Back to homepage

Tag "உபவேந்தர்"

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கு கொலை அச்சுறுத்தல்

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கு கொலை அச்சுறுத்தல் 0

🕔15.Jun 2016

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம், தான் கொலை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாகத் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுவந்த ஊழல், மோசடிகளை – தான், முடிவுக்குக் கொண்டு வந்ததன் காரணமாகவே, இவ்வாறான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும் அவர் கூறினார். இதேவேளை, இவ்வாறான மிரட்டல்களுக்கு பயந்து, ஒருபோதும் தான் மேற்கொள்ளும் நற்பயணத்தை நிறுத்தப்போவதில்லை என்றும் அவர் சொன்னார்.

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவராக முபாறக்  மீண்டும் தெரிவு

தெ.கி.பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவராக முபாறக் மீண்டும் தெரிவு 0

🕔8.Apr 2016

– எம்.வை. அமீர் – இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக  ஊழியர் சங்கத்தின் தலைவராக வை. முபாறக் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தென்கிழக்கு பல்கலைக்கழக  ஊழியர் சங்கத்தின்18வது வருடாந்த பொதுக்கூட்டம்நேற்று வியாழக்கிழமை, தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாக இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம்பிரதம அதிதியாக

மேலும்...
பட்டமளிப்பு விழாவை கொழும்பில் நடத்துவதால், 24 மில்லியன் ரூபா சேமிப்பாகிறது; உபவேந்தர் நாஜிம்

பட்டமளிப்பு விழாவை கொழும்பில் நடத்துவதால், 24 மில்லியன் ரூபா சேமிப்பாகிறது; உபவேந்தர் நாஜிம் 0

🕔15.Mar 2016

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவினை இம்முறை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்துவதால், பல்கலைக்கழகத்தின் சுமார் 24 மில்லியன் ரூபா நிதியினை சேமிக்க முடிந்துள்ளதாக, அந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார். அதேவேளை – சௌகரியமானதும், உயர்தரமானதுமான ஓர் இடத்தில், மேற்படி பட்டமளிப்பு விழாவினை நடத்துவதையே மாணவர்கள்

மேலும்...
புதிய உபவேந்தர் பேராசியர் நாஜீம், கடமைகளைப் பொறுப்பேற்றார்

புதிய உபவேந்தர் பேராசியர் நாஜீம், கடமைகளைப் பொறுப்பேற்றார் 0

🕔24.Jun 2015

– எம்.வை. அமீர், பி. முஹாஜிரீன் – தென்கிழக்கு பலகலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் இன்று புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய உபவேந்தர் கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு முன்னதாக, பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார் தலைமையில் வரவேற்று வழங்கப்பட்டது. முன்னைய உபவேந்தரின் பதவிக்காலம் கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், தென்கிழக்கு பலகலைக்கழகத்தின்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக, பேராசிரியர் நாஜீம் நியமனம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக, பேராசிரியர் நாஜீம் நியமனம் 0

🕔22.Jun 2015

– எம்.வை. அமீர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக, பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் நியமிக்கப்பட்டுள்ளார். இப் பல்கலைக்கழகத்தின்  முன்னைய உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயிலின் பதவிக் காலம் நேற்றைய தினத்துடன் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய உபவேந்தராக பேராசிரியர் நாஜிம், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நான்காவது உபவேந்தராக பேராசிரியர் நாஜிம் பதவி வகிக்கவுள்ளார்.

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கு பிரியாவிடை

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கு பிரியாவிடை 0

🕔20.Jun 2015

– எம்.வை. அமீர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்உபவேந்தர் கலாநிதி எஸ்.எம். இஸ்மாயிலின் பதவிக் காலம் நிறைவடைகின்றமையினை அடுத்து, அவருக்கான பிரியாவிடை நிகழ்வொன்று, நேற்று வெள்ளிக்கிழமை பல்கலைக்கழகத்தின் அஷ்ரப் ஞாபகார்த்த நூலக முற்றலில் நடத்தப்பட்டது. பதிவாளர் எச். அப்துல் சத்தார் தலைமையில் இடம்பெற்ற இப் பிரியாவிடை நிகழ்வினை, பல்கலைக்கழக ஊழியர்களும், மாணவர்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்