Back to homepage

Tag "ஏ.எம். றகீப்"

மருதமுனை ‘லொக்டவ்ன்’ வாபஸ்: கல்முனை மேயர் அறிவிப்பு

மருதமுனை ‘லொக்டவ்ன்’ வாபஸ்: கல்முனை மேயர் அறிவிப்பு 0

🕔1.Jul 2021

– நூருள் ஹுதா உமர் – மருதமுனைப் பிரதேசத்தை ‘லொக்டவ்ன்’ (ஆள் நடமாட்டக் கட்டுப்பாடு) செய்வதென எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர சபை மேயர் சட்டத்தரணி ஏ.எம் றகீப் தெரிவித்தார். கல்முனை மாநகர மேயர் றக்கீப் தலைமையில் இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இம்முடிவு எடுக்கப்பட்டது. கொரோனா தொற்று நிலைமையைக் கருத்தில்

மேலும்...
கல்முனை மாநகர சபை உறுப்பினருக்கு, அமர்வில் கலந்து கொள்ள தற்காலிகத் தடை: கூட்ட நேரத்தில் அமளிதுமளி

கல்முனை மாநகர சபை உறுப்பினருக்கு, அமர்வில் கலந்து கொள்ள தற்காலிகத் தடை: கூட்ட நேரத்தில் அமளிதுமளி 0

🕔27.Jan 2021

– பாறுக் ஷிஹான் – கல்முனை மாநகர சபை அமர்வில் கலந்து கொள்ள முடியாதவாறு, அச்சபையின் உறுப்பினர் ஒருவருக்கு மேயர் தற்காலிகத் தடைவிதித்து, அவரை சபையிலிருந்து வெளியேற்ற முயற்சித்தமையினால், சபையில் அமளிதுமளி ஏற்பட்டது. இதன் காரணமாக மறு அறிவித்தல் வரை சபையை முதல்வர் ஒத்திவைத்தார். கல்முனை மாநகர சபையின் 34 ஆவது சபை அமர்வு மேயர்

மேலும்...
பாலமுனை வைத்தியசாலைக்கு எதிராக வழக்கு: முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானதாக அமையலாம்: மேயர் றகீப்

பாலமுனை வைத்தியசாலைக்கு எதிராக வழக்கு: முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானதாக அமையலாம்: மேயர் றகீப் 0

🕔22.Dec 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – கொவிட் தங்கி சிகிச்சை பெற்று வரும் பாலமுனை வைத்தியசாலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தற்போதைய சூழ்நிலையில் சமூகத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என கல்முனை மாநகர முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீப் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; “பாலமுனை வைத்தியசாலையில் கொவிட் நோயாளிகளுக்கு

மேலும்...
கல்முனை மாநகர எல்லைக்குள் களுவாஞ்சிக்குடி பிரதேச சபை அத்து மீறியுள்ளதாக குற்றச்சாட்டு

கல்முனை மாநகர எல்லைக்குள் களுவாஞ்சிக்குடி பிரதேச சபை அத்து மீறியுள்ளதாக குற்றச்சாட்டு 0

🕔30.Jun 2020

– அஸ்லம் எஸ். மௌலானா – கல்முனை மாநகர சபையின் வடக்கு எல்லைக்குள் களுவாஞ்சிக்குடி பிரதேச சபை முன்னெடுத்து வருகின்ற அத்துமீறல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ். குபேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை

மேலும்...
சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலர், தவறான தகவல்களை வெளியிட்டு மக்களைக் குழப்புகின்றனர்: கல்முனை மேயர் குற்றச்சாட்டு

சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலர், தவறான தகவல்களை வெளியிட்டு மக்களைக் குழப்புகின்றனர்: கல்முனை மேயர் குற்றச்சாட்டு 0

🕔28.May 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – தற்போதைய கொவிட்-19 தொற்று அபாய சூழ்நிலையில் எந்தவொரு பொது நிகழ்வுக்கும் அனுமதி வழங்கும் அதிகாரம் உள்ளூராட்சி மன்றங்களின் தலைமைகளுக்கே இருப்பதாக கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தெரிவித்துள்ளார். கல்முனையில் எந்த பொது நிகழ்வு நடத்துவதாயினும் சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதி பெறப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை

மேலும்...
கொரோனாவினால் மரணிப்போருக்கு, அவரவர் மத முறைப்படி இறுதிக் கிரியைகள் செய்ய வேண்டும்: கல்முனை மாநகர சபையில் தீர்மானம்

கொரோனாவினால் மரணிப்போருக்கு, அவரவர் மத முறைப்படி இறுதிக் கிரியைகள் செய்ய வேண்டும்: கல்முனை மாநகர சபையில் தீர்மானம் 0

🕔21.May 2020

– பாறுக் ஷிஹான்– கொரோனாவினால் மரணமடைந்தவர்களுக்கு அவரவர் மத முறைப்படி  இறுதிக் கிரியைக் செய்ய அரசாங்கம் அனுமதிக்குமாறு கோரி  கல்முனை மாநகர  சபையில் இன்று வியாழக்கிழமை தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபை சுயேட்சை உறுப்பினர் ஏ.ஆர். எம். அஸீம், இதற்கான பிரேரணையை முன்வைத்தார். கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு  

மேலும்...
கல்முனை மாநகர சபை எல்லைப் பகுதிகளில், கட்டட நிர்மாண வேலைகளுக்கு, மறு அறிவித்தல் வரை தடை

கல்முனை மாநகர சபை எல்லைப் பகுதிகளில், கட்டட நிர்மாண வேலைகளுக்கு, மறு அறிவித்தல் வரை தடை 0

🕔22.Mar 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அனைத்து கட்டட நிர்மாண வேலைகளையும் மறு அறிவித்தல் வரை உடனடியாக இடைநிறுத்துமாறு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் உத்தரவிட்டுள்ளார். இவ்வுத்தரவை மீறி கட்டுமான வேலைகளை மேற்கொள்கின்ற வீட்டு உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்

மேலும்...
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சந்தைகளை 03 நாட்களுக்கு மூட தீர்மானம்: மேயர் றகீப் அறிவிப்பு

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சந்தைகளை 03 நாட்களுக்கு மூட தீர்மானம்: மேயர் றகீப் அறிவிப்பு 0

🕔18.Mar 2020

– அஸ்லம் எஸ். மௌலானா – கல்முனை மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கும் அனைத்து பொதுச் சந்தைகளையும் நாளை வியாழக்கிழமை தொடக்கம் 03 நாட்களுக்கு தாற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இக்காலப்பகுதியில் சன நெரிசல் ஏற்படாதவாறு விசாலமான பொது வெளிகளில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வர்த்தகர்களும் பொது மக்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று

மேலும்...
500 மில்லியன் ரூபாவில் கல்முனை மாநகர சபைக்கு கட்டடம்: ஒப்பந்தம் கைச்சாத்து

500 மில்லியன் ரூபாவில் கல்முனை மாநகர சபைக்கு கட்டடம்: ஒப்பந்தம் கைச்சாத்து 0

🕔26.Sep 2019

நவீன முறையில் அமைக்கப்படவுள்ள சகல வசதிகளையும் உள்ளடக்கிய கல்முனை மாநகர மண்டபத்தை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கமைய இன்று வியாழக்கிழமை நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் கைச்சாத்திடப்பட்டது. முன்னாள் ராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் முன்னிலையில் இடம்பெற்ற புரிந்துணர்வு உடன்படிக்கையில், கல்முனை

மேலும்...
கல்முனை மாநகர சபையில் இரு புதிய உறுப்பினர்கள் பங்கேற்பு

கல்முனை மாநகர சபையில் இரு புதிய உறுப்பினர்கள் பங்கேற்பு 0

🕔31.Jul 2019

– பாறுக் ஷிஹான் – கல்முனை மாநகர சபையில் புதிய இரு  உறுப்பினர்கள் அமர்வில் பங்கேற்றதுடன் கன்னி உரைகளையும் ஆற்றினர். கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வு  நேற்று செவ்வாய்கிழமை சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப்   தலைமையில் நடைபெற்றது.  இதன்போது சுகாதார பிரிவு குழுத்தலைவர் ஏ.எம். அஷீஸ் சுகாதார முன்னெடுப்புக்கள் தொடர்பிலும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்