Back to homepage

Tag "ஊரடங்குச் சட்டம்"

ஊரடங்கில் பறித்த வாகனங்கள்; பொலிஸ் திணைக்களத்தை விற்றுத்தான் நஷ்டஈடு கொடுக்க வேண்டி வரும்: நீதிமன்றில் சுமந்திரன் எச்சரிக்கை

ஊரடங்கில் பறித்த வாகனங்கள்; பொலிஸ் திணைக்களத்தை விற்றுத்தான் நஷ்டஈடு கொடுக்க வேண்டி வரும்: நீதிமன்றில் சுமந்திரன் எச்சரிக்கை 0

🕔21.Apr 2020

– மின்னல் – நுகேகொட நீதிவான் நீதிமன்றத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நேற்று திங்கட்கிழமை முன்னிலைப் படுத்தப்பட்டார். புதுவருடப் பிறப்பன்று ஊரடங்கு வேளையில் ரஞ்சன் ராமநாயக்காவை தேடி வந்த ஒருவரைப் பொலிஸார் மறித்தனர். அவரை ஏன் மறித்தீர்கள் என்று அந்தப் பொலிஸாரு டன் ரஞ்சன் ராமநாயக்கா வாதிட்டார். அவ்வளவுதான். ‘அரச ஊழியரைப் பணி செய்யவிடாமல்

மேலும்...
மதுபான விற்பனை நிலையங்களை மறு அறிவித்தல் வரை திறக்கக் கூடாது: அரசாங்கம் உத்தரவு

மதுபான விற்பனை நிலையங்களை மறு அறிவித்தல் வரை திறக்கக் கூடாது: அரசாங்கம் உத்தரவு 0

🕔21.Apr 2020

நாட்டிலுள்ள மதுபான விற்பனை நிலையங்கள் அனைத்தையும் மறு அறிவித்தல் வரை மூடி விடுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. நேற்றைய தினம் பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் பகுதியளவில் தளர்த்தப்பட்டமையை அடுத்து, மதுபான விற்பனை நிலையங்களைத் திறப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மதுபான விற்பனை நிலையங்களில் நேற்றைய தினம் நுகர்வோர் முண்டியடித்து கொள்வனவு செய்த காட்சிகள், ஊடகங்களிலும்,

மேலும்...
தோப்புக்கரணம் போட வைத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டனர்

தோப்புக்கரணம் போட வைத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டனர் 0

🕔14.Apr 2020

ஊரடங்குச் சட்டத்தை மீறியோரை தோப்புக்கரணம் போட வைத்த குற்றச்சாாட்டில் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் இருவரும் – மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக, பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கொழும்பு – மருதானை பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய சில நபர்களைப் பிடித்த கொழும்பு போக்குவரத்துப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட்

மேலும்...
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது 0

🕔12.Apr 2020

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 23,500 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரையான காலப்பகுதி வரையில் இவர்கள் கைதாகினர். இந்த காலப்பகுதியில் 6,500 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கொழும்பு

மேலும்...
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் தினத்தில் மாற்றம்

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் தினத்தில் மாற்றம் 0

🕔11.Apr 2020

கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவிப்பு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதேவேளை, ஏனைய 19 மாவட்டங்களிலும் அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டம் 16ஆம் திகதி தளர்த்தப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. மேற்படி 19 மாவட்டங்களுக்குமான ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி தளர்த்தப்படுவதாக

மேலும்...
ஊரங்குச் சட்டத்தை மீறிய 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

ஊரங்குச் சட்டத்தை மீறிய 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது 0

🕔5.Apr 2020

ஊரடங்குச் சட்டத்தை மீறுகின்றவர்களை கைது செய்தும் நடவடிக்கையில் பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 1245 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 336 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்படி, கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடக்கம், ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து

மேலும்...
இன்று தொடக்கம், ஐந்து நாட்களுக்கு நாடு முழுவதும் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம்

இன்று தொடக்கம், ஐந்து நாட்களுக்கு நாடு முழுவதும் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் 0

🕔1.Apr 2020

கொரோனா தொற்று பரவல் சாத்திய வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள – கொழும்பு, களுத்துறை, கம்பஹா, யாழ்ப்பாணம், கண்டி, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை அவ்வாறே தொடரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் – இன்று செவ்வாய்கிழமை காலை தற்காலிகமாக நீக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம்,

மேலும்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்: அரசாங்கம் அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்: அரசாங்கம் அறிவிப்பு 0

🕔26.Mar 2020

வட மாகாணத்தின் – யாழ்ப்பாண மாவட்டத்தில் இப்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆயினும் கிளிநொச்சி, முல்லைத்தீவு , மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே அறிவித்தபடி தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை வெள்ளிக்கிழமை, காலை 6:00 மணிக்கு நீக்கப்பட்டு, மீண்டும், அதே தினம், மதியம்

மேலும்...
மீன்களுக்கு அதிக விலை; மாளிகைக்காடு துறையில் பாரிய சனத்திரள்

மீன்களுக்கு அதிக விலை; மாளிகைக்காடு துறையில் பாரிய சனத்திரள் 0

🕔26.Mar 2020

– நூருல் ஹுதா உமர் – மீன்களுக்கு கட்டுப்பாட்டு விலைகள் இல்லாமையால், அம்பாறை மாவட்டத்தில் வியாபாரிகள் அதிகப்படியான விலைகளுக்கு மீன்களை விற்பனை செய்து வருவதைக் காணக் கூடியதாக உள்ளது. இதேவேளை, நாட்டின் சகல பிரதேசங்களுக்கும் மீன்களை விநியோகிக்கும் மாளிகைக்காடு மீன்பிடித்துறையில், பாரிய வாகன நெரிசலும், சனத் திரளும் காணப்பட்டன. இன்று வியாழக்கிழமை காலை ஆறு மணியிலிருந்து

மேலும்...
ஊரடங்குச் சட்டத்தை மீறிய மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் கைது

ஊரடங்குச் சட்டத்தை மீறிய மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் கைது 0

🕔26.Mar 2020

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3076 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 06 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மோட்டார் சைக்கிள்கள் உட்பட 771 வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இவற்றுள் 03 முச்சக்கர வண்டிகளும்

மேலும்...
ஊரடங்குச் சட்டம்: 16 மாவட்டங்களில் நாளை காலை 06 மணிக்கு தளர்த்தப்பட்டு, மீண்டும் பகல் 12 மணிக்கு அமுலுக்கு வருகிறது

ஊரடங்குச் சட்டம்: 16 மாவட்டங்களில் நாளை காலை 06 மணிக்கு தளர்த்தப்பட்டு, மீண்டும் பகல் 12 மணிக்கு அமுலுக்கு வருகிறது 0

🕔25.Mar 2020

வட மாகாணம், மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டம் தவிர்ந்த ஏனைய பதிகளில் நாளை காலை 6.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் நாளை மதியம் 12.00 மணிக்கு மீண்டும் அந்தப் பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுலுக்கு வரும். அதேவேளை மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய

மேலும்...
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 338 பேர் கைது; சட்டத்தைப் பின்பற்றுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 338 பேர் கைது; சட்டத்தைப் பின்பற்றுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் 0

🕔22.Mar 2020

ஊரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இன்று காலை 09 மணி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் 338 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். விளையாட்டு மைதானங்களில் இருத்தல், போதைபொருள் பாவித்தல் மற்றும் உணவகங்களை திறத்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த நிலையில், குடிமக்கள் அனைவரும் சட்டத்தை மதித்தும்

மேலும்...
ஊரடங்கை மீறிய 130 பேர் கைது

ஊரடங்கை மீறிய 130 பேர் கைது 0

🕔21.Mar 2020

அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டதை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மேலும், 10 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 31 பொலிஸ் பிரிவுகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும்

மேலும்...
பொருட்கள் வாங்குவதில் மக்கள் முண்டியடிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், பெருமளவானோர் அலட்சியம்

பொருட்கள் வாங்குவதில் மக்கள் முண்டியடிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், பெருமளவானோர் அலட்சியம் 0

🕔20.Mar 2020

– முன்ஸிப் அஹமட், படங்கள்: ரி.எம். இம்தியாஸ் – நாடு முழுவதும் இன்று மாலை முதல் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வரவுள்ளதால், பொதுமக்கள் – தமக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதில் முண்டியடித்து வருகின்றனர். எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மரக்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் என, அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் முண்டியடித்து பொருட்களை கொள்வனவு செய்து

மேலும்...
நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்: இன்று மாலை முதல், திங்கள் வரை அமுல்

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்: இன்று மாலை முதல், திங்கள் வரை அமுல் 0

🕔20.Mar 2020

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அதற்கமைய இன்று வெள்ளிக்கிமை மாலை 06 மணி முதல், எதிர்வரும் திங்கட்கிழமை காலை 06 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, சில பகுதிகளில் இன்று காலை வரை அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம், 09 மணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்