Back to homepage

Tag "எச்.எம்.எம். ஹரீஸ்"

மாநகரசபை உறுப்பினரின் வாகனத்தில் தப்பிச் சென்ற அமைச்சர் ஹரீஸ்; சாய்ந்தமருதில் நடந்த விபரீதம்

மாநகரசபை உறுப்பினரின் வாகனத்தில் தப்பிச் சென்ற அமைச்சர் ஹரீஸ்; சாய்ந்தமருதில் நடந்த விபரீதம் 0

🕔30.Dec 2018

– ஊடகவியலாளர் தர்மேந்திரா – உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹாரிஸ், வருட நிறைவு ஒன்றுகூடல் விழாவொன்றினை ஏற்பாடு செய்திருந்தார்.சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இந்த நிகழ்வு இடம்பெற்றது. ஊடகவியலாளர்களுடனான ஒன்றுகூடல் என்கிற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்கு உள்ளுர் ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.அதேவேளை, உள்ளூராட்சி சபை

மேலும்...
எழுத்தோடும் போதே, அடிக்கட்டம்: அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்வேன் என்கிறார் ஹரீஸ்

எழுத்தோடும் போதே, அடிக்கட்டம்: அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்வேன் என்கிறார் ஹரீஸ் 0

🕔24.Dec 2018

– அகமட் எஸ். முகைடீன் –முஸ்லிம், தமிழ் சமூகங்களுக்கு பாதகமான புதிய மாகாண சபை சட்டம் எனும் அடிமை விலங்கை தகர்தெறிந்து, பழைய விகிதாசார முறையினை கொண்டுவரும் தனது முயற்சிக்கு தடை ஏற்படுகின்றபோது, இந்த அமைச்சில் ஒரு நிமிடம் கூட இருக்காமல் நான் ராஜினாமாச் செய்வேன் என, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி ராஜாங்க அமைச்சர்

மேலும்...
ராஜாங்க அமைச்சராக ஹரீஸ் நியமிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில், கல்முனையில் பொதுக் கூட்டம்

ராஜாங்க அமைச்சராக ஹரீஸ் நியமிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில், கல்முனையில் பொதுக் கூட்டம் 0

🕔24.Dec 2018

– அகமட் எஸ். முகைடீன்-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ராஜாங்க அமைச்சர் பதவி பெற்றமையினை கொண்டாடும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரியபள்ளிவாசல் முன்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல்,

மேலும்...
கிறீன்பீல்ட் மக்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் உதவியதாக வந்த செய்தி பொய்யானது

கிறீன்பீல்ட் மக்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் உதவியதாக வந்த செய்தி பொய்யானது 0

🕔21.Nov 2018

– பாறுக் ஷிஹான் –கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் துண்டிக்கப்பட்ட நீர் இணைப்பினை, நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.  ஹரீஸ் மீண்டும் பெற்றுக் கொடுத்ததாக வந்த செய்திகளை அவ் வீட்டுத்திட்டதட்தின் ஆதன முகாமைத்துவக் குழுவினர் மறுத்துள்ளனர்.மேலும், பொய்யான செய்திகளை அரசியலுக்காக பரப்ப வேண்டாம் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட வளாகத்தில் இன்று புதன்கிழமை ஏற்பாடு

மேலும்...
பங்கம்

பங்கம் 0

🕔13.Nov 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – ஆபத்தான விடயங்களில் அலட்சியமாகக் கை போடுகின்றவர்களை, மூன்று பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம்: 1. தைரியசாலிகள் 2. முட்டாள்கள் 3. குழந்தைகள் தனக்கு விருப்பமில்லாத பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அதிரடியாக நீக்கி விட்டு, அந்த இடத்துக்கு, தனது அரசியல் விரோதியாக இருந்து வந்த மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்து, நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து,

மேலும்...
பிரதியமைச்சர் ஹரீஸின் ஊடக சந்திப்பிலிருந்து, தர்மேந்திரா வெளியேற்றப்பட்டமைக்கு, முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கண்டனம்

பிரதியமைச்சர் ஹரீஸின் ஊடக சந்திப்பிலிருந்து, தர்மேந்திரா வெளியேற்றப்பட்டமைக்கு, முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கண்டனம் 0

🕔25.Sep 2018

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கல்முனை பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை பிரதியமைச்சர் ஹரீஸ் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தர்மேந்திரா எனும் ஊடவியலாளரே, இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளார். குறித்த

மேலும்...
கரையோர மாவட்டத்தைப் பெறும் முயற்சியில், ஊடகவியலாளர்கள் இணைய வேண்டும்: றிசாத்தின் கோரிக்கைக்கு வலுச் சேர்த்தார் ஹரீஸ்

கரையோர மாவட்டத்தைப் பெறும் முயற்சியில், ஊடகவியலாளர்கள் இணைய வேண்டும்: றிசாத்தின் கோரிக்கைக்கு வலுச் சேர்த்தார் ஹரீஸ் 0

🕔24.Sep 2018

– முகம்மட் றியாஸ் – கரையோர மாவட்டத்தைப் பெறுவதற்கான முயற்சியில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் ஊடக அமைப்புகள் ஒற்றுமையுடன் செயலாற்றுவதற்கு முன்வர வேண்டுமென, பிரதியமைச்சர் ஹரீஸ்  தெரிவித்துள்ள கருத்துக்கள், அமைச்சர் ரிஷாத்பதியுதீனின் கோரிக்கைக்கு வலுச் சேர்ப்பவையா உள்ளன என்று, சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், இன்று திங்கட்கிழமை கல்முனையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை ஏற்பாடு

மேலும்...
கடமைகளைப் பொறுப்பேற்றார் பிரதியமைச்சர் ஹரீஸ்

கடமைகளைப் பொறுப்பேற்றார் பிரதியமைச்சர் ஹரீஸ் 0

🕔10.May 2018

– அகமட் எஸ். முகைடீன் –அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் – கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை வியாழக்கிழமை கொழும்பு உலக வர்த்தக மையத்தின் கிழக்கு கோபுரத்தின் 36வது தளத்தில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.இதன்போது நாடாளுமன்ற சபை முதல்வரும் அரச தொழில்

மேலும்...
கம்பியூட்டர் ஜோதிடமும், மைத்திரியின் விஞ்ஞானமும்

கம்பியூட்டர் ஜோதிடமும், மைத்திரியின் விஞ்ஞானமும் 0

🕔9.May 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –வடிவேலுவை ஒரு படத்தில் ‘செத்துச் செத்து விளையாடுவதற்கு’ அழைப்பார் முத்துக்காளை. நல்லாட்சி அரசாங்கமானது, ‘அமைச்சரவையை மாற்றி – மாற்றி விளையாடி’க் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுவரையில் நான்கு தடவை அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெற்றுள்ள போதிலும், மக்களுக்கு அவற்றினால் என்ன பயன் ஏற்பட்டுள்ளது என்கிற கேள்வி முக்கியமானதாகும்.அரசாங்கத்தினுள்ளும், அரசாங்கத்தைக் கொண்டு செல்கின்ற

மேலும்...
பிரதமருக்கு எதிரான ஹரீஸின் அரசியல்; ‘குட்டு’ நாளை வெளிப்படும்

பிரதமருக்கு எதிரான ஹரீஸின் அரசியல்; ‘குட்டு’ நாளை வெளிப்படும் 0

🕔3.Apr 2018

– முன்ஸிப் அஹமட் – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அண்மைக்காலமாக கடுமையாய் விமர்சித்து வருகின்ற மு.காங்கிரஸ் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பாரா எனும் கேள்வி அரசியலரங்கில் எழுந்துள்ளது. அம்பாறை நகரில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதல்களால் சேதமடைந்த இடங்களை பார்வையிடாமல் ஒலுவில் பிரதேசத்துக்கு

மேலும்...
ஹரீஸின் தமிழர் எதிர்ப்பு பூச்சாண்டி அரசியலும், வெளுத்துப்போன சாயமும்

ஹரீஸின் தமிழர் எதிர்ப்பு பூச்சாண்டி அரசியலும், வெளுத்துப்போன சாயமும் 0

🕔3.Apr 2018

– அஹமட் – தனது பதவியையும் அரசியல் இருப்பையும் தக்க வைத்துக் கொள்வதற்காக, மு.காங்கிரஸ் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ்; முஸ்லிம் சமூகத்தை விலைபேசுவதற்கும் தயங்க மாட்டார் என்பதை, கல்முனை மாநகர சபைக்கான பிரதி மேயர் தெரிவின் மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது. வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராகவும், கல்முனை மாநரக சபை

மேலும்...
ஊடகவியலாளர் சுல்பிகாவுக்கு அநீதி; பின்னணியில் பிரதியமைச்சர் ஹரீஸ்

ஊடகவியலாளர் சுல்பிகாவுக்கு அநீதி; பின்னணியில் பிரதியமைச்சர் ஹரீஸ் 0

🕔20.Mar 2018

– அஹமட் – ஊடகவியலாளரும், ஆசிரியையுமான சுல்பிகா ஷெரீப், கல்முனை மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் விகிதாசார உறுப்பினர் பட்டியலில் இடம்பெறாமை குறித்து அப்பிரதேச மக்கள் தமது விசனங்களைத் தெரிவித்துள்ளனர். கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில்தான் இம்முறை முஸ்லிம் காங்கிரசிஸ் போட்டியிட்டது. இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய

மேலும்...
ஹரீஸ் துரோகமிழைத்து விட்டார்; கல்முனை மக்கள் குற்றச்சாட்டு

ஹரீஸ் துரோகமிழைத்து விட்டார்; கல்முனை மக்கள் குற்றச்சாட்டு 0

🕔20.Mar 2018

– அஹமட் – கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியல் உறுப்பினர்களாக முஸ்லிம்கள் இருவருக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டுள்ளமை அநீதியானது என்றும், இது விடயத்தில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் – கல்முனை முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்து விட்டார் எனவும் அப்பிரதேச முஸ்லிம்கள் குற்றம் சாட்டுகின்றனர். கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில், இம்முறை ஐக்கிய

மேலும்...
பிரதமரை விமர்சித்து விட்டாராம்; ஹரீஸுக்கு எதிராக, கட்சிக்குள் ஒழுக்காற்று முயற்சி: நடந்தது என்ன?

பிரதமரை விமர்சித்து விட்டாராம்; ஹரீஸுக்கு எதிராக, கட்சிக்குள் ஒழுக்காற்று முயற்சி: நடந்தது என்ன? 0

🕔12.Mar 2018

– றிஸ்கான் முஹம்மட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தக் கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் விடுத்த கோரிக்கை தோல்வியில் முடிவடைந்துள்ளது. கடந்த 7ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற

மேலும்...
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, ஆதரவளிக்க நேரிடும்: பிரதியமைச்சர் ஹரீஸ்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, ஆதரவளிக்க நேரிடும்: பிரதியமைச்சர் ஹரீஸ் 0

🕔8.Mar 2018

முஸ்லிம்களுக்கு எதிராக கண்டியில் மேற்கொள்ளப்படும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறினால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக, நாடாளுமன்றில் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு முஸ்லிம் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என்று, மு.காங்கிரசின் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று புதன்கிழமை தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு பிரதமர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்