Back to homepage

Tag "எம்.ஐ.எம். மன்சூர்"

சம்மாந்துறையில் காணி ஆவணங்கள் வழங்கி வைப்பு

சம்மாந்துறையில் காணி ஆவணங்கள் வழங்கி வைப்பு 0

🕔12.Jul 2016

– யூ.எல்.எம். றியாஸ் – சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குடும்பங்களுக்கு, காணி அனுமதிப்பத்திரம் மற்றும் ரன்பிம உறுதி வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ. மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், 07 கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட 160 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்களும், 70 குடும்பங்களுக்கு ரன்பிம உறுதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டன. அம்பாறை மாவட்ட

மேலும்...
அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக மன்சூர் நியமனம்

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக மன்சூர் நியமனம் 0

🕔27.Nov 2015

– முன்ஸிப் – அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் நியமிக்கபட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளின் பேரில் இந்நியமனத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த எம்.ஐ.எம். மன்சூர், கடந்த பொதுத் தேர்தலில் மு.காங்கிரஸ் சார்பில்

மேலும்...
திவிநெகும வாழ்வாதார உதவி, சம்மாந்துறையில் வழங்கி வைப்பு

திவிநெகும வாழ்வாதார உதவி, சம்மாந்துறையில் வழங்கி வைப்பு 0

🕔7.Sep 2015

– யூ.எல்.எம். றியாஸ் –சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 1600 திவிநெகும பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு, சம்மாந்துறை, ஜனாதிபதி  கலாச்சார – விளையாட்டு கட்டிடத்தொகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், அம்பாறை  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, வாழ்வாதார உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸும், ‘மொனொபொலி’ அரசியலும்

முஸ்லிம் காங்கிரஸும், ‘மொனொபொலி’ அரசியலும் 0

🕔2.Sep 2015

கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்பார்கள். எதிர்க்கடை இல்லாத கீரைக்கடை இருப்பது நுகர்வோனுக்கு நல்லதல்ல. அந்த நிலைவரமானது, கீரைக்கடை முதலாளிக்கு சந்தையில் ‘ஏகபோக’ உரிமையினை ஏற்படுத்தி விடும். இதைத்தான் ஆங்கிலத்தில் ‘மொனொபொலி’ (Monopoly) என்கிறார்கள். எதிர்க்கடையில்லாத கீரைக் கடைக்காரர் நேர்மையானவராக இருந்தால் பிரச்சினையில்லை. சிலவேளை, அந்தக் கடையில் மோசமானதொரு முதலாளி உட்கார்ந்திருந்தால், நுகர்வோனின் நிலைமை பரிதாபகரமானதாக

மேலும்...
வடக்கு – கிழக்கு மாகாணங்களை நிபந்தனையின்றி இணைப்பதனை, மு.காங்கிரஸ் அங்கீகரிக்காது; ஊடகவியலாளர்களிடம் ஹரீஸ் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களை நிபந்தனையின்றி இணைப்பதனை, மு.காங்கிரஸ் அங்கீகரிக்காது; ஊடகவியலாளர்களிடம் ஹரீஸ் தெரிவிப்பு 0

🕔21.Jul 2015

– முன்ஸிப் –வடக்கு – கிழக்கு மாகாணங்களை நிபந்தனையற்ற வகையில் இணைப்பதை மு.காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாது என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐ.தே.கட்சியின் மு.காங்கிரஸ் சார்பான, அம்பாறை மாவட்ட அபேட்சகருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.ஆயினும், இனப் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, 13ஆவது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதிலும்,

மேலும்...
தொழுகை, பிரார்த்தனையில் ஈடுபட்ட பின்னர், களத்தில் இறங்கினார் ஹரீஸ்

தொழுகை, பிரார்த்தனையில் ஈடுபட்ட பின்னர், களத்தில் இறங்கினார் ஹரீஸ் 0

🕔13.Jul 2015

– ஹாசிப் யாஸீன் – எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் – அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, இன்று தனது ஆதரவாளர்களுடன் அம்பாறை கச்சேரிக்கு வருகை தந்திருந்தார்.முன்னதாக, கல்முனை முகைதீன் ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலில் தொழுகையிலும், பிரார்த்தனைகளிலும் ஈடுபட்ட அவர் – பள்ளிவாசல் நிர்வாகத்தினர், உலமாக்கள் மற்றும் ஊர் மக்களின்

மேலும்...
மு.கா. தலைமையின் அதிரடி முடிவு; அம்பாறை மாவட்டத்தில் 03 வேட்பாளர்கள்; நள்ளிரவு தாண்டி கையொப்பமிட்டனர்

மு.கா. தலைமையின் அதிரடி முடிவு; அம்பாறை மாவட்டத்தில் 03 வேட்பாளர்கள்; நள்ளிரவு தாண்டி கையொப்பமிட்டனர் 0

🕔13.Jul 2015

– முன்ஸிப் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று அபேட்சகர்கள், மிக நீண்ட இழுபறிக்குப் பின்னர், ஐ.தே.கட்சியின் வேட்புமனுவில் – நேற்று நள்ளிரவு தாண்டிய நிலையில் சிறிகொத்தவில் வைத்து கையொப்பமிட்டுள்ளனர். அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.ஐ. எம். மன்சூர்

மேலும்...
உள்ளுராட்சி மன்றங்களின் தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம்

உள்ளுராட்சி மன்றங்களின் தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் 0

🕔28.Jun 2015

– யூ.எல்.எம். றியாஸ் – காரைதீவு, திருக்கோவில் ஆலையடிவேம்பு ஆகிய பிரதேச சபைகளில் தற்காலிகமாக கடமையாற்றி வந்த  34 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம், இன்று ஞாயிற்றுக்கிழமை காரைதீவு பிரதேச செயலக பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அரசின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு அமைவாக, 180 நாட்களுக்கு மேல் கடமையாற்றியவர்களுக்கே இந்த நியமனங்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்