Back to homepage

Tag "ஏ.எல்.எம். அதாஉல்லா"

அன்வர் முஸ்தபா, தேசிய காங்கிரஸில் இணைந்தார்

அன்வர் முஸ்தபா, தேசிய காங்கிரஸில் இணைந்தார் 0

🕔10.Oct 2017

– எம்.வை. அமீர் –அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கடந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்டவரும் சிம்ஸ் கல்வி நிறுவனத்தின் தலைவருமான அன்வர் முஸ்தபா, தேசிய காங்கிரஸில் இணைந்துகொண்டார்.கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் முன்னிலையில், கல்முனை அல் – றூபி ஹோட்டேல் கேட்போர்  கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்து, தேசிய

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்புக்குப் பகரமாகவே, த.தே.கூட்டமைப்பு 20ஐ ஆதரித்துள்ளது: தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா

வடக்கு – கிழக்கு இணைப்புக்குப் பகரமாகவே, த.தே.கூட்டமைப்பு 20ஐ ஆதரித்துள்ளது: தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா 0

🕔13.Sep 2017

– மப்றூக் – அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை அமுல் படுத்துவதன் மூலம்  வடக்கு கிழக்கு மாகாண தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு துரோகமிழைக்கப்படவுள்ளது. மேலும், கிழக்கு மகாண மக்களுக்குத் தெரியாமல் வடக்கோடு கிழக்கை இணைப்பதற்கான ஒரு தந்திரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தந்திரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்தினும், மு.கா.தலைவர் ரஊப் ஹக்கீமும்

மேலும்...
அதாஉல்லாவுக்கும், கிழக்கு ஆளுநருக்கும் இடையில் அக்கரைப்பற்றில் சந்திப்பு

அதாஉல்லாவுக்கும், கிழக்கு ஆளுநருக்கும் இடையில் அக்கரைப்பற்றில் சந்திப்பு 0

🕔10.Sep 2017

– முன்ஸிப் அஹமட் –  தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுக்கும் இடையில் நட்பு ரீதியான சந்திப்பொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு அக்கரைப்பற்றிலுள்ள கிழக்கு வாசல் இல்லத்தில் நடைபெற்றது. இச் சந்திப்பின் போது, சமகால அரசியல் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் குறித்து, இருவரும் பேசிக் கொண்டதோடு

மேலும்...
மியன்மார் விடயம் தொடர்பாக, இலங்கையிலுள்ள முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களை சந்திக்க வேண்டும்: அதாஉல்லா

மியன்மார் விடயம் தொடர்பாக, இலங்கையிலுள்ள முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களை சந்திக்க வேண்டும்: அதாஉல்லா 0

🕔31.Aug 2017

மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் மனிதாபிமானமற்ற கொடுமைகளை நிறுத்துமாறு, இலங்கை அரசாங்கம் மியன்மாரை வலியுறுத்த வேண்டும் என்று, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், இலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களை சந்தித்து, மியன்மார் முஸ்லிம்கள் விவகாரத்தில் தலையிடுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே

மேலும்...
கட்சிகளுக்கிடையிலான அரசியல் போட்டி, முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்குவதில் பாதிப்பை ஏற்படுத்தாது: நஸார் ஹாஜி

கட்சிகளுக்கிடையிலான அரசியல் போட்டி, முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்குவதில் பாதிப்பை ஏற்படுத்தாது: நஸார் ஹாஜி 0

🕔24.Jul 2017

– அஹமட் – முஸ்லிம் கூட்டமைப்பில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ள கட்சிகளுக்கிடையிலான அரசியல் போட்டி நடவடிக்கைகள்; முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றினை உருவாக்குவதில், பாதகமான தாக்கங்கள் எவற்றினையும் ஏற்படுத்த மாட்டாது என்று, முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட முன்னாள் உறுப்பினரும், முஸ்லிம் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்காக முன்னின்று உழைப்பவர்களில் ஒருவருமான நஸார் ஹாஜி நம்பிக்கை தெரிவித்தார். முஸ்லிம் கூட்டமைப்பில்

மேலும்...
கள்ளன் – பொலிஸ் விளையாட்டு

கள்ளன் – பொலிஸ் விளையாட்டு 0

🕔13.Jun 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –அச்சத்துள் வாழ்தல் மிகவும் மோசமான அனுபவமாகும். அடுத்து என்ன நடக்கும், என்னவும் நடக்கலாம் என்கிற பீதி, நிம்மதியைக் கொன்று விடும். இலங்கை முஸ்லிம்கள் கிட்டத்தட்ட இப்படியானதொரு சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அடுத்து எந்தக் கடை எரியும் என்கிற பயத்தில், ஒவ்வொரு முஸ்லிம் வியாபாரியும், வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு படுக்கைக்குச் செல்லுகின்றான்.

மேலும்...
காலக்கெடு வழங்குங்கள், தீர்வு கிடைக்காது விட்டால் எதிரணியில் அமருங்கள்: அதாஉல்லா அறிவுறுத்தல்

காலக்கெடு வழங்குங்கள், தீர்வு கிடைக்காது விட்டால் எதிரணியில் அமருங்கள்: அதாஉல்லா அறிவுறுத்தல் 0

🕔12.Jun 2017

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத நடவடிக்கைகள் தொடருமாயின், அரசாங்கத்துடன் இணைந்துள்ள 21 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபையிலுள்ள எதிரணி ஆசனங்களில் அமர வேண்டுமென, தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. இதில்

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு; சிறப்பாக நிகழ்ந்தேறியது

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு; சிறப்பாக நிகழ்ந்தேறியது 0

🕔11.Jun 2017

– றிசாட் ஏ காதர், படங்கள்: கே.ஏ. ஹமீட் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை பேரைவயின் தலைவர் கலாபூஷணம் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் அக்கரைப்பற்று ‘ஆசியன் ஷெப்’ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுத்தீன், அம்பாறை மாவட்ட

மேலும்...
கிழக்கை வடக்குடன் இணைக்கும் திருட்டுத்தனம் நடைபெறுகிறது: எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

கிழக்கை வடக்குடன் இணைக்கும் திருட்டுத்தனம் நடைபெறுகிறது: எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை 0

🕔10.Sep 2016

– றிசாத் ஏ காதர் – வெளிநாட்டுச் சூழ்ச்சிகளுடன், திருட்டுத்தனமாக கிழக்கு மாகாணத்தினை வட மாகாணத்துடன் இணைக்கின்ற ஒரு பாரிய முயற்சி நடைபெற்று வருகிறது என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், தற்போதைய எதிர் கட்சித் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். முஸ்லிம் மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், கிழக்கு மாகாண சபைக்குள் இருக்கின்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி,

மேலும்...
இலங்கையில் 05 மாகாணங்கள் இருந்த காலத்திலும், கிழக்கு தனித்திருந்தது: சட்டத்தரணி பஹீஜ்

இலங்கையில் 05 மாகாணங்கள் இருந்த காலத்திலும், கிழக்கு தனித்திருந்தது: சட்டத்தரணி பஹீஜ் 0

🕔9.Sep 2016

– றிசாத் ஏ காதர் – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்ததாக இலங்கையினுடைய வரலாற்றில் எங்குமே காண முடியாது. கிழக்கு மாகாணம் – கண்டி ராச்சியத்துடன் இணைந்தமையினைத்தான் வரலாற்றில் காண முடிகின்றது என்று தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தரும் சட்டத்தரணியுமான எம்.எம். பஹீஜ் தெரிவித்தார். ‘சுதந்திர கிழக்கு’ எனும் தலைப்பில், கிழக்கு மாகாணத்தை வடக்குடன்

மேலும்...
வேறு திசைக்கு திரும்பும் கதை

வேறு திசைக்கு திரும்பும் கதை 0

🕔16.Aug 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – தோல்வியை விடவும் மிகப் பெரும் ஆசானாக யாரும் இருக்க முடியாது. தோல்வியிடமிருந்து கற்றுக்கொள்ள எல்லைகளற்ற விடயங்கள் உள்ளன. வெற்றியின் சுவையினை உணர்ந்து கொள்வதற்கு, தோல்வி நமக்குத் தேவையாக இருக்கிறது. திரும்பிப் பார்ப்பதற்குக் கூட, அவகாசமற்ற அவசரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு, நின்று நிதானித்து நிலைமைகளைப் புரிந்து கொள்ள, சிலவேளைகளில் –

மேலும்...
அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக உதுமாலெப்பை நியமனம்

அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக உதுமாலெப்பை நியமனம் 0

🕔15.Jun 2016

– றிசாத் ஏ காதர் –அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் நிந்தவூர் ஆகிய பிரதேசங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.

மேலும்...
றிசாத்தின் வருகையால், வெற்றிலைக் கட்சியி்ன் வெற்றி வாய்ப்பு, அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ளது என்கிறார் அதாஉல்லா

றிசாத்தின் வருகையால், வெற்றிலைக் கட்சியி்ன் வெற்றி வாய்ப்பு, அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ளது என்கிறார் அதாஉல்லா 0

🕔2.Aug 2015

– எம்.வை. அமீர் – அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதால், ஐ.ம.சு.முன்னணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். சாய்ந்தமருது பாரடைஸ் மண்டபத்தில், நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். சாய்ந்தமருது அக்பர் ஜும்மா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்