Back to homepage

Tag "எம்.ஏ. அன்சில்"

மேட்டுக்குடி அரசியலில் ஹக்கீம் திளைத்துப் போயுள்ளார்; கோட் சூட் போட்டவர்களைத்தான் அவருக்கு பிடிக்கும்: சட்டத்தரணி அன்சில் குற்றச்சாட்டு

மேட்டுக்குடி அரசியலில் ஹக்கீம் திளைத்துப் போயுள்ளார்; கோட் சூட் போட்டவர்களைத்தான் அவருக்கு பிடிக்கும்: சட்டத்தரணி அன்சில் குற்றச்சாட்டு 0

🕔8.Jan 2018

– றிசாத் ஏ காதர் – முஸ்லிம் அரசியலுக்குள் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் துடைத்தெறிந்த மேட்டுக்குடி அரசியலில், மு.கா. தலைவர் ரஊ ஹக்கீம் திழைத்துப் போயுள்ளார் என்று, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும்,  அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடும் தலைமை வேட்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் தெரிவித்தார்.கட்சிக்காக

மேலும்...
பசீர் சேகுதாவூத்  எழுதிய கடிதமும், ஹக்கீம் பட்ட அவஸ்தையும்: அன்சில் உடைத்த ரகசியம்

பசீர் சேகுதாவூத் எழுதிய கடிதமும், ஹக்கீம் பட்ட அவஸ்தையும்: அன்சில் உடைத்த ரகசியம் 0

🕔3.Jan 2018

– அஹமட் – மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளர்  பசீர் சேகுதாவூத் எழுதிய கடிதமொன்றினைப் பெற்றுக் கொண்ட மு.கா. தலைவர் ஹக்கீம்; அந்தக் கடிதத்தைப் படிக்காமலேயே பயத்தினால் பட்ட அவஸ்தை குறித்து, மு.காங்கிரசின் உயர்பீட முன்னாள் உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் அண்மையில் விபரித்திருந்தார். அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான உள்ளுராட்சித் தேர்தலில்

மேலும்...
இந்தியாவிடமிருந்து 20 கோடி ரூபாய் பெறவில்லை என்று, ஹக்கீம் அழிவுச் சத்தியம் செய்ய வேண்டும்: முன்னாள் தவிசாளர் அன்சில் அழைக்கிறார்

இந்தியாவிடமிருந்து 20 கோடி ரூபாய் பெறவில்லை என்று, ஹக்கீம் அழிவுச் சத்தியம் செய்ய வேண்டும்: முன்னாள் தவிசாளர் அன்சில் அழைக்கிறார் 0

🕔28.Dec 2017

– முன்ஸிப் அஹமட் – மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஆதரவளிப்பதற்காக, இந்தியாவிடமிருந்து 20 கோடி ரூபாவினை ரஊப் ஹக்கீம் பெற்றுக் கொள்ளவில்லை என்று, ரஊப் ஹக்கீமால் அழிவுச் சத்தியம் செய்ய முடியுமா என, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பாலமுனை வேட்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில்

மேலும்...
மு.கா. தலைவர் சோரம் போய் கிடப்பதை, மௌனியாக பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை: சட்டத்தரணி அன்சில்

மு.கா. தலைவர் சோரம் போய் கிடப்பதை, மௌனியாக பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை: சட்டத்தரணி அன்சில் 0

🕔27.Dec 2017

– அஹமட் – முஸ்லிம் சமூகத்தின் காவலுக்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை, முஸ்லிம் சமூகத்தின்  எதிர்காலத்தை எதிரிகளிடம் அடகு வைத்தபோது, வாய்மூடி மௌனியாக இருக்க – தன்னால் முடியவில்லை என்று, முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட முன்னாள் உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமானசட்டத்தரணி எம்.ஏ. அன்சில் தெரிவித்துள்ளார். அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான

மேலும்...
எத்தனை சபையில் தோற்றாலும் பரவாயில்லை, அன்சில் வென்று விடக் கூடாது: ஹக்கீமின் சபதம்

எத்தனை சபையில் தோற்றாலும் பரவாயில்லை, அன்சில் வென்று விடக் கூடாது: ஹக்கீமின் சபதம் 0

🕔14.Dec 2017

– அஹமட் – அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில், எத்தனை சபையில்  முஸ்லிம் காங்கிரஸ் தோற்றுப் போனாலும் பரவாயில்லை, ஆனால் அட்டாளைச்சேனையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் மட்டும், வெற்றி பெற்று விடக் கூடாது என்று முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் கூறியதாகத் தெரிய வருகிறது. மு.காங்கிரசின் பாலமுனை அமைப்பாளராகவும், மு.கா.வின்

மேலும்...
மாகாணசபை உறுப்பினர் தவத்தை, பாலமுனை மக்கள் அடித்து விரட்டினர்; சேதாரமில்லாமல் தப்ப வைத்தார் அன்சில்

மாகாணசபை உறுப்பினர் தவத்தை, பாலமுனை மக்கள் அடித்து விரட்டினர்; சேதாரமில்லாமல் தப்ப வைத்தார் அன்சில் 0

🕔17.Sep 2017

– முன்ஸிப் அஹமட் –கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர் ஏ.எல். தவம், பாலமுனை மக்களால் அடித்து விரட்டப்பட்ட சம்பவமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை, பாலமுனை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றது. பாலமுனை வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் மோசமாக நடந்து கொண்டமையினால் ஆத்திரமுற்ற அப்பிரதேச மக்கள், நேற்று சனிக்கிழமை இரவு வைத்தியசாலைக்குப் பூட்டிட்டதோடு, இன்று காலை ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

மேலும்...
மரத்தின் வேர்களுக்கு விளம்பல்: மு.கா. மாற்று அணியினரின் பொதுக் கூட்டம் பாலமுனையில்

மரத்தின் வேர்களுக்கு விளம்பல்: மு.கா. மாற்று அணியினரின் பொதுக் கூட்டம் பாலமுனையில் 0

🕔22.Apr 2017

– முன்ஸிப் – முஸ்லிம் காங்கிரசின் மாற்று அணியினரின் ‘மரத்தின் வேர்களுக்கு விளம்பல்’ எனும் தலைப்பிலான பொதுக் கூட்டம், இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு பாலமுனை பிரதான வீதியில் நடைபெறவுள்ளது. மு.காங்கிரசின் முக்கியஸ்தரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாளர் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் பிரதம அதிதியாக மு.காங்கிரசின்

மேலும்...
நெருப்புக் கொள்ளியால் தலையைச் சொறிதல்: மு.கா.வின் பாலமுனை அமைப்பாளராக செயற்படப் போவதாக ஹக்கீம் அறிவிப்பு

நெருப்புக் கொள்ளியால் தலையைச் சொறிதல்: மு.கா.வின் பாலமுனை அமைப்பாளராக செயற்படப் போவதாக ஹக்கீம் அறிவிப்பு 0

🕔1.Apr 2017

– அஹமட் – மு.காங்கிரசின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பாலமுனை பிரதேசத்துக்கான அமைப்பாளராக, தானே செயற்படப் போவதாக, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவித்துள்ளார். மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் அண்மையில் நடைபெற்ற போது, அவர் இதனைக் கூறினார். மு.காங்கிரசினுடைய பாலமுனை அமைப்பாளராக செயற்பட்டு வந்த சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், கட்சியில் வகித்து வந்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் நீக்கப்படுவதாக,

மேலும்...
மு.கா.வின் உயர்பீட உறுப்பினர் மற்றும் பாலமுனை அமைப்பாளர் பதவிகளிலிருந்து அன்சில் நீக்கம்

மு.கா.வின் உயர்பீட உறுப்பினர் மற்றும் பாலமுனை அமைப்பாளர் பதவிகளிலிருந்து அன்சில் நீக்கம் 0

🕔29.Mar 2017

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் மற்றும் பாலமுனை அமைப்பாளர் பதவிகளிலிருந்து சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் நீக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை, கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இதன்போதே, மேற்படி பதவிகளிலிருந்து அன்சிலை நீக்குவதாக, கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவித்தார். மு.காங்கிரசின் தலைவர் செய்ததாகக்

மேலும்...
குறவனின் நாயும், உளவு நிறுவனங்களும்: ஹக்கீம் குறித்து, அன்சில் சொன்ன ‘கறுப்பு’ கதை

குறவனின் நாயும், உளவு நிறுவனங்களும்: ஹக்கீம் குறித்து, அன்சில் சொன்ன ‘கறுப்பு’ கதை 0

🕔13.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், நமது கட்சியை அடமானமாக வைத்து பல்வேறு தரப்பினரிடம் பணம் வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், அவரிடம்  நாம் கேட்டபோது, எதையும் அவர் மறுக்கவில்லை என்று, மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் தெரிவித்தார். ‘மரத்தின்

மேலும்...
போதைப் பழக்கமும் விபச்சாரமுமாக, மு.கா.வுக்குள் பஞ்சமா பாதகங்கள் நிறைந்துள்ளன: அன்சில் கவலை

போதைப் பழக்கமும் விபச்சாரமுமாக, மு.கா.வுக்குள் பஞ்சமா பாதகங்கள் நிறைந்துள்ளன: அன்சில் கவலை 0

🕔11.Mar 2017

– ஹனீக் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – “ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு நமது சமூகம் வழங்கிய வாக்கின் பலத்தினை வைத்துக் கொண்டு, அந்தக் கட்சியானது நமது இளைஞர்களிடையே போதைப் பழக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. மு.காங்கிரசிலுள்ள சிலர் நமது பெண்களை படுக்கைக்கு அழைக்கின்றனர்” என்று, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான

மேலும்...
பிரம்பு

பிரம்பு 0

🕔9.Mar 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –ஏட்டிக்குப் போட்டியாக மு.காங்கிரசின் இரண்டு கூட்டங்கள் கடந்த வாரம் நிந்தவூரில் நடைபெற்றன. முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி கலந்து கொண்ட கூட்டம், அவரின் சொந்த ஊரான நிந்தவூரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தனக்கும், சமூகத்துக்கும் ஏகப்பட்ட அநியாயங்களைச் செய்ததாக, அந்தக்

மேலும்...
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் இல்லை; மௌனத்தால் உறுதிப்படுத்தினார் ஹக்கீம்

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் இல்லை; மௌனத்தால் உறுதிப்படுத்தினார் ஹக்கீம் 0

🕔3.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குமாறு, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள் கடுமையாக வலியுறுத்திய போதும், அது குறித்து மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் எதுவும் கூறாமல் மௌமாக இருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
உயர்பீடக் கூட்டத்தில் உய்யலாலா; தாருஸ்ஸலாத்தில் நடந்த தாறுமாறுகள்

உயர்பீடக் கூட்டத்தில் உய்யலாலா; தாருஸ்ஸலாத்தில் நடந்த தாறுமாறுகள் 0

🕔15.Dec 2016

– றிசாத் ஏ காதர் – முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் நேற்று புதன்கிழமை, கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றபோது, செயலாளர் ஹசனலி தொடர்பான விடயங்களே அதிகம் பேசப்பட்டன. ஹசனலிக்கு சார்பாக கடந்த காலங்களில் வெளிப்படையாகப் பேசாத பல உயர்பீட உறுப்பினர்கள், நேற்றிரவு நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தில் – ஹசனலியின் பக்க நியாயங்களையும், அவருக்கு பொறுப்பு

மேலும்...
வாய்ச் சொல் வீரர்கள்

வாய்ச் சொல் வீரர்கள் 0

🕔1.Nov 2016

நெஞ்சில் உரமுமின்றி,நேர்மைத் திறனுமின்றிவஞ்சனை செய்வாரடி கிளியேவாய்ச் சொல்லில் வீரரடி   – பாரதி –  ஜெருசலம் நகரில் அமைந்துள்ள அக்ஸா பள்ளிவாசலுக்குள்ளும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும், இஸ்ரேல் மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமொன்றினை, ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ கடந்த மாதம் நிறைவேற்றியிருந்தது. மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் முஸ்லிம்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்