Back to homepage

Tag "ஐக்கிய தேசியக் கட்சி"

அரசியலிலிருந்து ரவி முற்றாக விலக வேண்டும்: கெவிந்து குமாரதுங்க

அரசியலிலிருந்து ரவி முற்றாக விலக வேண்டும்: கெவிந்து குமாரதுங்க 0

🕔1.Feb 2018

அரசியலிலிருந்து ரவி கருணாநாயக்க முற்றாக விலக வேண்டும் என்று, தேசியக் கூட்டுக் குழுவின் நிறைவேற்று உறுப்பினரும், அரசியல் விமர்சகருமான கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார். அவ்வாறில்லாது விட்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்தாவது, அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். பிணைமுறி மோசடி தொடர்பான சர்ச்சையினை முன்வைத்தே, மேற்கண்ட விடயத்தினை கெவிந்து

மேலும்...
தேசியப்பட்டியலும், பிந்திய கதைகளும்

தேசியப்பட்டியலும், பிந்திய கதைகளும் 0

🕔30.Jan 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –ஜீன்ஸ் திரைப்படத்தில் ‘அதிசயங்கள்’ பற்றி ஒரு பாடலுள்ளது. தனக்கு அதியமாகப் பட்டவற்றையெல்லாம் கவிஞர் வைரமுத்து அந்தப்பாடலில் பதிவு செய்திருப்பார். ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம், வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதியசம், துளை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்’ என்று, அந்தப் பாடல் நீண்டு செல்லும். வைரமுத்து எழுதிய பிறகுதான் நாம்

மேலும்...
அம்பாறையில் அடகு வைத்த யானையை, திருகோணமலையில் மீட்டெடுப்போம்: இம்ரான் மகரூப்

அம்பாறையில் அடகு வைத்த யானையை, திருகோணமலையில் மீட்டெடுப்போம்: இம்ரான் மகரூப் 0

🕔30.Jan 2018

– எஸ்.எம். சப்றி –அம்பாறையில் அடகுவைத்த யானையை, திருகோணமலையில் மீட்டெடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். கிண்ணியாவில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்; “நடைபெறவிருக்கும் இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திருகோணமலையில் மாத்திரமே ஐக்கியதேசிய கட்சி தனித்து போட்டியிடுகிறது. சிறுபான்மை அமைச்சர்களின்

மேலும்...
சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தை, தேர்தல் ஆணையாளர் கலைக்கப் போகிறார்: ஹக்கீம் தெரிவிப்பு

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தை, தேர்தல் ஆணையாளர் கலைக்கப் போகிறார்: ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔5.Jan 2018

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தை தேர்தல் ஆணையார் அப்படியே கலைக்கப் போகின்றார் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.சாய்ந்தமருதில் அவர்கள் தோண்டிய குழிக்குள் அவர்களாகவே விழுந்துள்ளார்கள். யாரும் வரக்கூடாது என்று வன்முறை செய்தார்கள். ஆனால், இப்போது சாய்ந்தமருதில் தாரளமாக கூட்டம் நடத்தலாம். தேர்தல்கள் ஆணையாளர் இதுதொடர்பில் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார் எனவும், அவர் கூறியுள்ளார்.மேலும்,

மேலும்...
வேட்பாளரின் வீட்டிலிருந்து, 625 குர்ஆன் பிரதிகள் மீட்பு

வேட்பாளரின் வீட்டிலிருந்து, 625 குர்ஆன் பிரதிகள் மீட்பு 0

🕔31.Dec 2017

தேர்தல் கால அன்பளிப்பாக விநியோகிக்கப்படவிருந்த 625 குர்ஆன் பிரதிகளை கற்பிட்டி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் ஒருவரின் வீட்டிலிருந்து, மேற்படி குர்ஆன் பிரதிகள், நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. புத்தளம் மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்குக் கிடைத்த ரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், கற்பிட்டி பொலிஸார் நடத்திய

மேலும்...
மு.காங்கிரக்கு மெல்லக் கொல்லும் நஞ்சூட்டப்பட்டு விட்டது: பசீர் சேகுதாவூத் கவலை

மு.காங்கிரக்கு மெல்லக் கொல்லும் நஞ்சூட்டப்பட்டு விட்டது: பசீர் சேகுதாவூத் கவலை 0

🕔28.Dec 2017

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர், வடக்கு – கிழக்குக்கு வெளியிலுள்ள ஒருவராக இருக்கும் வரையும், அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் தங்கியிருக்கும் வரைக்கும், நமது அரசியல் தலைவிதி என்பது – தலைவிரி கோலத்துடன் கதறி ஒப்பாரி வைக்க வேண்டிய நிலையிலேதான் இருக்கப்போகிறது” என்று, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். “எனவே,

மேலும்...
தேவை ஒரு பூக்களம்

தேவை ஒரு பூக்களம் 0

🕔26.Dec 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தமைக்காக, 1994ஆம் ஆண்டு, அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் வியாபார நிலையம் அடித்து உடைத்து, தீ வைக்கப்பட்டது. தேர்தல் முடிவொன்றை அடுத்து கிளர்ந்தெழுந்த கட்சித் தொண்டர்கள், அந்த வன்செயலில் ஈடுபட்டார்கள். தனக்கு விருப்பமான அரசியல் கட்சியை அந்த வியாபார நிலையத்தின் உரிமையாளர்

மேலும்...
தேசியப்பட்டியல் எம்.பி.யாகிறார் ஹாபிஸ் நசீர்; ஐ.தே.க. உச்ச தலைகள், ஹக்கீமுக்கு வற்புறுத்தல்

தேசியப்பட்டியல் எம்.பி.யாகிறார் ஹாபிஸ் நசீர்; ஐ.தே.க. உச்ச தலைகள், ஹக்கீமுக்கு வற்புறுத்தல் 0

🕔19.Dec 2017

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீருக்கு வெகு விரையில் வழங்கப்படவுள்ளதாக, நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. ஹாபிஸ் நசீருக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் உச்ச மட்டத்திலுள்ள இருவர், மு.கா.

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தல் நிலைப்பாடு குறித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவிப்பு

உள்ளுராட்சித் தேர்தல் நிலைப்பாடு குறித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவிப்பு 0

🕔8.Dec 2017

உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நாடளாவிய சபைகளில் தனித்துப் போட்டியிடுவதா? அல்லது இணைந்து போட்டியிடுவதா? என்பது தொடர்பான கலந்துரையாடல் கட்சித் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில்  இடம்பெற்றது. நாட்டின் பல பாகங்களிலுமுள்ள கட்சியின் முக்கியஸ்தர்கள், அமைப்பாளர்கள், தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் கிளை

மேலும்...
ஹக்கீமின் முடிவுக்கு எதிராக, மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

ஹக்கீமின் முடிவுக்கு எதிராக, மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் 0

🕔4.Dec 2017

– முன்ஸிப் அஹமட் – எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் மு.காங்கிரஸ் போட்டியிடுவதென அந்தக் கட்சியின் தலைவர் எடுத்துள்ள முடிவுக்கு எதிராக, மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழு தீர்மானமொன்றினை நிறைவேற்றியுள்ளது. கிழக்கு மாகாண முன்னார் சுகாதார அமைச்சரும், மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவருமான ஏ.எல்.எம். நசீர் தலைமையில்

மேலும்...
ஒன்றிணைந்த எதிரணியுடன் சுதந்திரக் கட்சி இணைந்தால், தனித்து ஆட்சியமைப்போம்: ஜனாதிபதியிடம் ஐ.தே.கட்சி தெரிவிப்பு

ஒன்றிணைந்த எதிரணியுடன் சுதந்திரக் கட்சி இணைந்தால், தனித்து ஆட்சியமைப்போம்: ஜனாதிபதியிடம் ஐ.தே.கட்சி தெரிவிப்பு 0

🕔28.Nov 2017

ரணில் விக்ரமசிங்கவின் செய்திகளுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அமைச்சர் மங்கள சமரவீர நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்துப் பேசியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் சிக்கல்கள் குறித்துப் பேசப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் 20915ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு இணங்க, 2025ஆம் ஆண்டு வரை, தற்போதைய

மேலும்...
சுதந்திரக் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன்: மஹிந்த தெரிவிப்பு

சுதந்திரக் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன்: மஹிந்த தெரிவிப்பு 0

🕔2.Sep 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 66ஆவது மாநாட்டில் – தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைவாக, இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் அவர் கூறினார். நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும்,

மேலும்...
ஐ.தே.கட்சி முன்னாள் செயலாளர் கப்புக்கொட்டுவ மரணம்

ஐ.தே.கட்சி முன்னாள் செயலாளர் கப்புக்கொட்டுவ மரணம் 0

🕔28.Jul 2017

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் செனரத் கப்புக்கொட்டுவ நேற்று வியாழக்கிழமை இரவு காலமானார். இவர் மரணமாகும் போது, கப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளராகக் கடமையாற்றியிருந்தார். கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான கப்புக்கொட்டுவ, 2001ஆம் ஆண்டு, ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரானார்.  

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலுக்கு டிசம்பரில் ஆயத்தமாகுங்கள்: ஐ.தே.க. செயற்குழுவுக்கு ரணில் அறிவிப்பு

உள்ளுராட்சித் தேர்தலுக்கு டிசம்பரில் ஆயத்தமாகுங்கள்: ஐ.தே.க. செயற்குழுவுக்கு ரணில் அறிவிப்பு 0

🕔19.Jul 2017

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு டிசம்பர் மாதத்தில் ஆயத்தமாக வேண்டும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின்  செயற்குழுவுக்கு, அந்தக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி மாதம் நடத்தப்படக் கூடிய சாத்தியம் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். நாட்டில் ஏதேனும் இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறாவிட்டால்,

மேலும்...
அரசியலமைப்பு உருவாக்கும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வது நல்லது; பல்டியடித்தார் எஸ்.பி. திஸாநாயக

அரசியலமைப்பு உருவாக்கும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வது நல்லது; பல்டியடித்தார் எஸ்.பி. திஸாநாயக 0

🕔15.Jul 2017

புதிய அரசியலமைப்பை உருவாக்குகின்ற நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதுதான் நல்லது என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக தெரிவித்துள்ளார். புதிதாக அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்காக, இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. எனவே, மக்கள் ஆணை இல்லாத ஒரு செயலை எம்மால் செய்ய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “புதிய அரசியலமைப்பை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்