Back to homepage

Tag "எம்.எம்.எம். நாஜிம்"

அஷ்ரஃபின் கனவும் தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக நெருக்கடிகளும்

அஷ்ரஃபின் கனவும் தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக நெருக்கடிகளும் 0

🕔21.May 2018

– ஏ.எல். நிப்றாஸ் – களியோடைப் பாலத்திற்கு அருகில் நெல் களஞ்சியசாலையாகவும் தென்னந்தோப்புக்களாகவும் இருந்த பல ஏக்கர் நிலப்பரப்பை பார்ப்பதற்கு எம்.எச்.எம். அஷ்ரஃப் ஒரு நாள் ஹெலிகொப்டரில் வந்தார். அந்த நிலப்பரப்பிற்கு மேலாக பலமுறை ஹெலியில் வட்டமடித்த அஷ்ரஃப், “இங்கு ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்போகின்றோம். இது லண்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் போலவும் இந்த கழியோடை ஆறு

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், கபட நாடகமாடுகிறார்: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், கபட நாடகமாடுகிறார்: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு 0

🕔13.May 2018

– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தர் பதவிக்கு, அந்தப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் விண்ணப்பித்துள்ளமையினால், அவரை பதில் உபவேந்தராக நியமிக்கக் கூடாது என, தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் ஒருவரை நியமிப்பதற்கான காலத்தை, தற்போதைய உபவேந்தர் இழுத்தடிப்புச் செய்து வருவதாகவும்

மேலும்...
மறியலில் ஈடுபடும் மாணவர்களின் கோரிக்கை ஆராயப்படுகிறது; உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு

மறியலில் ஈடுபடும் மாணவர்களின் கோரிக்கை ஆராயப்படுகிறது; உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு 0

🕔8.Jan 2018

– மப்றூக் – மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டு பீடங்களையும் சேர்ந்த மாணவர்களின் கோரிக்கை தொடர்பில், பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு குழுவினர் ஆராய்ந்து வருவதாக தென்கிழக்கு பல்கலைக்கழ உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் கூறினார். அந்த மேன்முறையீட்டு குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், அதற்கமைய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 53 பேர் நீதிமன்றில் ஆஜர்; கடுமையாக எச்சரித்த நீதிவான், பிணையில் செல்ல அனுமதி

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 53 பேர் நீதிமன்றில் ஆஜர்; கடுமையாக எச்சரித்த நீதிவான், பிணையில் செல்ல அனுமதி 0

🕔5.Jan 2018

– மப்றூக் – நீதிமன்ற உத்தரவினையும் மீறி தென்கிழக்கு பல்கலைக்கழக நிருவாகக் கட்டத்தில் மறியல் போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் ஆஜரான மாணவர்கள் 53 பேரினையும், தலா 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை விடுவித்தது. தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகக் கட்டடத்தினுள் புகுந்து கடந்த 28 ஆம் திகதி முதல்,

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடம், கால வரையறையின்றி மூடப்பட்டது: உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடம், கால வரையறையின்றி மூடப்பட்டது: உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு 0

🕔3.Jan 2018

– மப்றூக் –  தென்கிழக்குப் பல்;கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை, கால வரையறையின்றி மூடியுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.பல்கலைக்கழக பீடாதிபதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர், பொறியியல் பீடத்தை கால வரையறையின்றி மூடுவதற்கான முடிவினை நேற்று தாம் எடுத்ததாகவும் உபவேந்தர் கூறினார்.இதனையடுத்து, பொறியியல் பீட மாணவர்களுக்கு, பல்கலைக்கழக வளாகத்தினை தடை செய்யப்பட்ட பகுதியாக பல்கலைக்கழக நிருவாகம்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மறியல் போராட்டம் நடத்தும் மாணவர்களை அகன்று செல்லுமாறு, நீதிமன்றம் உத்தரவு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மறியல் போராட்டம் நடத்தும் மாணவர்களை அகன்று செல்லுமாறு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔29.Dec 2017

– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழக நிருவாகக் கட்டடத்தின் முன்பாக, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் இடத்துக்கு வந்த அக்கரைப்பற்று பொலிஸார், நீதிமன்ற உத்தரவினை மாணவர்களுக்கு வாசித்துக் காட்டியதோடு, நீதிமன்றத்தின் உத்தரவுப்  பிரதியினையும் அங்கு ஒட்டி விட்டுச் சென்றுள்ளனர்.

மேலும்...
தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் செயலமர்வு

தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் செயலமர்வு 0

🕔9.Nov 2017

– எம்.வை. அமீர்-விரிவுரையாளர்களையும் ஏனைய ஆய்வாளர்களையும் ஆய்வு மற்றும் வெளியீடு சார்ந்த செயற்படுகளில்  ஊக்குவிக்கும் பொருட்டு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நூலகம், நேற்று புதன்கிழமை இரு செயலமர்வுகளை நடத்தியது.உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமுடைய வழிகாட்டலின் கீழ், ஊழியர் மேம்பாட்டு மையத்தின் பங்குபற்றுதலுடன், பதில் நூலகர் எம்.எம். மஸ்றூபாவின் தலைமையில் இடம்பெற்ற இவ்விரு செயலமர்வுகளிலும் SCOPUS எனும் புலமைசார் தரவுத்தளத்தின் வாடிக்கையாளர் வழிகாட்டியான 

மேலும்...
பல்கலைக்கழக பிரவேசத்தில் ஆண் மாணவர்களின் தொகையில் வீழ்ச்சி; காரணத்தை வெளியிட்டார் உபவேந்தர் நாஜிம்

பல்கலைக்கழக பிரவேசத்தில் ஆண் மாணவர்களின் தொகையில் வீழ்ச்சி; காரணத்தை வெளியிட்டார் உபவேந்தர் நாஜிம் 0

🕔22.Sep 2017

– எம்.வை. அமீர் –பல்கலைக்கழகங்களுக்கான பிரவேசத்தில் ஆண் மாணவர்களின் தொகை, கடந்த காலங்களை விடவும்  கணிசமான அளவு வீழ்ச்சியடைந்திருப்பதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்தார். இந்த வீழ்ச்சிக்கு, தகவல் தொழில்நுட்பத்தை மாணவர்கள் தவறாக பயன்படுத்துவதும் காரணமாக அமையலாம் என்றும் அவர் கூறினார்.இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் ஒன்லைன் ஊடாக பரீட்சை முடிவுகளை பார்ப்பதுபோன்ற

மேலும்...
பகிடிவதையில் ஈடுபட்டவர்களின் மகாபொல ரத்துச் செய்யப்படும்: உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு

பகிடிவதையில் ஈடுபட்டவர்களின் மகாபொல ரத்துச் செய்யப்படும்: உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு 0

🕔10.Apr 2017

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டமை காரணமாக, வகுப்புத் தடையினை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் மகாபொல புலமைப் பரிசில் மற்றும் பல்கலைக்கழக விடுதி வசதிகளை இல்லாமற் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்துள்ளார். பகடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடத்தின் 18 மாணவிகள் உள்ளிட்ட 28 மாணவர்களுக்கு ஒரு மாத

மேலும்...
நான்கு தடவை மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது: தென்கிழக்கு பல்லைக்கழக உபவேந்தர் தெரிவிப்பு

நான்கு தடவை மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது: தென்கிழக்கு பல்லைக்கழக உபவேந்தர் தெரிவிப்பு 0

🕔4.Apr 2017

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உபவேந்தர் பதவியை பொறுப்பேற்றதில் இருந்து இன்றுவரை, தன்னையும் தனது குடும்பத்தையும் கொலைசெய்வோம் என அச்சுறுத்தி, நான்கு அநாமோதய கடிதங்கள் தனது வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்சங்கத்தின் 19வது வருடாந்த ஒன்றுகூடல், அண்மையில் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பை ஆரம்பிக்க முடியும்: உபவேந்தர் நாஜிம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பை ஆரம்பிக்க முடியும்: உபவேந்தர் நாஜிம் 0

🕔29.Dec 2016

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடமானது 2017  ஆம் ஆண்டில் முதுமானி மற்றும் கலாநிதி பட்டப் படிப்புகளை ஆரம்பிக்க முடியும் என்று அந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார். அவ்வாறான பட்டப்படிப்புகளை ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டங்களை, சம்பந்தப்பட்ட பீடம் தயாரித்து வழங்கினால், அதற்குரிய முழு ஒத்துழைப்புக்களையும் தான் வழங்கவுள்ளதாகவும் அவர்

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கு கொலை அச்சுறுத்தல்

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கு கொலை அச்சுறுத்தல் 0

🕔15.Jun 2016

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம், தான் கொலை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாகத் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுவந்த ஊழல், மோசடிகளை – தான், முடிவுக்குக் கொண்டு வந்ததன் காரணமாகவே, இவ்வாறான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும் அவர் கூறினார். இதேவேளை, இவ்வாறான மிரட்டல்களுக்கு பயந்து, ஒருபோதும் தான் மேற்கொள்ளும் நற்பயணத்தை நிறுத்தப்போவதில்லை என்றும் அவர் சொன்னார்.

மேலும்...
ஸ்ரீ லங்கா சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகாண சுற்றுப்போட்டி

ஸ்ரீ லங்கா சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகாண சுற்றுப்போட்டி 0

🕔13.Jun 2016

ஸ்ரீ லங்கா சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக அரங்கில் நடைபெற்றதாக கிழக்கு மாகாண ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் தலைவர் முகம்மத் இக்பால் தெரிவித்தார் இந் நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாகவும், மாணவ நலன் பிரிவு பணிப்பாளர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் கௌரவ அதிதியாகவும்

மேலும்...
பட்டமளிப்பு விழாவை கொழும்பில் நடத்துவதால், 24 மில்லியன் ரூபா சேமிப்பாகிறது; உபவேந்தர் நாஜிம்

பட்டமளிப்பு விழாவை கொழும்பில் நடத்துவதால், 24 மில்லியன் ரூபா சேமிப்பாகிறது; உபவேந்தர் நாஜிம் 0

🕔15.Mar 2016

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவினை இம்முறை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்துவதால், பல்கலைக்கழகத்தின் சுமார் 24 மில்லியன் ரூபா நிதியினை சேமிக்க முடிந்துள்ளதாக, அந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார். அதேவேளை – சௌகரியமானதும், உயர்தரமானதுமான ஓர் இடத்தில், மேற்படி பட்டமளிப்பு விழாவினை நடத்துவதையே மாணவர்கள்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்விசார் கற்கை நிலையம், கல்கிஸ்ஸையில் திறந்து வைப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்விசார் கற்கை நிலையம், கல்கிஸ்ஸையில் திறந்து வைப்பு 0

🕔11.Mar 2016

– அஷ்ரப் ஏ. சமத் – ஒலுவில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கொழும்பிலுள்ள விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஊடாக கல்வி மற்றும் பயிற்சிகளை மேற்கொள்ளவதற்காக, கல்கிஸ்ஸையில் கல்விசாா் கற்கை நிலையமொன்று மீள்நிர்மாணிக்கப்பட்டு நேற்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.நான்கு மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தினை உயா்கல்வி ராஜாங்க அமைச்சா் மோகன்லால் கெயிரு திறந்து வைத்தார்.தென் கிழக்கு பல்கலைக் கழகத்தின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்