Back to homepage

Tag "எஸ்.பி. திஸாநாயக்க"

ஐ.ம.சு.முன்னணியின் 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய அரசாங்கத்துக்கு  ஆதரவு

ஐ.ம.சு.முன்னணியின் 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு 0

🕔27.Aug 2015

ஐ.ம.சு.முன்னணியின் 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள் என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். பி.திஸாநாயக்க தெரிவித்தார்.சுதந்திரக் கட்சி  தலைமையகத்தில் – இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.இதன்போது, தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் ஐ.ம.சு.முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து, ஊடகவியலாளர்கள் இங்கு கேள்வியெழுப்பினர்.இதற்கு

மேலும்...
எஸ்.பி. திஸாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவராகிறார்?

எஸ்.பி. திஸாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவராகிறார்? 0

🕔24.Aug 2015

புதிய நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக, எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த பொதுத் தேர்தலில்,  எஸ்.பி. திஸாநாயக்க போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனையடுத்து, ஐ.ம.சு.முன்னணியின் தேசியப்பட்டியல் மூலமாக, இவர் நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்டுள்ளார். இந்த நிலையிலேயே, எதிர்க்கட்சித் தலைவராக எஸ்.பி. திஸாநாயக்கவை தெரிவு செய்யப்படுவதற்கான அதிக சந்தர்ப்பமுள்ளதாகத் தெரிய வருகிறது. இதேவேளை, ஐ.ம.சு.முன்னணியின் முன்னாள் செயலாளர் சுசில் பிரேமஜெயந்தவின்

மேலும்...
ராஜித குழுவிலிருந்து 07 பேர் பின்வாங்கல்; மைத்திரி, மஹிந்த பின்னணியில் உள்ளதாக சந்தேகம்

ராஜித குழுவிலிருந்து 07 பேர் பின்வாங்கல்; மைத்திரி, மஹிந்த பின்னணியில் உள்ளதாக சந்தேகம் 0

🕔12.Jul 2015

– அஸ்ரப்  ஏ. சமத் –அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோரோடு இணைந்து, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட, ஐ.ம.சு.முன்னணியின் 13 பிரமுகர்களில், 07  பேர் பின்வாங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.இதனால்,  அமைச்சர் ராஜிதவின் குழுவில், 06 பேர் மட்டுமே  எஞ்சியுள்ளனா். ஐ.ம.சு.முன்னணியிலிருந்து அமைச்சர் ராஜிதவோடு இணைந்து சென்று,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்