ஊரடங்கில் பறித்த வாகனங்கள்; பொலிஸ் திணைக்களத்தை விற்றுத்தான் நஷ்டஈடு கொடுக்க வேண்டி வரும்: நீதிமன்றில் சுமந்திரன் எச்சரிக்கை 0
– மின்னல் – நுகேகொட நீதிவான் நீதிமன்றத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நேற்று திங்கட்கிழமை முன்னிலைப் படுத்தப்பட்டார். புதுவருடப் பிறப்பன்று ஊரடங்கு வேளையில் ரஞ்சன் ராமநாயக்காவை தேடி வந்த ஒருவரைப் பொலிஸார் மறித்தனர். அவரை ஏன் மறித்தீர்கள் என்று அந்தப் பொலிஸாரு டன் ரஞ்சன் ராமநாயக்கா வாதிட்டார். அவ்வளவுதான். ‘அரச ஊழியரைப் பணி செய்யவிடாமல்