ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாடு: டிசம்பர் 23இல் நடத்த தீர்மானம் 0
– அஹமட் – ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாட்டினை எதிர்வரும் 23ஆம் திகதி காத்தான்குடியில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் உயர்பீடக் கூட்டம் அதன் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தின் ஏறாவூர் இல்லத்தில் நேற்றிரவு இடம்பெற்ற போது, இதற்கான தீர்மானம் எட்டப்பட்டது. சமாதானக் கூட்டமைப்பின் தவிசளர் பசீர் சேகுதாவூத் மற்றும் செயலாளர் நாயகம் எம்.ரி.