர்மானம் 0

🕔28.Jul 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து 115 பேரை நீக்குவதற்கு, அந்தக் கட்சியின் செயற்குழு அனுமதியளித்துள்ளது. அதற்கிணங்க, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களைச் சமர்ப்பித்த 54 பேரும், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் 61 பேரும், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படவுள்ளனர். இது இவ்வாறிருக்க, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்புரிமையிலிருந்து

மேலும்...
முன்னாள் ராஜாங்க அமைச்சர் பாலித மீது தாக்குதல்: கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் ராஜாங்க அமைச்சர் பாலித மீது தாக்குதல்: கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔22.Jul 2020

முன்னாள் ராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சி களுத்துறை மாவட்ட வேட்பாளருமான பாலித தெவரப்பெரும மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்துகம – வேகந்தல பிரதேசத்தில் குடிநீர் குழாய் கட்டமைப்பு தொடர்பில் சோதனையிடுவதற்காக பாலித சென்ற சந்தர்ப்பத்தில், ஒப்பந்த நிறுவன அதிகாரிகளுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது தாக்குதலுக்குள்ளான முன்னாள் அமைச்சர் அருகில்

மேலும்...
குடும்பத்துக்கு துன்புறுத்தல்; தேர்தல் வேட்புமனுவிலிருந்து விலகுவதாகத் தெரிவித்த பாலித: மீண்டும் களத்தில்

குடும்பத்துக்கு துன்புறுத்தல்; தேர்தல் வேட்புமனுவிலிருந்து விலகுவதாகத் தெரிவித்த பாலித: மீண்டும் களத்தில் 0

🕔8.Jul 2020

தனது வேட்பு மனுவிலிருந்து விலகுவதாக கடிதம் எழுதிய களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் பாலித தேவப்பெரும; மீண்டும் தனது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சட்ட ரீதியாக வேட்பு மனுவிலிருந்து விலக முடியது என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், அவருக்கு அறிவித்தமையினை அடுத்தே, அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளார். தேர்தல் ஆணைக் குழு

மேலும்...
ஐ.தே.கட்சி அங்கத்துவத்தை ரத்துச் செய்தமைக்கு, இடைக்காலத் தடை பிறப்பிக்க முடியாது: நீதிமன்றம்

ஐ.தே.கட்சி அங்கத்துவத்தை ரத்துச் செய்தமைக்கு, இடைக்காலத் தடை பிறப்பிக்க முடியாது: நீதிமன்றம் 0

🕔22.Jun 2020

முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் 99 பேரின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்வது தொடர்பில் கட்சியின் செயற்குழுவினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிப்பதை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்த மனு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு

மேலும்...
ஐ.தே.கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கப்பட்டமைக்கு இடைக்காலத் தடை: 22ஆம் திகதி நீதிமன்றம் தீர்மானம்

ஐ.தே.கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கப்பட்டமைக்கு இடைக்காலத் தடை: 22ஆம் திகதி நீதிமன்றம் தீர்மானம் 0

🕔16.Jun 2020

ஐக்கிய தேசியக் கட்சி தனது உறுப்பினர்கள் 99 பேரை அங்கத்துவத்திலிருந்து நீக்கியமைக்கு இடைக்காலத் தடை விதிப்பதா இல்லையா என்பதை எதிர்வரும் 22ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த, தமது கட்சி உறுப்பினர்கள் 99 பெரின் அங்கத்துவங்களை ஐக்கிய தேசியக் கட்சி கட்சி நீக்கியுள்ளது. ஐக்கிய

மேலும்...
வேறு கட்சிகளின் ஊடாக தேர்தலில் போட்டியிடும்,  ஐ.தே.கட்சி உறுப்பினர்களின் அங்கத்துவம் ரத்தாகும்: செயலாளர் அகில

வேறு கட்சிகளின் ஊடாக தேர்தலில் போட்டியிடும், ஐ.தே.கட்சி உறுப்பினர்களின் அங்கத்துவம் ரத்தாகும்: செயலாளர் அகில 0

🕔27.May 2020

ஏனைய கட்சிகளின் சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பை மீறி ஏனைய கட்சிகளின் சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளவர்களின் கட்சி

மேலும்...
சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவோரை, கட்சியிலிருந்து நீக்க ஐ.தே.க தீர்மானம்

சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவோரை, கட்சியிலிருந்து நீக்க ஐ.தே.க தீர்மானம் 0

🕔26.Apr 2020

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஊடாக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள அனைவரையும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், தற்போது வேறு கட்சிகளில்

மேலும்...
அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயா கமகே, இம்முறை கொழும்பில் போட்டி

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயா கமகே, இம்முறை கொழும்பில் போட்டி 0

🕔19.Mar 2020

– ஹனீக் அஹமட் – ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான தயா கமகே, இம்முறை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறார். இவர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டார். அதன்போது மாவட்டத்தில் தெரிவான 07 நாடாளுமன்ற உறுப்பினர்களிலும் அதிகூடிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்