புதிய ஊடகவியலாளர் அமைப்பு அட்டாளைச்சேனையில் அங்குரார்ப்பணம் 0
– ஏ.பி. அப்துல் கபூர், படம்: என்.எம். சப்னாஸ் – ‘நாம் ஊடகர் பேரவை’ (We journalists forum) எனும் பெயரில் ஊடகவியலாளர்களுக்கான புதிய அமைபொன்று இன்று செவ்வாய்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. மேற்படி அமைப்பின் தலைவராக ஊடகவியலாளரும் பிபிசி செய்தியாருமான யூ.எல். மப்றூக் ஏகமனதாகத் தெரிவு